கல்யாணவீட்டில் மாமியாருடன் முதலிரவு ரியசல்!

வீடே பரபரப்பாக இருந்தது நான் வந்ததை கூட கவனிக்காமல் எல்லாரும் வா வா என்று கூப்பிட்டுவிட்டு அவரவர் வேலை பார்க்க போய்விட்டார்கள். நான் நந்தா ஊரில் நடக்கும் அத்தை மகன் கல்யாணத்திற்காக சரியாக இரண்டு நாட்கள் முன்னர் வந்துருக்கேன். இதற்கே என் மீது பலர் கொலைவெறியில் இருந்தார்கள்.

அவர்கள் எதிரில் மாட்டாமல் நான் சத்தம் போடாமல் என் அக்கா அறைக்குள் சென்றேன். அக்கா என்றால் மாப்பிள்ளையின் அக்கா, எனக்கு மாமா பொண்ணு. வயதால் அவள் எனக்கு மூத்தவள்.

திருமணமாகி அவர் கணவரோடு வெளிநாட்டில் இருந்தவள் விசா கிடைக்காததால் ஒரு மாதம் முன்பு தான் மறுபடியும் ஊருக்கு வந்திருக்கிறாள். திருமணத்தோடு பார்த்தது பின் அவள் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்ததும் விமானநிலையத்தில் பார்க்க சென்று பார்க்க முடியாமல் போனில் திட்டு வாங்கினேன்.

சின்ன வயதில் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சியில் மட்டும் பேச வாய்ப்பு கிடைக்கும் மற்ற படி அவர்களை அவ்ளோவாக சந்திக்க மாட்டோம். அவர்கள் வேலை தொழில் எல்லாம் ஊர் என்பதால் விசேஷ வீட்டில் தான் எங்கள் நட்பு.

எங்கள் சொந்தகார பெண் திருமணத்தில் தான் எங்கள் பழக்கம் கொஞ்சம் நெருக்கம் ஆனது. சென்னையில் திருமணம் நடந்ததால் நான் என்னால் முடிந்த வேலை அனைத்தையும் பார்த்தேன். அதுவும் இல்லாமல் அப்போது தான் நான் +2 முடித்து மேல் படிப்பு படிக்க போவதற்கு முன் ஒரு சின்ன ஓய்வுக்கு வீட்டில் இருந்தேன்.

அதன் பிறகு நான் கல்லூரி முடித்த வருடம் அவளுக்கு திருமணம் நடந்தது, அப்போது எல்லா வேலைகளை நான் தான் இழுத்து போட்டு செய்தேன். கிட்டத்தட்ட அவள் தம்பி செய்ய வேண்டிய வேலைகள் அனைத்தும் நான் முன்னின்று செய்தேன்.

இப்போது நான் அவள் தம்பி திருமணத்திற்கு சரியாக இரண்டு நாட்கள் இருக்கும்போது வருகிறேன் என்று தெரிந்து அதற்கு எல்லாரிடமும் திட்டு வாங்கியாச்சு.

வீட்டில் காலை பந்தக்கால் நட எல்லாரும் சுற்றி வேலை செய்ய, நான் பயணக்களைப்பில் அக்கா அறையில் இருந்த மெத்தையில் படுத்தேன். ஒரே மல்லிப்பூ வாசம். அப்படியே உள்ளிழுக்க என் சுன்னி மெதுவாக நிமிர்ந்து இறுக்கியது.

நான் கண்ணைமூடி படுத்தேன். இரண்டு வாரமாய் அலுவலுகத்தில் வேலை பளு அதிகம் இரவில் தூக்கம் இல்லாமல் வேலை செய்து ஒரு வாரம் விடுப்பு எடுத்து வந்திருக்கிறேன். அதுவும் மூன்று நாட்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்கணும் என்கிற ஓர் கண்டிஷன். சரிதான் எதோ வந்த போதும்னு வந்துவிட்டேன்.

நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தபோது என் முகத்தில் தண்ணீர் யாரோ ஊற்றியதால் எழுந்தேன். கிருத்திகா தான். என் அருகில் அமர்ந்து என் மீது தண்ணீர் ஊற்றியது.

நான் முகத்தை துடைத்து கொண்டு எழுந்து அமர்ந்தேன்.

“என்னடா சரியா முகூர்த்தத்துக்கு முன்னாடி வந்துருக்கா?” என்று அதட்டி கேட்டாள்.

“ரெண்டு நாள் கழிச்சி தான் முகூர்த்தம் அதுக்கு முன்னாடியே வந்துதோம்ல” என்றேன்.

