காவியா ஓவியா மற்றும் ஸ்ருதி 17

அவ பேசுறப்போ ஸ்ருதி இருக்காளான்னு எட்டி பாத்தேன். அவ நைட்டியோட கிட்ச்சன்ல நின்னு சமச்சுகிட்டு இருந்தா.

கவி ப்ரஸ் பேஸ்ட் எடுத்துட்டு துண்ட தேடுனா.

பல கவர்ச்சியான படங்கள் பார்க்க எங்கள் ட்விட்டர் பக்கத்தை பாலோவ் செய்ய கேட்டுகொள்கிறோம். இந்த லின்க்கை கிளிக் செய்யவும்: @tamil_kamaveri.

“என்னடி பல்லு கூட விளக்காமயா போன?” பேசிக்கிட்டே ட்ரெஸ் போட்டேன். “ஆமா மாமா. உடம்பு வேற கசகசன்னு. இருக்கு. நீங்க சாப்பிடுங்க. அண்ணிய பரிமாற சொல்லிருக்கேன். எப்போ பாங்க் போறீங்க ?”

ஐயோ ஆமா ல. இவகிட்ட இப்படி சொல்லிருக்கோம்ல. “சாப்டுட்டு போக வேண்டித்தான். சின்ன வேலைத்தான். அரைமணி நேரம் கூட ஆகாது.”

“சரி நான் குளிச்சுட்டு வரேன்.” “ ம்ம்ம். “ நான் ஹால் வந்தேன்.

ஸ்ருதி கிச்சன்ல இடுப்புல பாப்பாவ வச்சுக்கிட்டு சமச்சுகிட்டு இருந்தா. பண்ண வேலைக்கு அவ சூத்து தூக்கி இருந்துச்சு.

சரி நம்ம பொண்டாட்டி தான் குளிக்கிறாளே ன்னு நான் அவ பின்னாடி போய் அவளுக்கு தெரியாம நின்னு அவ சூத்துல லேசா தட்டினேன். டக்குனு திரும்புனா. செகண்டே அவ உதட்டுல நச்சுனு ஒன்னு குடுத்தேன். அவ ஷாக்குல கண்ண விரிச்சு பாத்தா. டக்குனு தள்ளிட்டு காவியா எங்கன்னு தேடுனா.

“அவ குளிக்கிறா.”ன்னு ஹஸ்கியா சொன்னேன். “அதான பாத்தேன்.”ன்னு அவ சொன்னதும் அவ இடுப்ப கில்லுனேன்.

“அச்சோ. புள்ள இருக்கு. நீங்க போய் உக்காருங்க. நான் தோச ஊத்தி கொண்டு வரேன்.” “புள்ளய குடுடி.”ன்னு வாங்கி. அவள என் இடது பக்கம் வச்சுக்கிட்டேன்.

“ம்ம்ம்.நீ இப்படி வான்னு ஸ்ருதிய இழுத்து வலது பக்கம் கட்டிகிட்டேன். அவ ஒரு பக்கமா என்ன கட்டிக்கிட்டா. “ஐய. என்ன பாசம் பொங்குது. உங்க பொண்டாட்டி வந்துட போறா. தள்ளி போங்க.” “என் பொண்டாட்டி என் கிட்டயே தான் நிக்குறா.”

“ ஆஹான்.”ன்னு வடிவேலு மாரி சிரிச்சா.

“உங்க பொண்டாட்டி வந்ததும் என்ன மறந்துருவீங்கன்னு நினச்சேன். பரவால்ல ஞாபகம் இருக்கு மாமாக்கு.” “எப்படி டி மறக்குறது ? அதான் நீ மொத்த அழகையும் காட்டி மயக்கி வச்சுருக்கியே டி.”ன்னு சொல்லுறப்போ அவ வலது சூத்த பிடிச்சு பெசஞ்சேன்.”

அவ முழங்கையால என் கைய ஒதறிவிட்டா.

“அச்சோ. கல்லு காயுது. நீங்க போய் உக்காருங்க. நான் 5 தோச ஊத்திட்டேன். போய் உக்காருங்க. இன்னும் 1 ஊத்தி கொண்டுவரேன்.”

