சீ போடா, நீ ரொம்ப மோசம்!

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

வணக்கம், நான் மைக்கேல், நான் சென்னையில் வேலை செய்த போது இரண்டு வருடத்திற்கு முன்பு நடந்த கதை இது. அவள் பெயர் கவிதா. அவளுக்கு 24 வயது இருக்கும். அவளுக்கு திருமணம் ஆகி 4 வயதில் ஒரு பையன் இருந்தான். அவளின் கணவரை பற்றி பெரிதாக எனக்கு தெரியாது. என்னை விட இரண்டு வயது மூத்தவளர். பார்க்க கருப்பாக 18 வயது கொண்ட சின்ன பொன்னுமாதி தான் இருப்பாள். எப்பொழுதும் சாரி தான் அணிவாள். அதுவும் லோ ஹிப் தெரிவது போல தான் இருக்கும். சென்ட் வாசம் எப்பொழுதும் ஆளை தூக்கும்.

அந்த அலுவலகத்தில் நான் சேர்ந்த புதிது என்பதால் நான் சந்தேகங்களை அவளிடம் தான் கேட்பேன். அப்போது என்னை நெருக்கி வந்தே சந்தேகங்களை பூர்த்தி செய்வாள். நான் அக்கா என்று தான் அழைப்பதாலும் அவளும் என்னை தம்பி என்று அழைப்பதாலும் பெரிதாக யாருக்கும் எங்கள் மேல் எந்த சந்தேகமும் வந்தது இல்லை.

அலுவலகம் சார்ந்த விஷயங்கள் தவிர தனிப்பட்ட விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் அவளின் வாசனை ஒவ்வொரு முறையும் என்னை ஏதோ செய்தது. அவள் மேல் இருந்த பார்வை காம பார்வையாக மாறியது, இருந்தாலும் அதை நான் பெரிதாக வெளிக்காட்டி கொள்ளவில்லை . ஒரே அலுவலகமாக இருப்பதால் தப்பாகி வேலைக்கு ஏதேனும் பிரச்சனை வந்துவிடுமோ என எண்ணி கொஞ்சம் அடக்கி வாசித்தேன்.

இப்படியே சில மாதங்கள் போய் கொண்டிருந்தபோது அவளின் செல்போன் எணை எனக்கு ஒரு நாள் கொடுத்தாள். நானும் விடுமுறைத்தினத்தன்று ஒரு நாள் கால் பண்ணி சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தோம். அப்படியே அவளின் கணவரை பற்றி கேட்டேன். அப்போது தான் கூறினாள். அவள் கணவனுக்கு 35 வயது என்றும், மார்க்கெட்டிங் வேலை செய்கிறார் என்று கூறினாள். மேலும் அடிக்கடி வெளியூர் சென்று விடுவார் எனவும் பாதி இரவுகள் தனியாக தான் கழிப்பதாகவும் கூறினாள்.

பாதி இரவுகள் தனியாக தான் என்பதை அழுத்தமாக சொன்னதும் ஒரு மாதிரி ஆகிற்று. அன்று மதியம் வீட்டிற்கு விருந்திற்கு அழைத்தாள். நான் உங்கள் கணவர் இருப்பாரா என கேட்டேன். அதற்கு அவள் ‘என் கணவர் வெளியூர் சென்றுவிட்டார் நாளை இரவு தான் வருவார்’ என கூறினாளர்.நானும் மதியம் 1.30 மணி அளவில் குழந்தைக்கு என சாக்லேட், கேக் வாங்கி கொண்டு சென்றேன். அவள் முகவரியை கண்டுபிடித்து அவளின் வீட்டு காலிங்பெல்லை அழுததினேன்.

அப்போது அவள் கதை திறந்தாள். சந்தன நிறப் புடவையில், இப்பொழுதுதான் குளித்து இருப்பாள் போல, சோப்பு நிற வாசனையுடன் அவள் வழக்கமாக உபயோகப்படுத்தும் சென்ட் வாசனையும் சேர்த்து என்னை ஒரு மாதிரி ஆக்கியது. அவள் சிரித்துக் கொண்டே கதவை திறந்து நான் உள்ளே சென்றவுடன் கதவை மூடி விட்டாள். நான் பையன் எங்கே என கேட்டேன். பையன் பக்கத்துவீட்டு பசங்க, அவங்க குடும்பத்தோட வண்டலூர் பூங்கா சென்று இருக்கிறார்கள் எனவும். வருவதற்கு 6 மணிக்கு மேல் ஆகும் என கூறினாள். பிறகு தான் அவள் ஒரு திட்டத்துடன் தான் என்னை அவர்கள் வீட்டிற்கு வர சொல்லி இருக்கிறாள் என்று புரிந்தது.

இருந்தாலும் அதை உறுதி படுத்திக் கொள்ளாத மனநிலையிலேயே இருந்தேன். அவள் ஜூஸ் எடுத்து வர சென்ற போது இடுப்பும், அவளது முதுகும் அப்படியே கவர்ச்சியாக (கருப்பாக இருந்தாலும்) தெரிந்தது. அவள் பின்னாடியே சென்று இறுக்க கட்டி பிடித்துவிடலாம் என தோன்றியது. இருந்தாலும் எனது உணர்ச்சிகளை அடிக்கி கொண்டே அமர்ந்து இருந்தேன். ஆனால் எனது தம்பியே பேண்டில் நேராக நின்று கொண்டிருந்தான்.

ஜூஸ் கொண்டு வந்து டேபிளில் வைத்து விட்டு சோபாவில் எனது அருகில் வந்து அமர்ந்தாள். எடுத்து சாப்பிடு சாப்பிடுங்க என கூறினாள். நான் எதுவும் பேசாமல் அவள் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் காமத்துடன் காதலையும் சேர்த்தே பார்வையை செலுத்தினேன். அவள் எனது பார்வையை தவிர்க்க முற்பட்டு தோற்று போனாள். ஜூஸ் சாப்பிடலையா? என்ன அப்படி பார்க்குறீங்க” என கேட்டாள். நான் இன்னும் நெருக்கமாக அவள் அருகில் சென்று அவள் உதடுக்கு நெருக்கத்தில் என உதட்டையும், கண்களுக்கும் நெருக்கமாக எனது கண்களை வைத்து பார்த்துக் கொண்டே இருந்தான்.

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000