“ஒரு வாரம் முன்னாடியே வர சொன்னேன், திமுரு திமுரு”

என்று என் தாடையை பிடித்து கிள்ளினாள்.

நான் வலியில் துடித்து அவள் கையை எடுக்க முயற்சிக்க அவள் கை என் தொடையை கிள்ளியது. நான் கொஞ்சம் சத்தமாக கத்த அவள் வாயை பெற்றி திரும்பி பார்த்து எழுந்து சென்று கதவை மூடினாள்.

வந்து “அப்புறம் உன் காதலி எப்படி இருக்கா?” என்று கேட்டாள்.

“அவளுக்கு கல்யாணம் ரெண்டு நாளுல” என்றேன்.

“அடப்பாவி (என்று வாயை பெற்றி என்னை பார்த்து) உனக்கு சோகமா இல்ல?” என்று கேட்டாள்.

“அவ காதலி எல்லாம் இல்லை, சும்மா நெருங்கின தோழி” என்றேன்.

“அது என்னடா நெருங்கின தோழி” என்று என் அருகில் அமர்ந்து என் காலுக்கு மறுபுறத்தில் கையை வைத்து ஊனிக்கொண்டு கேட்க, அவளின் புடைவைக்குள் ஒளிந்திருந்த தங்ககலாசம் புடவை விலகி என் கண்ணுக்கு விருந்தாகியது.

அதை ரசித்துக்கொண்டே, “அப்படி தான், காதலியும் இல்லை, வெறும் தோழியும் இல்லை” என்றேன்.

பட்டென்று என் கன்னத்தில் அறைந்து, “ரொம்ப தான் இப்படி எல்லாம் கூடவா நீ பழகுவ?” என்று கேட்டாள்.

நான் என் உடலை சிலிர்த்து “ஆமாம், நான் உன்ன காதலிச்சேன் நீ கல்யாணம் பண்ணிட்டு போய்ட்டா அதான் இப்படி ” என்றேன்.

பட்டு பட்டுனு என் தொடையில் விழுந்தது, கையை வைத்து தடுத்தேன்.

“அடிக்காத, (அவள் அடிப்பதை நிறுத்தி “ரொம்ப திமிரு நான் உனக்கு அக்கா”) அய்யோடா நீ எனக்கு மாமா பொண்ணு. எதோ வயசுல பெரியவா அதான் விட்டுட்டேன்” என்றேன்.

அவள் கலகலவென்று சிரித்தாள்.

கொஞ்சம் அமைதியாக இருந்தோம், “அப்புறம் உன் ஊட்டுக்காரர் எப்போ வராரு?”

“அவரு வரலைடா வேலை இருக்குனு சொல்லிட்டாரு அதனால தான்”

“சரி எதுவும் விசேஷம் இல்லையா?”

பட்டுனு ஒன்னு போட்டு, “எல்லாம் நடக்கவேண்டிய நேரத்துல நடக்கும்”, “சும்மா நம்ம வீட்டு பெருசுங்க மாதிரி பேசாத” என்றால்.

“அது வரைக்கும் சும்மா காயப்போட்ட காஞ்சிடுமே” என்றேன்.

“ம்ம்ம்ம் என்ன பண்றது பாத்துப்போம்” என்றால் பெருமூச்சு விட்டு.

“என்னடி ஆச்சி”

“அது ஒன்னும் இல்ல..” அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது, இரண்டாவது தட்டு தட்டும் போது கதவு திறந்துகொண்டடு, “கிருத்திகா, சாப்பாடு எடுத்து வை..” என்று சொல்லிக்கொண்டு அத்தை உள்ளே வர, என்னை பார்த்து..

“வா மறுமவனே என்ன இப்படி நெருக்கத்துல வந்துருக்க, சீக்கிரம் வரலாம்ல” என்று கேட்டபடி வர, கிருத்திகா புடவையை இழுத்துவிட்டு எழுந்து வெளியே சென்றால்.

“என்ன சொன்ன, (கேட்டுக்கொண்டு என் அருகில் அமர்ந்தவள் மெதுவாக) சண்டை பத்தி எதுவும் சொன்னா” என்று கேட்டாள்.

“என்ன சண்டை?”

“என்னன்னு சொல்ல மாற்ற, ஆனா விசா வாங்க அவரும் சரி இவளும் சரி ரொம்ப பெருசா முயற்சி பண்ணல”நிறுத்தி “நீ கொஞ்சம் பேசி பாரு, எல்லாரும் பேசி பாத்தோம், அது பத்தி வாய் திறக்க மாற்றா” என்று எழுந்து வெளியே போனாள்

“சீக்கிரம் குளிச்சிட்டு வாயா சாப்பிடுவோம்” என்று வெளியே போனால்.

