குளிருக்கு இதமாய் ஒரு குத்தாட்டம்..!! 

நான் எத்தனையோ தடவை லண்டன் சென்றிருந்தாலும், இப்போது சென்றதுபோல் ஒரு குளிரைப் பார்த்ததில்லை.

ஹீத்ரோ ஏர்போர்ட்டில் இறங்கி டாக்ஸியைப் பிடிக்கும் முன், நாடி நரம்பெல்லாம் சொல்ல முடியாத குளிர், பனி ஊசியாய் இறங்கியது.

போன அன்று முழுவதும் கம்பளியைப் போர்த்திப் படுத்துவிட்டு, ஒரு எக்ஸ்ட்ரா லார்ஜ் விஸ்கியை தொண்டைக்குள் சரித்துக்கொண்ட பின்பே நிலைமை சீரானது. அதுவரைக்கும் புற்றுக்குள் நுழைந்த பாம்பு போல் என் தடியும் அடங்கியே கிடந்தது.

அடுத்த இரண்டு நாட்களும் ஆஃபீசில் செமத்தியான வேலையில் மூழ்கிவிட்டேன்.

கிளம்பும் நாள் காலையில் நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியத்தில் நிற்கும்போது, என் மனைவி உஷா திருச்சியிலிருந்து ஃபோன் செய்தாள்.

“என்ன கண்ணா, லண்டன் குளிர்ல எங்கயும் வெளிய சாப்பிடப் போகலியா நீயி..? நம்ம ஊருச் சாப்பாடு கிடைச்சிச்சா..? உனக்கு கை நனையாமச் சாப்பிடாட்டி சரிப்பட்டு வராதே..!!” என்றாள்.

“ஏன் வெறுப்பேத்துற உஷ்..? நானே ப்ரெட்டும் பர்கருமாத் தின்னுட்டு குளிர்ல நடுங்கிட்டுக் கெடக்கேன்..!! இதுல நீ வேற..?” என்றேன்.

“அப்படியே லண்டன்ல இருக்கிற நம்ம ஊர் ஹோட்டலுக்கு போய் சாப்பிட வேண்டியதுதானே..?” என்றாள் உஷா.

“எனக்கு அப்படி ஏதும் ஹோட்டல் இருக்கிறமாதிரி தெரியல உஷ். அட்ரஸ் தெரிஞ்சாலாவது போய் பாக்கலாம். நீ ஒன்னு செய்றியா, நெட்ல அந்த மாதிரி ஹோட்டல் ஏதாச்சும் பாத்துச் சொல்லேன்..!!” என்றேன்.

கொஞ்ச நேர மௌனத்திற்கு பின், “எழுதிக்கோ.. ஈஸ்ட் ஹாம்ல ஒரு ஹோட்டல் இருக்கு..” என்று சொல்லி ஒரு ஹோட்டலின் அட்ரஸைக் கொடுத்தாள்.

வாட்சைப் பார்த்தேன். மணி 1.30. ஃப்ளைட்டுக்கு இன்னும் ஏழரை மணி நேரம் இருந்தது. மாலை 5 மணிக்கு ஹோட்டலை வெக்கேட் செய்தால் போதும்.

ஈஸ்ட் ஹாம் சென்று வர எப்படியும் இரண்டு மணிநேரமாகும் என்று கணக்கு வைத்துக்கொண்டு, அண்டர்க்ரவுண்ட் ரயிலைப் பிடித்துக் கிளம்பினேன்.

கொஞ்ச நேரத்திலேயே ரயில் பாதாளத்திலிருந்து தரைக்கு வந்து ஓட ஆரம்பிக்க, ஆங்காங்கே கொட்டிக்கிடக்கும் பனியைப் பார்த்தாலே பயமாக இருந்தது.

“நம்ம நாட்டுச் சாப்பாடச் சாப்பிட ரொம்பத்தான் ரிஸ்க் எடுக்குறமோ..?” என்று சட்டென்று கிலியாகவும் இருந்தது.

ஸ்டேஷனிலிருந்து 5 நிமிட நடைக்கு, ஒரு சிகரெட்டைத் துணையாக வைத்துக்கொண்டு முகத்தில் அறைந்த பனிக்காற்றைத் தாங்கிக்கொண்டு, அந்த ஹோட்டலில் 7 பிரிட்டிஷ் பவுண்டுக்கு அருமையான சாப்பாட்டைச் சுடச்சுடச் சாப்பிட்டுவிட்டு மணியைப் பார்த்தேன். மணி 3 ஆகி இருந்தது.

இன்னும் இரண்டு மணி நேரத்தில் நான் ரூமுக்குச் சென்று வெக்கேட் செய்ய வேண்டும். பயணநேரம் 1 மணி போக டைம் இருந்தது.

