முதல் கதை

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

வணக்கம் வாசகர்களே. என் பெயர் ராஜேந்திரன். இந்த தலத்தில் இது என்னோட முதல் கதை. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

“டேய், இங்க வாடா. உம் பேரு என்ன? சீனிவாசா? நீ எங்கூட இப்போ ஆலைக்கு வர்றே. அங்க இந்த கட்டுங்களை நீதான் எறக்கிப் போடறே. என்னா? முளிக்காத. உங்க மேஸ்திரிகிட்ட நான் சொல்லிட்டேன். ஏறு வண்டில,” என்று கரகரப்பான அதிகாரக் குரலில் அவர் சொன்னதை எதிர்த்துப் பேச சீனுவுக்கு தைரியம் வரவில்லை.

இருபது கிலோமீட்டர் தூரத்தில் இருந்த அந்த சர்க்கரை ஆலை கியூவில் நின்று கரும்பை இறக்கு வதற்குள் இருட்ட ஆரம்பித்துவிட்டது. திரும்ப அவர்கள் இருவரும் டிராக்டரில் வரும்போது டிரைவர் ராமசாமி அவனிடம் சற்று இனிமையாகப் பேசினார். அவர் கேட்டதின் பேரில் சீனு தனது குடும்ப விவரங்களையும், ஜாதியையும் சொன்னான்.

அவன் அங்கே பெரியம்மா வீட்டில் மூணு நாலு மாசம் கரும்பு சீசன்ல தங்கி நாலு காசு சம்பாதிச்சு சித்தூர் ஜில்லாவில் இருந்த அவன் குடும்பத்துக்கு கொடுக்க வேண்டிய கட்டாயத்தையும் சொன்னான். “ம்..ம்…கஸ்ட ஜீவனந்தான்…உனக்கு இருபது வயசுதானா? பாத்தா நல்லா இருபத்தி அஞ்சுமாதிரி உடம்பு வளந்திருக்கு? அதிகம் படிக்கலைன்னாலும் மருவாதியாப் பேசறே. அப்படியே இரு உருப்படுவே,” என்றவர் அவனை ஓரு சிறிய ஓட்டு வீட்டின் முன்னால் நிறுத்தினார். சுற்றிலும் கரம்புக் காடு.

“இத்தாம்பா நம்ம வீடு. இங்கேந்து நீ வீடு திரும்ப நாலு மைலு நடக்கணும். வா. மொதல்ல குளிச்சுட்டு துண்ணலாம். நீயும் எங்கூட உக்காரு,” என்று அவர் சொன்னது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. சரி என்று தலையாட்டினான்.

கை கால்களைக் கிணற்றடியில் இருவரும் கழுவிக் கொண்டிருந்த போது, “அடியே, சொர்ணம், எங்க போய்த் தொலஞ்ச, குளிக்கணும், துண்டை எடுத்தா. இதோ இந்தப் பையனுக்கும் ஒரு வேட்டி எடுத்தா,” என்று அவர் குரல் கொடுக்க உள்ளே இருந்து அவரை விட பத்து பதின்ஞசு வயசு குறைஞ்ச பொண்ணு வந்தாள்.

“இந்தாங்க” என்று முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு துண்டையும் வேட்டியையும் நீட்டினாள்.

அப்போதுதான் அவளைப் பார்த்தான் சீனிவாசுலு. முப்பது முப்பத்தைஞ்சு வயசு இருக்கும். உருண்டை முகத்தில் தடித்த உதடுகள், தடித்த புருவத்தின் கீழ் தெரிந்த கண்களை இடுக்கி அவனை எடை போட்டாள்.

அவள் கொஞ்சம் தாட்டியா இருந்தாலும், வலுவான உடம்பு. தூக்கி இடுப்பில் சொருகியிருந்த நைலான் சேலை முழங்காலின் கீழே கருங்காலிக் கட்டையில் செய்த போல் இருந்த கால்களைக் காட்டியது.

“தம்பியும் எங்கூட துண்ணப் போறான். கொஞ்சம் கருவாட்டுக் கொளம்பு மிச்சம் இருந்திச்சே அதையும் வை சீக்கிரம்,” என்று பனியனைக் கழற்றிக்கொண்டே பேசினார் ராமசாமி.

“என்னடி நான் பேசிட்டே இருக்கேன். எங்கேயோ பாக்கற, நிமிர்ந்து பாருடி, விருந்தாளி வந்திருக்கான் என்ன நினைப்பான்” என்று அவர் சொல்ல அவள் நிமிர்ந்து சீனிவாசனைப் பார்த்தாள்.

அப்போது அவன் பார்வை இறுக்கமாய் இருந்த ரவிக்கையின் மேல் போத்தான் போட முடியாமல் திணறி மேலே அரைவட்டமாய் பிதுங்கிய முலைகள் பட்டதும் அவள் முகம் சிவந்தது. பிறகு ஒரு வினாடி சிரிப்பு தோன்றி மறைய அவள் வீடு திரும்பினாள்.