நான் எழுந்து சென்று ஒரு குளியல் போட்டு துண்டைக்கட்டி கொண்டு வெளியே வர, அவள் கண்ணாடியில் முகம் பார்த்து ஒப்பனை போட்டு கொண்டிருந்தாள்.

“என்னடா வெறும் துண்டோடு வர” என்று கேட்டாள்.

“இதுவே என் ரூம்னா எதுவும் இல்லாம வருவேன்” என்றேன்.

அதிர்ச்சியாக திரும்பி பார்த்து “அந்த கண்ராவியை யாரு பாப்பா?” என்று கேட்டாள்.

நான் குறும்பாக “நீ பாரு” என்று துண்டை அவிழ்த்தேன், ஆனால் என் உறுப்பை அவள் பார்க்காதவாறு மறைத்தபடி பிடித்தேன்”

அவள் ஆஹ்ஹ்ஹ் என்று கத்தி கண்ணைமூடி பின் திறந்து நான் மறைத்து நிற்பதை பார்த்து. “எருமை எருமை” என்று என்னை அடித்தாள்.

நான் சிரித்துக்கொண்டே துண்டை கட்டினேன், அப்போது ஒரு இரு வினாடி என் சுன்னி அவள் பார்க்க நேரிட்டது.

நான் துண்டை மாட்டிக்கொண்டு அவளை பார்க்க, அவள் முகம் சிவந்துபோய் இருந்தது.

இவ்ளோ வெளிப்படையாக இருப்பதற்கு காரணம், ஒரு முறை இதுபோல நானும் அவளும் ஒருவரை ஒருவர் அம்மணமாய் பார்த்திருக்கிறோம். அப்போது வெளியே ஆள் இருந்ததால் சத்தம் போடாமல் அமைதியாக மற்றவரை ரசித்து ஆடையை போட்டுகொண்டு வெளியே சென்று விட்டோம். அது பற்றியும் அதன் பிறகு பேசியிருக்கிறோம். அவள் அழகை பற்றி நான் நேரடியாக வர்ணிக்க அவளும் ரசிப்பாள், அதே நேரம் என்னை பற்றியும் பேசுவாள். அந்த நெருக்கம் தான். அது போல பல தடவை இருவரும் ஒரே அறையில் ஆடை மாற்றியிருக்கிறோம், இது தான் எங்கள் நெருக்கத்தின் ரகசியம்..

நான் அவளை பார்த்து சிரித்துக்கொண்டே சென்று ஜட்டியை எடுத்து போட்டேன், “ரொம்ப தைரியம் உனக்கு” என்றாள். சென்று கதவை பூட்டினாள்.

பின் அவள் அணிந்திருந்த பட்டு புடவையை அவிழ்த்து பட்டு ஜாக்கெட் கழட்டி வேறொரு புடவைக்கு மாறினால். இருவரும் ஒரு வெறியாக மற்றவரை ரசித்தபடி ஆடையை மாட்டினோம். அவள் புடவையை அவிழ்த்தபோது எழுந்த என் சுண்ணி கடப்பாரை போல நின்றபடி இருந்தது. என்னால் அதை அடக்க முடியவில்லை.

அவள் நான் ரசிப்பதை பார்த்து கொண்டே புடவையை வேகமாக சுற்றிக்கொண்டு என்னை கை காட்ட நான் கழிவறைக்கு சென்றேன். கொஞ்ச நேரம் கழித்து என் தம்பி அடங்கியதும் வெளியே சென்றேன். போகும் போது அவள் அறை கதவை சாற்றிவிட்டு நான் செல்ல இப்போது ஊரில் இருந்து வந்திருப்பவர்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் எழுந்து சாப்பிட குளிக்க என்று வீடு கொஞ்சம் களை கட்டியது. அன்று மதியமே எல்லாரும் கோவில் பக்கத்தில் இருக்கும் சத்திரத்தில் தங்க ஏற்பாடு செய்ய நான் சென்றேன்.

பத்துமணிக்கு மேல் ஊரில் இருந்து வந்தவர்கள் நேராக அங்கு வந்து தங்கினார்கள்.