ஆற அமர ஹோட்டலில் இருந்து வெளியே வந்து ஒரு தம்மைப் போடவும், நான் என் பின்னந்தலையில் குட்டுப்படவும் சரியாக இருந்தது.

“படவா.. தம் கேக்குதோ..? என்ன தைரியம் இருந்தா எங்க வீட்டுக்குப் பக்கத்துலயே வந்து ஓட்டல்ல திம்ப..?” என்ற குரலுடன் என் வலது காதைத் திருகி என்னைத் தன்பக்கம் திருப்பிய அந்தப் பெண் வேறுயாருமில்லை, என் கல்லூரித் தோழி அகல்யா.

அகல்யா என்னுடன் கல்லூரியில் இரண்டு வருடம் சீனியராகப் படித்த மகாதேவனை காதலித்து திருமணம் செய்து கொண்டாள். நானும் மகாதேவனும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்பதாலும், அகல்யா என்னுடைய கல்லூரித் தோழி என்பதாலும், அவர்கள் இருவருக்கும் நல்ல நண்பனாக இருந்தேன்.

மேலும், படித்து முடித்ததும் மகாதேவன் வேலை பார்த்த அதே கம்பெனியில் நானும் சேர, எங்களுடைய பழக்கம் இன்னும் வலுவேறி, கிட்டத்தட்ட உறவினர் போலவே ஆகியிருந்தோம்.

நான் சவுதிக்கு வேலைக்கு வர, மகாதேவன் அமெரிக்கா சென்றார். கடந்த இரண்டு வருடங்களாகத் தொடர்பில் இல்லாமல் இதோ, லண்டனில் சந்திக்கிறேன்.

சட்டென்று நினைவுக்கு வந்து சிகரெட்டைக் கீழே போட்டுவிட்டு, “சாரி அகல்யா. சாப்பிட்டுட்டு அப்படியே.. ஆமா, நீங்க அமெரிக்கால இல்ல இருந்தீங்க. இங்க எப்படி..?” என்றேன்.

“எல்லாம் நடுரோட்டுல நின்னுதான் பேசணுமா கண்ணா..? வீட்டுக்கு வந்து எல்லாத்தையும் கேக்கலாமே..?” என்றாள் அகல்யா.

“அய்யோ அகல்யா. இன்னும் ரெண்டு மணிநேரத்துல நான் ரூமை வெக்கேட் பண்ணனும். ட்ரெய்ன் ஜேர்னியே ஒரு மணிநேரமாகும். போயி பேக் வேற பண்ணனும். வாங்கினதெல்லாம் அப்படி அப்படியே கெடக்கு. இன்னொரு நாளைக்கு வர்றேனே ப்ளீஸ்..!!” என்றேன் கெஞ்சும் குரலில்.

“அய்.. அந்தக் கதையெல்லாம் என்கிட்ட நடக்காது. வந்து ஒரு கப் காப்பியாச்சும் குடிச்சிட்டுப் போ..!!” என்று என்னுடைய கையைப் பற்றி விறுவிறுவென்று இழுத்துக்கொண்டு ரோட்டைக் க்ராஸ் செய்தாள்.

அங்கே பெட்ரோல் பங்க்கில் நின்ற வோக்ஸ்வேகன் காரில் ஏறி அமர்ந்து, என்னை முன்னால் உட்காரச் சொன்னாள்.

இரண்டே நிமிடங்களில் அவர்களுடைய சின்ன அழகான வீடு வந்தது. சுற்றிலும் புல்வெளியில் பனி உறைந்திருக்க, கார் செல்லும் பாதையின் இருபக்கமும் பனியை ஒதுக்கிக் குமித்திருந்தார்கள்.

காரை நிறுத்தி, காய்கறி, மீன் எல்லாவற்றையும் ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு, “ஜஸ்ட் டூ மினிட்ஸ் கண்ணா..!!” என்று சென்றவள் கிச்சனில் நுழைந்தாள்.

அவள் காஃபியுடன் வருமுன் அவளைப் பற்றி.

பெயர் அகல்யா, வயது 33. உயரம் 5’4”. உயரத்துக்கேற்ற வளப்பமான உடம்பு. வெளிநாட்டுக்கு வந்தபிறகு உடலில் இன்னும் பளபளப்பு ஏறியிருந்தது. நல்ல கலர்.

அவளைப் பார்த்தவுடன் மகாதேவனின் மேல் எல்லாருக்கும் பொறாமை வருவது நிச்சயம். அவ்வளவு அழகி.