அவ அடுப்பு கிட்ட போனா. நானும் சரின்னு திவ்யாவ தூக்கிட்டு டைனிங் டேபிள்ள போய் உக்காந்தேன். அவளுக்கு விளையாட்டு காட்டிகிட்டு இருந்தேன்.

ஸ்ருதி தட்டுல தோசைய வச்சு கொண்டு வந்தா. சட்னி சாம்பாரும் வச்சா. பக்கத்துலயே நின்னா. “என்னடி. பாக்குற ?”

“நான் என்ன பாத்தேன். புள்ளய குடுத்துட்டு சாப்பிடுங்க.” “ஏய். புள்ளய லாம் குடுக்க முடியாது. எனக்கு நீ பழம் குடு.” “பழமா. ? என்ன பழம். ?”

“அதுவா. பால் வருமே. அந்த பழம்.” “சீ. போங்க மாமா.”

“என்னது சீயா. ஏய் அப்போ நீ குடுத்த பால் டேஸ்ட் இன்னும் நாக்கு நுனிலயே நிக்குதுடி குடு டி.” ஸ்ருதி உடனே சீரியஸ் ஆனா.

“மாமா விளையாடாதீங்க. காவியா வீட்டுல இருக்கப்போ நாம இப்படி பண்ணி மாட்டிக்கிட்ட. அப்புறம் ரெண்டு பேருக்கும் பிரச்சன. சும்மா இருங்க.”

என்ன இவ. ஓவரா பண்ரா. சரி பரவால்ல. கொஞ்சம் நாள் போகட்டும். அப்புறம் பண்ணலாம் எல்லாம். “சரி நீ குடுக்க வேணாம். ஆனா எனக்கு பாக்கணும் போல இருக்கு. சும்மா ஒரு தரவ நைட்டிய விளக்கி காட்டு.” “ம்ம்க்கும். போங்க மாமா.”

“சரி வேணாம்.” “சாப்பிடுங்க.” “அதான் வேணாம் சொன்னேன்ல.” “ஒஹ் அப்போ இதான் வேணாமா.”

“ஆமா. நீ காட்டுனா தான் சாப்பிடுவேன்.” “சரி சரி. காட்டுறேன்.”ன்னு காவியா வந்துட்டாளா ன்னு ஒரு எட்டு பாத்தா. “ரொம்ப பண்ணாதடி நாயே. காட்டுடி.”

ஸ்ருதி ஊக்க கழட்டுனா. அவ நைட்டி உள்ள ஏதும் போடல. அப்படியே விளக்கி அவளோட மொல ரெண்டையும் காட்டுனா.

நான் உடனே. அப்படியே நில்லுன்னு சொல்லி என் தட்டுல உள்ள தோசைய பிச்சேன். பிச்சு எடுத்து. அவளோட இடது மொலைய தோசையை வச்சு சட்னிய தொடுற மாரி தொட்டு என் வாயில போட்டு மெல்ல ஆரம்பிச்சுட்டேன்.

“வாவ். அதே டேஸ்ட்.”ன்னு ரசிச்சு மென்னேன்.

“என்ன மாமா நீங்க இப்படிலாம் பண்ணுறீங்க”ன்னு அவ மூஞ்ச வலது கையாள மறச்சு வெக்கப்பட்டா. மொல ரெண்டையும் மறைச்சுகிட்டா. நைட்டி ஊக்க போட்டா. “சரி உக்காரு அந்த சேருல.”

உக்காந்தா.

“இந்தா கவி வர வரைக்கும் எனக்கு தோசைய ஊட்டி விடு.”அவ எதுமே பேசாம லேசா சிரிச்சுகிட்டே எனக்கு ஊட்டி விட்டா. அப்போ அப்போ நானும் ஊட்டி விட்டேன். பேசிக்கிட்டே சாப்பிட்டோம். அஞ்சு தோசையும் சாப்பிட்டு முடிச்சு அவ எழுந்து போய் கை கழுவுனா.