அவர்கள் இருவரும் கோவணத்துடன் குளிக்கத் தொடங்கிய போது சீனிவாசலு தண்ணீர் சேந்தி அவர் தலையில் ஊற்றினான். தனக்கும் இடையில் ஊற்றிக் கொண்டான்.

“அடியே, சோப்பைக் காணுமே, கொண்டாடி அறிவு கெட்டவளே” என்று அவர் சொன்னதும் அவள் ஓடி வந்தாள்.

தொடர்ந்து அவன் தண்ணீர் சேந்தி அவர் தலையில் ஊற்றினான். அப்போது அவள் குனிந்து முதுகைத் தேய்க்க அவள் கைகளின் அசைவுக்கு ஏற்றபடி முலைகள் தாளம் போட்டதைக் கண்டதும் சீனுவுக்கு இடுப்புக்குக் கீழே சூடேறியது. அவன் இடுப்பின் கீழே போன அவள் பார்வை, ஒரு கணம் கோவணத்தில் கூடாரம் போட முயற்சித்த சுண்ணியின் வளைவில் பாய்ந்ததும் அவன் உடலைத் திருப்பிக் கொண்டான்.

“ஏண்டி உம் வேலை முடிஞ்சுதில்ல போய் சமயலை கவனி, இது ஆம்பிளங்க குளிக்கற இடம் இனிமே இங்க ஒனக்கு வேலை இல்லை” என்று அவர் சொல்ல அவள் உள்ளே ஓடினாள்.

“தம்பி நீ இன்னும் கல்லாணம் கட்டலை. நானு ரெண்டு தடவை கட்டினவன். மூத்தா கிணத்தில விளுந்து செத்தப்புறம் இதைக் கட்டினேன். இந்த பொட்டைங்களை எப்போதும் ஒரு கன்டிரோல்ல வெக்கணும். வாயத் தொறக்க விடாம நாலு அடி போட்டு வைக்கணும் இல்லை தலைக்கு மேல ஏறிடுவாளுங்க,” என்றவர் அவன் இருப்பதைக் கண்டுக்காமலேயே கோவணத்தை கழற்றி எறிந்து விட்டு வேட்டியை மாற்றிக் கொண்டார்.

அவனும் கோவணத்தைக் கழற்றி எறிந்து விட்டு வேட்டியை உடுத்துக் கொண்டான். அப்போது ராமசாமி பார்வை அவன் உறுப்பின் மீது ஒரு கணம் பதிந்தது. “இந்த வயசிலேயே பனம் புடுக்கு கணக்கா வளந்திருக்கே” என்று அவர் சிரிக்க அவன் முகம் சிவந்தது.

வீட்டில் நுழைந்த ராமசாமியும் சீனிவாசனும் பாயில் உட்கார்ந்தார்கள். அவர் கூரை மறைவில் சொருகி இருந்த குவார்ட்டர் பாட்டிலை எடுத்து ஒரு டம்ளரில் ஊற்றினார்.

“தம்பி சீனிவாசா, உனக்கு சரக்கு போடற பழக்கமில்லைன்னு உங்க மேஸ்திரி சொன்னாரு, ஓணுமின்னா சொல்லு,” என்று அவர் கேட்டபோது அவன் வேண்டாமென்று தலையாட்டினான்.

“இப்போ போடமாட்டே. சரிப்பா. நாளிக்கி கலியாணம் கட்டி நாலுவூர் போயி சம்பாரிக்கணும்னா தண்ணி போட்டாத்தான் ஓடும்…இல்லைன்னா உடம்பு ஓஞ்சுடும்” என்றவர் தொப்பையைச் சொறிந்து கொண்டு சரக்கை உள்ளே தள்ளிக் கொண்டு பேசினார்.

“உனக்கு அக்கா தங்கச்சி நாலு பேரு இல்லியா” என்று அவர் கேட்க அவன் தலையாட்டினான். மேஸ்திரி சொன்னது ராமசாமி நினைவுக்கு ‘சீனிவாசலு குடும்பம் பெரிசு. அக்கா தங்கச்சி நாலு பேரு. அவன் அக்கா இங்க வந்திருந்திச்சு நல்ல அளகா அம்சமா இருக்கு. ஆனா கட்டிக்க ஆளில்ல. கஸ்ட ஜீவனம். அவுங்க சித்தூரில சுண்ணாம்பு காளவாயில ஒர்க் பண்றாங்கன்’னாரு.

“பையன் நல்லவன். ஒரு கெட்ட பளக்கம் இல்லை. மத்த பயலுங்க மாதிரி சம்பாரிச்சதை கண்ட பொட்டைக் களுதைங்களுக்காக செலவு செய்ய மாட்டான். கிடைச்சவகூட படுக்கற பளக்கம் இல்லை. பொம்பளைங்கன்னா பயப்படறான்” என்று மேஸ்திரி சொன்னதை அவனிடம் ராமசாமி சொல்லவில்லை. கருவாட்டுக் குழம்பையும் சோத்தையும் அள்ளித் தின்றார்கள். அப்போது சொர்ணம் குனிந்து அவனுக்கு பரிமாறிய போது அவள் நெடி சீனுவைக் கிறங்க வைத்தது.

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000