மேல்வரிசையில் ஒரே ஒரு பல் வளைந்து அவளுடைய சிரிப்பை இன்னும் அழகாகக் காட்டும். அவளுடைய முலைகள் மிகவும் திண்ணமாக, நல்ல நீட்சியுடன், ரவிக்கையையும் மீறிப் புடைத்துக்கொண்டு நிற்கும்.

“சீனியரின் மனைவி” என்ற அந்தஸ்தைப் புறம் தள்ளிவிட்டு, அகல்யாவை இன்னும் என் கல்லூரித் தோழியாக நினைத்து, அவள் அழகை நான் உள்ளூர ரசிப்பதுண்டு.

அவளுக்கும் நான் அப்படி சைலண்டாக சைட் அடிப்பது தெரியும். ஆனாலும் பெரிதாகக் காட்டிக்கொள்ள மாட்டாள். ஆனால், நான் ரசிப்பதை அவளும் ரசித்தாளா..? இல்லையா..? என்ற கேள்விக்கு எனக்கு இன்றுவரை பதில் கிடைத்ததில்லை.

ஆறேழு வருடங்களுக்கு முன்னால், நாங்கள் வேலை பார்த்த கம்பெனியின் டவுன்ஷிப்பில் இவளால் கடவுள் பக்தி அதிகமானவர்கள் நிறையப் பேர்.

பின்னே, இவள் கோயிலுக்குப் போகும்போது அவர்களும் பின்னாலேயே போகவேண்டுமல்லவா..? கூடவே தேங்காய் பழம் வாங்கிக்கொண்டு, கோயிலில் தோப்புக்கரணம் போடுவார்கள் இவளைப் பார்த்துக்கொண்டே சாமிக்கு..!!

நானும் அகல்யாவை நினைத்துக்கொண்டு அநேக இரவுகளில் என் தடியைத் தோப்புக்கரணம் போட வைப்பேன்.

மேலும் என் எண்ணங்களைத் தொடருமுன், “நீ காஃபியக் குடி கண்ணா. நான் கேஷுவல்ஸுக்கு மாறிட்டு வரேன்..!!” என்று சொன்னவள், நான் பாதி காஃபியைக் குடிக்குமுன், மேலே லூசான டி-ஷர்ட்டும், கீழே ஒரு குட்டைப் பாவாடையுடனும் வெளிப்பட்டாள்.

முன்பெல்லாம் காலில் லேசான பூனைமுடி இருக்கும். இப்போது சுத்தமாக வழவழப்பாக வைத்திருந்தாள்.

“அப்போ..!! கீழயும் பணியாரத்துல அப்படித்தான் வச்சிருப்பாளா..?” என்ற வேண்டாத சந்தேகம் எனக்குள் வந்துபோனது.

தன்னுடைய காஃபியை உறிஞ்சியபடி, “ம்ம்.. இப்பக் கேளு கண்ணா. நாங்க ரெண்டு வருஷம் முன்னாடியே லண்டன் வந்துட்டோம். பிள்ளைக ரெண்டும் இங்க ஸ்கூல்ல படிக்குது..!!” என்றாள்.

“நானே கேக்கணும்னிருந்தேன், பிள்ளைக எப்போ வரும்..?”

“இன்னும் ஒரு மணிநேரத்துல வந்துருவாங்க. இருந்து பாத்துட்டுப் போயேன் கண்ணா..”

“அகல்யா, நான் முன்னாலயே சொன்னேன்ல. லேட்டாகுதுன்னு. சரி, மகாதேவன் எங்க..?”

“அவரு ஸ்டேட்ஸ்ல ஒரு கான்ஃபெரன்ஸ்க்குப் போயிருக்காரு. நெக்ஸ்ட் வீக்தான் ரிட்டர்ன்..!!” என்றாள், காப்பிக் கோப்பையை டீப்பாயில் வைத்துவிட்டு, கையைத் தூக்கிப் பின்னால் இழுத்து, விமானத்தில் இறக்கைகள் போல் வைத்து நெட்டிமுறித்தபடி.

அவள் அப்படிச் செய்கையில் டி-ஷர்ட்டின் கை பாகம் மேலேறி, மழுங்கச் சிரைக்கப்பட்ட அக்குள் செழுமையாகத் தெரிந்தது.

கையை அவள் பின்னால் மடக்கியதால், முன்புறம் முலைகளை க்ரீம் கலர் ஸீ-த்ரூ டி-ஷர்ட் இன்னும் நெருக்க, அவள் பிரா போடாததும், அவளுடைய முலைகள் டி-ஷர்ட்டோடு இன்னும் இன்னும் என்று இறுகிப் புடைப்பதும், கெட்டியான முலைக்காம்புகள் டி-ஷர்ட்டைக் குத்தி மறுபுறம் வெளிவரத் துடிப்பதும், இதைப் பார்த்துக்கொண்டிருந்த என் தடி விண்ணென்று பேண்ட்டுக்குள் புடைப்பதும், ஒரே சமயத்தில் நடந்துகொண்டிருந்தன.