நானும் பின்னாடியே போனேன். அவ கை கழுவுனதும் புள்ளய அவ கிட்ட குடுத்துட்டு நான் கை கழுவினேன். கழுவிட்டு என் கைய அவ நைட்டியில தொடச்சேன். காவியா பாத்ரூம விட்டு வெளிய வர சத்தம் கேட்டுச்சு. ஸ்ருதி உடனே அவ ரூமுக்கு போனா.

நானும் ரூமுக்கு போனேன். காவியா பாவடைய நெஞ்சு வரை கட்டிக்கிட்டு நின்னு தல துவட்டிக்கிட்டு இருந்தா. “பயங்கர செக்சியா இருக்கடி பொண்டாட்டி.”ன்னு சொல்லி ப்ளையிங் கிஸ் குடுத்தேன். “சும்மா போங்க மாமா.”ன்னு சிரிச்சா.

நான் பெட்டுல போய் படுத்தேன். அவ ட்ரெஸ் போடற அழக ரசிச்சேன். கடைசியா தல சீவுறப்போ , “என்ன மாமா படுத்துருக்கீங்க. ? பாங்க் போலையா.”

“இல்லடி. எனக்கு உடம்பு இன்னும் அப்ப்டியே தான் இருக்கு. கால் வேற வலிக்குது. தூக்கமா வருது. என்னனு தெர்ல.”

“என்ன மாமா இப்படி சொல்லுறிங்களே.”ன்னு சீப்ப அவ கீழ போட்டுட்டு வேகமா என் பக்கத்துல வந்து அக்கறையா என் நெத்தியில கை வச்சு பாத்தா.

“ஏய். நீ குளிச்சுட்டு வந்தது உன் கை ஜில்லுனு இருக்கு டி.”

“மாமா. நீங்க தூங்குங்க. இனொரு நாள் பாங்க் போயிக்கலாம். நான் கால் அமுக்கி விடுறேன்னு”சொல்லி அவ ஈர தலையோட முடிய விரிச்சு போட்டுட்டு என் காலடியில உக்காந்து என் கால அவ மடியில வச்சு அமுக்கி விட ஆரம்பிச்சா.

சபா. ஸ்ருதியோட போட்ட ஆட்டத்துக்கு நல்ல டயர்டா இருந்துச்சு. இவை கால் அமுக்கி விட்டதும் அப்படியே கண்ணா மூடி ஜம்முனு தூங்குனேன்.

தூக்கதுலேர்ந்து லேசா முழிப்பு வந்துச்சு. யாரோ வீட்டுக்குள்ள பொம்பளைங்க 2 பேர் பேசுற சத்தம் கேட்டுச்சு. என்னடா நம்ம வீட்டுல இருக்குற குரல் மாரி தெர்லயே ன்னு இன்னும் நல்லா கவனிச்சேன். எழுந்து உக்காந்தேன்.

புரிஞ்சுது. இது என் மாமியாரோட வாய்ஸ். ஓ. காவியாவோட அம்மா வந்துருக்காங்க போல. ன்னு நினச்சு சரி பாத்ரூம் போய் மூஞ்ச கழுவிட்டு போய் பார்ப்போம்ன்னு எழுந்தேன். அதுக்குள்ள போனுல மெஸேஜ் வந்து சவுண்ட் வந்துச்சு. எடுத்து பாத்தேன்.

ஸ்ருதி எனக்கு வாட்சப் ல மெசேஜ் பண்ணிருந்தா. ஹலோ ஹலோ ன்னு 4 மெசெஜ். “என்னடி. தூங்கிட்டு இருந்தேன்.”ன்னு அனுப்பிச்சேன். சந்தோசமா இருக்குற பொம்ம அனுப்சா.

இவளுக்கு வேற வேல இல்ல. என்னடி எரும ன்னு அனுப்பிட்டு பாத்ரூம் போயிட்டேன். வெளில வந்தேன்.

“என்னங்க உடம்பு பரவாலயா. ?”காவியா வந்துட்ட ரூம்க்கு. “ம்ம்ம். பரவால்ல.”

“அம்மா வந்துருக்காங்க.”ன்னு சொல்லி துண்ட குடுத்தா. “அப்படியா. இதோ வரேன்.” நான் மூஞ்சு கை கால் எல்லாம் தொடச்சிட்டு வெளில வந்தேன்.