நான் அங்கே சாப்பாடு தண்ணீர் எல்லாம் ஏற்பாடு செய்துவிட்டு அப்படியே மாமாவின் தோட்டம் வரைக்கும் சென்றேன். அங்கே தேங்காய் மரத்தில் இருந்து வெட்டி வைத்திருப்பதாகவும் அதை வண்டியில் கொண்டுவரும்படி மாமா என்னை அனுப்பினார். நான் வேலையாள் கூப்பிட்டு மூன்று சக்கர வண்டியில் தோப்புக்கு சென்றேன். மாமா அங்கே ஊரில் கொஞ்சம் பெரிய ஆள், பெரிய மா தோப்பு, தென்னை, அப்புறம் நெல் சாகுபடி. அரிசி மண்டி, அரிசி கடை, மளிகை கடை டவுனில் என்று நல்ல வசதி. அவரும் அவர் தம்பிகளும் இங்கே நல்ல வசதி.

மணி தொணதொணவென பேசிக்கொண்டே வண்டியை மிதித்தான். நான் வண்டியின் முன்னே அமர்ந்து அவன் பேசியதை கேட்டபடி அமைதியாக என் மொபைல் நோண்டினேன்.

அங்கே தோப்பில் கிருத்திகா தேங்காய் அறுக்கும் வேலையோடு காய்கறி எடுக்கும் வேலைகளை பார்த்துக்கொண்டு இருந்தால். என்னை பார்த்ததும் சிரித்து “என்னடா மணி கூட வந்துருக்க? நீ ஓட்டிட்டு போக மாட்டிய?” என்று கேட்டாள்.

“உன்ன வேணும்னா ஓட்டுறேன் வண்டிய மிதிக்க முடியாது” என்றேன்.

அவன் வந்ததும் மற்றவர்கள் வண்டியில் தேங்காயை ஏற்ற இன்னொரு வண்டியில் காய்கறி மற்ற தோட்டத்தில் விளைந்ததை ஏற்றினார்கள்.

நான் தோட்டத்தில் வேலை செய்யும் பெண்களை ரசித்துக்கொண்டே தோட்டம் பக்கம் போக அங்கே மலர்விழி கையில் காய்கறி கூடையை தலையில் வைத்து கொண்டு வந்தாள் நான் சென்றதும் அவள் என்னை பார்த்து சிரித்தாள். நானும் சிரிக்க, என் சுண்ணி அவள் புண்டை வெப்பத்தை பற்றி எண்ணி எழுந்தது.

நான் கிட்டே சென்று கூடையை வாங்க, இன்னொரு பெண் மஞ்சு வந்து உதவினால். அந்த கூடையை தூக்கிக்கொண்டு வண்டியில் வைத்தோம்.

“எப்போ வந்திங்க” மலர்விழி கேட்க

“காலைல வந்தேன்”

“நல்லதா போச்சி, கொஞ்சம் வாங்க உள்ளே மா பறிக்கனும், ஆச்சிமா (என் அத்தை ) தொக்கு வைக்கணும்னு சொன்னாங்க” என்று என்னை கூப்பிட்டால்.

அவள் எதற்காக என்னை கூப்பிடுகிறாள் என்று எனக்கும் தெரியும் இந்த அழகிய பிசாசு கிருத்திகாவிற்கும் தெரியும். இவள் தான் எங்கள் அந்தரங்ககண்ணி, எங்கள் என்றால் எனக்கும் என் தம்பி (கல்யாண மாப்பிள்ளை) இருவருக்கும். இவள் கணவர் ராணுவத்தில் இருக்கிறான். இங்கே என் அத்தை வீட்டில் பின்னாடி ஒரு வீட்டில் இவள் இருக்கிறாள். வீட்டு வேலை தோட்டத்து வேலை எல்லாம் இவள் தான். கல்யாணத்திற்கு பிறகு நான் இவளை ஒரு நாள் மாதோப்பில் வைத்து ருசித்தேன். தம்பி அதன் பிறகு அடிக்கடி ருசிப்பதாக என்னிடம் கூறினான்.

நான் அக்காவை பார்த்துக்கொண்டே செல்ல, அவள் வண்டியை எடுத்துக்கொண்டு மற்றவர்களோடு சத்திரத்திற்கு சென்றால்.

நான் மலரை பார்க்க அவள் தோட்டத்தின் உள்ளே செல்ல அவள் சூத்தை ரசித்தபடி என் சுண்ணியை அழுத்தியபடி பின்னே சென்றேன்..

முதல் பாகம் முடிந்தது, உங்கள் கருத்துக்களை kamaveriஎன்கிற முகவரிக்கு மெயில் அல்லது hangoutil பேசலாம். உங்களை பற்றிய ரகசியம் காக்கப்படும்.

தொடரும்.