பிறகு கொஞ்சநேரம் ஆஃபீஸ், குடும்ப விஷயங்கள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது சடசடவென்று ஏதோ சப்தம் கேட்க, ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தோம்.

கார்டனில் இருந்த ஒரு சிறிய மரத்தின்மேல் பனி விழுந்து விழுந்து, பனிக்கட்டியின் எடை தாங்காமல் அந்த மரத்தின் கிளை ஒன்று ஒடிந்து அடுத்த வீட்டு கார்டனில் விழுந்திருந்தது.

“அடடே..!! பனிக்கு இவ்வளவு பவரா..?” என்றேன்.

“ம்ம்.. இது அப்பப்ப இங்க நடக்குறதுதான். வா, அத எடுத்து நம்ம கார்டனில் போட்டுருவோம். இல்லாட்டி அவங்களுக்கு நியூசென்ஸா இருக்குன்னு கம்ப்ளெயின் பண்ணிடுவாங்க..!!” என்றவாறே, காலில் ஒரு ரப்பர் ஷூவை மாட்டிக்கொண்டு அவள் ஓட, நானும் ஓடினேன்.

இருவரும் கிளையை இழுத்து அகல்யா வீட்டுத் தோட்டத்தில் போட்டோம். வேலை செய்யும்போது குளிர் தெரியவில்லை. அதன்பின்னர் நிமிர்ந்தால் குளிர் குஞ்சு வரை இடித்தது.

வீட்டுக்குள் ஓடி, பாலீஷ் செய்த மரத்தளத்தில் கால் பதித்து ஹீட்டரின் சுகம் பட்டதும்தான் போன உயிர் வந்தது.

எனக்கு ஆச்சரியம் என்னவென்றால், “நான் ஜட்டி, பனியன், பேண்ட், ஸ்வெட்டர், சாக்ஸ், சட்டை, டை, கோட்டு என்று போட்டிருந்தும் எனக்கு ஜன்னி வந்ததுபோல் உடலெங்கும் குளிர் நடுக்க, அகல்யாவோ வெறும் டி-ஷர்ட் (அதுவும் உள்ளே ஒன்றுமே போடாமல்), மிடி (கண்டிப்பாக மத்தளத்தை மறைக்க பேண்ட்டி ஏதும் போட்டிருக்க மாட்டாள்) மட்டும் போட்டுக்கொண்டு, குளிரின் எந்தப் பாதிப்பும் இல்லாமல் நடமாட முடிகிறது..?” என்பதுதான்.

“ஒருக்கால் சூட்டு உடம்பாக இருக்குமோ..? சரி. கேட்டே பார்த்து விடுவோம்..!!” என்று அவளிடமே கேட்டேன்.

“அகல்யா, நான் அஞ்சாறு ட்ரெஸ்சைப் போட்டுக்கிட்டு இருக்கேன். அப்படியும் குளிர் தாங்க முடியாம அங்க இங்க ஒதறுது. நீங்க லைட்டா ட்ரெஸ்ச அதும் உள்ள எதும் போடாம எப்படிக் குளிரத் தாக்குப்பிடிக்கிறீங்க..?” என்றேன்.

“டேய்..!! நான் என்னென்ன போடலைன்னு வந்ததுல இருந்து பாத்திட்டே இருந்தியா..?” என்று கேட்டாள் அகல்யா.

“அதெப்படி முடியும்..? எதெது போட்டிருக்கன்னு மட்டும்தான் என்னால பாக்க முடிஞ்சது..!!” என்றேன் உதட்டைப் பிதுக்கியபடி.

“வாய நல்லாத்தான் வளத்து வச்சிருக்க..” என்றவள், “டேய் பேசாம இன்னும் ரெண்டு நாள் இருந்தா லண்டனச் சுத்திப் பாத்துட்டு மெதுவாப் போகலாம்ல..?” என்றாள்.

“ரெண்டு என்ன, இருபது நாள் கூட நான் இருக்க ரெடி. ஆனா, ஆஃபீஸ்ல டங்குவார அத்துருவாய்ங்க. அதுவும் போக குளுருக்குத்தான் ரொம்ப பயமா இருக்கு..!!” என்றேன் உடலை உலுக்கியபடி.