“வாங்க அத்தை. எப்படி இருக்கீங்க.”ன்னு நலம் விசாரிச்சு. கொஞ்சம் நேரம் பேசுனோம். ஸ்ருதி கண்ல படல. ரூம்ல இருப்பா போல.

கவி எனக்கு டீ போட்டு கொண்டு வந்து குடுத்தா. குடிச்சுட்டே பேசுனேன். நானும் அத்தையும் உக்காந்து பேசுனோம்.என் பொண்டாட்டி பக்கத்துல நின்னுகிட்டு நாங்க பேசுறத கவனிச்சா. கொஞ்சம் நேரம் போனதும்.

“மாப்பிள. உங்க கிட்ட ஒன்னு கேக்கணும்.” “கேளுங்க அத்த.”

“திருநெல்வேலி கிட்ட ஒரு அம்மன் கோவில் வரைக்கும் போறோம் நானும் உங்க மாமாவும். அந்த கோவில் ரொம்ப விசேஷமான கோவில் மாப்பிள. அங்க போய் வேண்டுனா கண்டிப்பா குழந்த பாக்கியம் கிடைக்கும்னு சொல்லுறாங்க நம்ம சொந்தத்துல கூட ரொம்ப நாள் குழந்த பாக்கியம் இல்லாத ஒரு பொண்ணுக்கு அங்க போன அப்புறம் தான் குழந்த பொறந்துச்சு. அதான் காவியாவையும் உங்களையும் அங்க வரைக்கும் கூட்டிட்டு போய் வரலாம்ன்னு பாக்குறேன்.” ன்னு இழுத்தாங்க.

“ஓஹ். அப்படியா.”ன்னு கவியாவ பாத்தேன். அவ நான் என்ன சொல்ல போறேன்னு எதிர்பாத்தா. கொஞ்சம் யோசிச்சிட்டு.

“ஏன் அத்த இதெலாம். ? இன்னும் மன அழுத்தம் தான் அதிகம் ஆகும். நானும் உங்க பொண்ணும் சந்தோசமா இருக்கோம். நாங்க அத பெரிய குறையாவே நினைக்கல. அல்ரெடி ட்ரீட்மெண்ட் போய்கிட்டு இருக்கு. இப்போ எதுக்கு இதெலாம். ? வேணுமே.”ன்னு சொன்னேன்.

அவங்க விடுற மாதிரி இல்ல. திரும்ப என்ன ஒத்துக்க வைக்க பாத்தாங்க. இந்த நேரத்துல என் போன் அடிக்கிற சத்தம் கேட்டுச்சு. “இருங்க நான் கொண்டு வரேன்.”ன்னு கவி ஓடுனா.

உடனே கட் ஆகிருச்சு. கவி போன கொண்டு வந்து குடுத்தா. “ஒரு நிமிஷம் அத்த.”

ஸ்ருதி தான் கால் பண்ணிருக்கா. நான் வாட்சப் உள்ள போனேன். அவகிட்டருந்து நெறய மெசெஜ். ஹலோ. எங்க போனீங்க. சொல்றத கேளுங்க. நல்ல சான்ஸ். அது இதுன்னு. கடைசியா.

கவியாவ மட்டும் அனுப்புங்க. நீங்க இருங்க. ப்ளீஸ். அப்படினு அனுப்பிருந்தா. அப்போதான் புரிஞ்சுது எனக்கு. ஓஹ். இத சொல்லத்தான் இவ இவளோ ட்ரை பன்னுர்ரா போலன்னு. நான் போன வச்சுட்டு பேசுனேன்.

“அத்த நாளைக்கு சனிக்கிழமை. அடுத்து ஞாயிறு. ரெண்டு நாள் லீவ் எனக்கு. ரெண்டு நாள் தன லீவே கிடைக்குது. நீங்க இந்த நேரத்துல அங்க கூப்பிட்ட எப்புடி ? ஏற்கனவே உடம்பு ஒரு மாரி இருக்கு அத்த.” அப்படியே பேச்சு போச்சு.

தொடரும்.