“குளிருக்கெல்லாம் கைவசம் மருந்து இருக்குப்பா..!!” என்றவள், பெட்ரூமுக்குள் சென்று எனக்கு ரெமி மார்ட்டினும், அவளுக்கு ரெட் வைனும் கொண்டுவந்தாள்.

கூடவே தொட்டுக்கொள்ள கொஞ்சம் நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பும் எடுத்து வந்தாள்.

இருவரும் “ச்சியர்ஸ்..” சொல்லிக்கொண்டு ட்ரிங்ஸைக் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே இறக்க ஆரம்பித்தோம்.

எனக்கு தம் அடிக்க வேண்டும்போலிருந்தது. பேண்ட் பாக்கெட்டுக்குள் என் கை தேடியதைக் கண்ட அவள், “என்ன தம் தேடுதோ..?” என்றாள்.

“ஆமா அகல்யா..” என்றேன் பார்வையில் கெஞ்சல் சேர்த்து.

“ஐயோ பாவம்..!! அடி. ஆனா, இங்க இல்ல. வெளிய போய் அடிச்சிட்டு, சிகரெட் பட்டை காம்பவுண்டுக்கு வெளியே எறிஞ்சிடு..!!” என்றாள்.

நான் குளிரைப் பொருட்படுத்தாமல் சட்டென்று ஓடி சிகரெட்டைப் பற்றவைத்து, ஆழமாகப் புகையை உள்ளிழுத்தேன்.

ரெமி மார்ட்டினின் இளம்சூடு இப்போது என் காதுமடல்களில் அனலாகப் பரவ ஆரம்பித்திருந்தது. அதேசமயம், வெளியே இருந்ததால் உடல் லேசாக நடுங்க ஆரம்பித்திருந்தது.

அப்போதுதான் கவனித்தேன், நான் ஸ்வெட்டரைக் கழற்றி வீட்டினுள்ளேயே விட்டுவிட்டதை..!! சிகரெட்டை வீசிவிட்டு உள்ளே ஓடினேன். அங்கே அகல்யா இரண்டாவது க்ளாஸில் ரெட் வைனை ஊற்றிக்கொண்டிருந்தாள். எனக்கும் இன்னொரு பெக் ரெமி மார்ட்டினை ஊற்றினாள்.

நான் அதை எடுத்து மடக்மடக்கென்று குடித்தேன்.

“ச்சே.. நாயே..!! என்னடா இது, நன்னாரி சர்பத்தக் குடிக்கிற மாதிரி இப்படிக் குடிக்கிற..? எதையும் நிதானமா எஞ்சாய் பண்ணனுண்டா..!!” என்றாள், செல்லமாக என் தோளில் அடித்தபடி.

“அகல்..யாயாயா.. குளுரு தாங்கலடீடீடீ..!!” என்றேன் குழறியபடி.

வெளியில் குளிரும் உள்ளே ரெமியின் அனலுமாய் எனக்குத் தடுமாற்றமாய் இருந்தது.

”அப்ப நான் இன்னொரு மருந்து கொடுக்கறேன் சாப்பிடறியா..?” என்றாள்.

அப்பொழுதுதான் கவனித்தேன், நான் அவளுடைய கையை இறுகப் பிடித்திருப்பதை.

“என்ன வேணும்னாலும் கொடு. நான் சாப்பிடுறேன். எனக்குக் குளிர் போகணும். அவ்ளோதான்..!!” என்றேன், அவள் கையை இன்னும் இறுக்கியபடி.

“அதுக்கு இந்த இடம் சரிப்படாதுங்க..!! இன்னும் 30 நிமிஷத்துல பிள்ளைங்க வந்துருவாங்க. நாம உள்ள பெட்ரூமுக்குப் போயிடலாம் வாங்க..” என்றவள், என்னைத் தரதரவென்று இழுத்துக்கொண்டு பெட்ரூமுக்குள் ஓடினாள்.

அவள் என்ன “மருந்து” தரப்போகிறாள் என்று எனக்குப் புரிந்துவிட்டது. அவள் என்னைக் கணவனை கூப்பிடுவது போல மரியாதையாக கூப்பிட்டது எனக்குப் போதையை இன்னும் ஏற்றியது.

அதென்னவோ தெரியவில்லை..!! அடுத்தவன் பெண்டாட்டி என்ன செய்தாலும் நன்றாகத்தான் இருக்கிறது..!!

“அகல்யா, நீ சொன்னதும்தான் ஞாபகத்துக்கு வருது. நானும் அரை மணிநேரத்துல கிளம்பி ஓடணும்..!!” என்றேன்.

“மருந்து குடிக்கைல கொரங்க ஏண்டா நினைக்கிற..? கம்முனு வா..” என்றாள்.

“இனிமேல் நான் ஏன் பேசப் போகிறேன்..?” என்று என் வாய்க்கு ஜிப் போட்டுவிட்டேன்.

அகல்யா பெட்ரூம் கதவை உள்பக்கமாக தாழிட்டாள். நான் அணிந்திருந்த உடைகளை ஒவ்வொன்றாய்க் கழற்றிப்போட்டு, என்னை ஜட்டியுடன் நிறுத்தினாள். என்னுடைய சுண்ணி புடைத்துக்கொண்டு ஜட்டியைக் கிழித்துவிடுவதுபோல் நின்றது.

ஜட்டியின் முன்பிளவுக்குள் தன்னுடைய நெயில்பாலிஷ் போட்ட வளமான விரல்களைத் திணித்து, என்னுடைய சுண்ணியைப் பிடித்து உலுக்கி இழுத்து, “அது என்னடா..? குளுருது குளுருதுன்ற.. ஆனா உன்னோட தடி மட்டும் இப்படி நட்டுக்கிட்டு நிக்குது..!!” என்று என் சுண்ணியில் கிள்ளினாள்.

“இந்தியாவுல டவுன்ஷிப்ல இருக்கும்போதே என்னயக் கவுக்கணும்ன்னு நெனச்ச பயதான நீயி..!!” என்றபடியே தன்னுடைய டி-ஷர்ட்டைக் கழற்றினாள்.

“பாத்தியா.. பாத்தியா.. நீ பிரா போடல..!!” என்றேன்.

“முட்டாப் பயலே..!! முழுசா முலையக் காட்டிட்டு நிக்கறேன், பிரா போடாததப் போயிப் பெரிசாப் பேசுறியே..!! இங்க பாருடா என்னோட முலைய. நல்லா இருக்கா..?” என்று என் கையை இழுத்து முலையின்மேல் அழுத்தினாள்.

எப்படியும் 38” சைஸ் இருக்கும் அவளுக்கு. அவ்வளவாக ஹேண்டில் பண்ணாதது மாதிரி, தொய்வில்லாமல் டெம்பரான காம்புகளுடன் அவள் முலைகள் பளபளப்பாக இருந்தன.

நான் அவளுடைய இரண்டு முலைகளையும் இரு கைகளால் இறுகப் பிசைந்தவாறு. “அது எப்படி அகல்யா இப்படி சரியாம வச்சிருக்க, ரெண்டு பிள்ளை பெத்த பிறகும்..?” என்றேன்.

“பிள்ளைக பால் குடிச்சிக் கிட்டத்தட்ட அஞ்சாறு வருஷம் ஆகப் போகுது..!!” என்றாள்.

“மகாதேவன்..” என்றேன். என் விரல்கள் இப்போது அவளுடைய காம்புகளைத் திருக ஆரம்பித்திருந்தன.

“அவரு எப்பவுமே பாயிண்ட்-டு-பாயிண்ட் பஸ் மாதிரி. நேராக கீழ போயி எண்ணி நாலே இடி இடிப்பார். தண்ணி கழண்டுடும். தடிய உருவுறதுக்குள்ள கொட்டாவி விட்டுருவார். நாந்தான் போனாப்போவுதுன்னு தடிய வெளிய அனுப்பித் தள்ளிவிடுவேன். ஃபுல் ரம் குடிக்கிறவனுக்கு, கால் கிளாஸ் பீர் குடிச்ச மாதிரி இருக்கும் எனக்கு..!! என்ன செய்ய..? நான் வாங்கி வந்த வரம் அப்படி. சரி, அதெதுக்கு இப்ப, டயத்த வேஸ்ட் பண்ணிக்கிட்டு. புள்ளைக வந்துரும். நீ மேட்டரக் கவனி..!!” என்றபடியே மல்லாக்கப் படுத்துக் கால்வழியே மிடியைக் கழற்றிக், காலாலேயே அதைத் தூக்கி விசிறினாள்.

“யம்மாடியோவ்..!! என்னவொரு அழகான புண்டை அந்த மகாதேவனின் மனைவிக்கு..!! இதில் ஓக்க மகாதேவனுக்கு ஏன் கசக்கிறது. விடிய விடிய ஓக்கலாமே இந்த அம்சமான புண்டையில்..!!” என்று உள் மனது நினைத்துக்கொண்டது.

இடுப்பிலிருந்து எப்பொழுது புண்டை தொடங்கியது என்றே தெரியாமல் சட்டென்று துவங்கி, நன்கு புடைத்து எழுந்து, பின் கொஞ்சம் பிளந்து, கொஞ்சம் விரிந்து, பின் கொஞ்சம் ஒன்று சேர்ந்து, புண்டை ஓடையின் இரு மருங்கிலும் வரப்பு மண் போல் கருகரு சுருள் மயிர் வேலியிட்டு, மற்ற இடங்களில் சுத்தமாக ஷேவ் செய்து மொழுமொழுவென்று, மொத்தத்தில் அப்படியே கடித்து நக்கிச் சப்பிச் சாப்பிடலாம்போல், சுவையான தோல்பலகாரமாய்த் தன்னுடைய புண்டையை செமத்தியாக வைத்திருந்தாள் அகல்யா.

“என்னடா கண்ணா. நீயும் அவர மாதிரியே டைரக்டா அங்க பாயப் போறியா..?” என்றாள் காலை விரித்து.

“இல்லடி. நான் டாப்-டு-பாட்டம் வர்ற ஆளு..!!” என்றபடியே என்னுடைய ஜட்டியைக் கழற்றி அவளுடைய காலை ஒன்று சேர்த்து நீட்டிவிட்டு அவள் மேலே படுத்தேன்.

அவளுடைய உடம்பு மிகவும் சொகுசாக இருந்தது. அடுத்தவன் பெண்டாட்டியுடன் அம்மணமாகப் படுத்திருக்கிறேன் என்ற உணர்வு என் சுண்ணியை ஏகத்துக்கும் உசுப்பி விட்டுக்கொண்டே இருந்தது.

மெதுவாக அவளுடைய உதடுகளை என் வாயால் கவ்வினேன். மெல்லிய ரெட் வைனின் வாசம் என் மூக்கில் வருடியது. என் நாக்கால் அவளுடைய நாக்கைக் கடித்துச் சப்பினேன்.

என்னுடைய ரெமி மார்ட்டின் சுவை அவளுடைய நாக்கில் பட்டிருக்க வேண்டும். என் எச்சிலை உறிஞ்சிய அவள், “இந்தக் காக்டெய்லும் நல்லா இருக்குடா. அப்படியே கொஞ்சம் கீழ வந்து பால் குடிடா கண்ணா..!!” என்றாள்.

நான் அவளுடைய இரண்டு முலைகளையும் சைடில் பிடித்து அமுக்கி, என் முகத்தை நடுவில் புதைத்து, என் கன்னங்களில் முலைகளின் வெதுவெதுப்பைப் பரவ விட்டேன்.

அவள் இடது முலையிலிருந்து இதயத் துடிப்பு என் வலது காதில் “லப்டப்”பியது.

மெல்லத் தலையைத் தூக்கி, ஒரு முலையை நாக்கால் நக்கி, காம்புகளை மட்டும் குதப்பினேன். நாக்கால் காம்பின்மேல் “லுலுலுலு..” செய்தேன்.

அவள் காம்புகள் விடைத்து நீண்டன. கருவளையம் வரை, வாய்க்குள் திணித்துச் சப்பிக், காம்பை “சப்பக்.. சப்பக்..” என்று இழுத்து இழுத்துவிட்டேன்.

“கண்ணா..!! என்ன செய்றடா..? உயிரு போய்ட்டுப் போய்ட்டு வருதுடா..!!” என்று என்னை இன்னும் முலைக்குள் இழுத்தாள்.

அவளுடைய கை என் இடுப்பைத் தூக்கி என் சுண்ணியைப் புண்டை மேட்டில் ஒட்டியது. பின்னர் புண்டைக்குள் என் சுண்ணியைத் திணிக்காமல் தொடைகளால் இறுக்கிக்கொண்டு முலைகள் மேல் என் வாயை இன்னும் திணித்தாள்.

நான் முலைகளை மாறிமாறிச் சப்ப ஆரம்பிக்க, அவள் தொடையால் என் சுண்ணியை நெறித்துக்கொண்டிருந்தாள்.

என் வாய் ஓயும்வரை முலைகளை நன்கு சுவைத்துக் கடித்துச் சப்பிப் பால் குடித்தேன். மேலும் மேலும் அவள் முலைகளை எனக்கு ஊட்டிக்கொண்டே இருந்தாள்.

பின்னர் எழுந்து என் சுண்ணியைத் தடவிக்கொடுத்து, செல்லமாகக் கடித்துச் சுவைக்க ஆரம்பித்தாள். என் சுண்ணி அவள் உள்நாக்கைத் தொட்டது. என் சுண்ணியை விழுங்கிவிடுபவள் போல் உறிஞ்சினாள்.

“அகல்யாயா..!! தாங்காது. படுத்துக் காலை விரி..!!” என்றேன்.

அப்படியே செய்தாள்.

பசியோடிருப்பவன் பலாப்பழத்தை விழுங்குவதுபோல், மொத்தப் புண்டையையும் வாயால் சப்பி உறிஞ்சினேன். நான் மறக்க முடியாத படு செக்ஸியான மணம் அவள் புண்டையில் இருந்து வந்தது.

கீழிருந்து மேலாக, மேலிருந்து கீழாக என்று மாறி மாறி நாக்கால் புண்டையின் ஓடையை நக்கினேன். அவள் புண்டை கசிய ஆரம்பிக்க, நாக்கால் வழித்தேன்.

“என்னென்னமோ பண்ணுதுடா..!! விடேண்டா..” என்றவள், என்னை இழுத்து மேலே போட்டுக்கொண்டாள்.

“என்னோட பாலக் குடிச்சிக்கிட்டே உள்ள விடுவியாம், என்ன..?” என்றபடியே முலைகளுக்கு என் முகத்தை இழுத்து, புண்டைக்குள் என் சுண்ணியைத் திணித்துக்கொண்டாள்.

நான் முலையைச் சப்பியபடியே புண்டைக்குள் இடிக்க ஆரம்பித்தேன். செழுமையான புண்டை என் சுண்ணியைக் கொஞ்சமும் இடைவெளி இல்லாமல் தன் சதையால் கவ்விப் பிடித்திருக்க, நான் ஓங்கி ஓங்கிக் குத்த ஆரம்பித்தேன்.

அவள் இடுப்பைத் தூக்கித்தூக்கிக் கொடுத்து, என் இடித்தலை இன்னும் சுகமாகவும், இலகுவாகவும் ஆக்கினாள்.

என் சுண்ணி அவளுடைய புண்டையின் சுவர்களை உரசி உரசி ஆராய்ந்து கொண்டிருந்தது. அகல்யாவின் வலுவான குண்டிகளை ஒரு தூக்குத் தூக்கி, இன்னும் இன்னும் என்று சுண்ணியால் புண்டையில் இடிஇடியென்று இடித்தேன்.

அவள் பொங்கலோ பொங்கல் என்று பொங்கிக்கொண்டிருந்தாள். சட்டென்று அவள் புண்டை இன்னும் இறுகி என் சுண்ணியில் வெதுவெதுப்பான திரவம் பரவியது.

“அவளுக்கு வந்துவிட்டது..!!” என்று எண்ணியபடியே மேலும் மேலும் கும்மாங்குத்தாய்க் குத்திக் குத்தி எடுத்து, எடுத்து எடுத்துக் குத்தி அகல்யாவின் அளவான அழகான கருகரு மயிர்க் கோலமிட்ட செழுமைப் புண்டையின் ஆழத்தினுள் என் விந்தை சர்சர்ரென்று பீய்ச்சிப் பீய்ச்சி அடித்தேன்.

அகல்யா என் ஒரு சொட்டையும் வீணாக்காமல் தன் புண்டைக்குள் வாங்கிக்கொண்டாள். கடைசியில் ஓய்ந்தாள். இறுக்கம் நீக்கினாள்.

என் சுண்ணி ஒரு சுகமான உடலுறவை முடித்த திருப்தியுடன் வெளியேறியது.

“தேங்க்ஸ்டா கண்ணா. .ரொம்ப எஞ்ஜாய் பண்ணேன்..!!” என்றாள் உடையை அணிந்தபடி.

”உங்க தேங்க்ஸை உஷாவுக்குச் சொல்லுங்க. அவதான் நம்ம ஊர் ஹோட்டல் சாப்பாட்டை எனக்கு ஞாபகப்படுத்தி, இங்க என்னய வரவழைச்சா..!!” என்றேன்.

”ம்ம்.. கண்டிப்பாச் சொல்றேன். எல்லாத்தையும்..!!” என்று கண் சிமிட்டினாள்.

“சரி அகல்யா, நான் கெளம்பணும்..” என்றேன்.

“எங்க..? ஏர்போர்ட்டுக்கா..?” என்றாள்.

“ம்ஹும். பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஆஃபீசுக்கு. ட்ரிப்பை இன்னும் ஒருவாரம் நீட்டிக்கலாம்னு இருக்கேன்..!!” என்றேன் அவளை ஓரக்கண்ணால் பார்த்தபடியே.

“லண்டன் ரொம்பக் குளிருதுன்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னால யாரோ புலம்பிட்டிருந்தாங்களேப்பா..?” என்றாள் நமுட்டுச் சிரிப்புடன்.

“அதுக்குத்தான் இங்க ஹீட்டர் இருக்குதுல்லப்பா..!!” என்றபடியே அவளை கட்டிப்பிடித்து, இன்னொரு முறை, அவள் உடல் சூட்டில் குளிர் காய ஆரம்பித்தேன்.