பர்மா தேவதை – 1

Tamil Kama Stories – நான் வேலை பார்த்த தொழிற்சாலையின் சேர்மன் தென் தமிழ் நாட்டைச்சார்ந்தவர். விருந்தோம்பலுக்கு பேர் பெற்றவர்களின் சமூகத்தைச் சேர்ந்தவர். அரச பரம்பரை.

அவர்களுக்கு பர்மாவில் சொந்த தொழில் இருந்தது. பல ஏக்கர் விவசாய நிலங்களுக்குச் சொந்தக்காரர். பர்மாவின் பிரதமர் ஊநூவிடம் இருந்து ராணுவம் அரசாங்கத்தைக் கைபற்றியதும் இவரகள் வசம் இருந்த தொழில்களில் பாதிப்பு ஏற்பட்டது. நிலங்களும் பறிபோயின.

அவர்களுக்கு ஒரு பயணிகள் கப்பல் சொந்தமாக இருந்தது. சிங்கப்பூர், மலேசியா, ஜாவாதீவுகள், என்று செல்லும் அந்த கப்பல் மாதம் ஒருமுறை பர்மாவிற்கும் செல்லும்.

ஒரு தடவை என்னை பர்மா சென்றுவருமாறு பணித்தார். அதிலும் கப்பலில் தான் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. பர்மாவுக்கும் இந்தியாவுக்கும் விமான போக்குவரத்து அந்த சமயத்தில் இல்லாமல் இருந்தது.

உரம் சம்பந்தமான வியாபார ஒப்பந்தங்கள் போடுவதற்கும் , பர்மிய அரசுடன் பெட்டோரிலிய என்னை சுத்திகரிப்பு ஆலை நிறுவுவதற்கான தொடக்க பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் நான் செல்ல வேண்டியதிருந்தது.

மூன்று நாள் பயணம். சொகுசு கப்பல். எனக்கு குளிர் செய்யப்பட்ட முதல் வகுப்பு அறை. கப்பல் முதலாளியின் பிரதிநிதியாக பயணம் செய்யும் எனக்கு ராஜ மரியாதை.

கப்பல் நடுக்கடலில் சென்று கொண்டிருந்தது. மாலை நேரம். கப்பலின் மூன்றாவது தளத்தில் என் அறை இருந்தது. அதற்கு மெல் தளத்தில் பார் இருந்தது.

கடைசி தளமான நாலாவது தளத்தில் நின்று மாலை நேர அழகை ரசித்துக் கொண்டிருந்தேன். சலனமில்லாத கடல் அலைகள், மஞ்சள் நிறத்தை அள்ளிப் பூசிக் கொண்ட வானம், இளம் சிவப்பும் மஞ்சளும் கலந்த நிறத்தில் ஆதவன். கடல் எல்லைக்குள் மறைய தயாராகிக் கொண்டிருந்தான்.

அந்த அழகில் மயங்கி நின்று கொண்டிருந்த நான் என் பக்கத்தில் வந்து நின்ற அந்த அழகியை முதலில் பார்க்கவில்லை.

” வாட் எ ப்யூட்டி”

அவள் குரல் கேட்டு, திரும்பினேன்.

முக்கா கை ஜாக்கெட், இடையில் கைலி என்று ஆடை அணிந்த ஒரு மஞ்சள் நிற அழகி என் பக்கத்தில் நின்றாள். வயது இருபது இருக்கலாம். வானத்தை பார்த்த முலைகள், மாராப்பு எதுவும் இன்றி என் கண்களுக்கு தூண்டில் போட்டன. கப்பல் கைப் பிடியைப் பிடித்து, குணிந்து நின்ற அவளின் எடுப்பான் குண்டி என் ஆண்மையை சோதித்தது.

பர்மிய பெண்ணாக இருக்கணும் .

“யெஸ். இன் எ நேக்கட் ஸ்கை , எ நேக்கட் ப்யூட்டி”

” சரியா சொன்னீங்க” என்றாள் நல்ல தமிழில்

திகைத்து அவளைப் பார்த்தேன்.

“நல்லா தமிழ் பேசுறீங்க. எங்கே தமிழ் கத்துக்கிட்டீங்க”

” அப்பாகிட்டே இருந்து.”

புரியாமல் அவளைப் பார்த்தேன்.

” அப்பா தமிழ். அம்மா பர்மா. நான் கலப்பு. அப்பா ஊருக்குப் போய் பெரியம்மா அண்ணன் தம்பி, தங்கைகளைப் பார்த்துட்டு திரும்பிக்கிட்டு இருக்கேன்.”

தொழில் செய்ய பர்மா சென்ற நம்மவர்கள், தனியா சென்று வருவதாலும், பர்மாவிலே இரண்டு, மூனு வருசம்னு தங்கிட்றதுனாலையும் இங்கே ஒரு குடும்பம் , அங்கே ஒரு குடும்பம் என்றும் வாழ்ந்தார்கள் என்று கேள்விபட்டிருக்கேன்.

உண்மையின் நிழலாக என் முன்னால் அவள் நின்று கொண்டிருந்தாள். ” இங்கே எந்த ஊருக்கு வந்தீங்க”

காரைக்குடிக்குப் பக்கத்தில் ஒரு ஊரைச் சொன்னாள்.

“கிம்யா நாமே பாலே?”

” பர்மிய பேர் லாமூன், தமிழ் பேர் சாவித்திரி. அட நீங்க பர்மிய மொழி பேசுறீங்க”

“பர்மா செல்லணும்னு ஏற்பாடு ஆரம்பிச்சவுடனே கொஞ்சம் கத்துக்கிட்டேன்’

“பர்மாவில் எந்த ஊர்.’

” பக்கோ பக்கத்தில் ஞௌளியப்பன்னு ஒரு சிறு கிராமம். அங்கு என் அப்பா ஒரு லேவாதேவி கடை வச்சுருந்தார். என் அம்மாவுடன் பழக்கமாகி கல்யாணம் செஞ்சுகிட்டார்”

“இப்ப என்ன செய்றீங்க?”

” லாவுக்கு படிச்சுக்கிட்டு இருக்கேன்.”

அவள் பேச பேச அவள் உதடு அசைவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்

அவள் உதடுகளைக் கவ்வினால் பஞ்சு போல் இருக்கும் என்று எண்ணினேன்.

‘ உங்க கூடப் பிறந்தவங்க எத்துணை பேர்”

” இங்கே அண்ணன் ஒருவர், அக்கா ஒருவள், தங்கைகள் இருவர். அங்கே அண்ணன் ஒருவன், தங்கை ஒருவள். அண்ணன் புத்த பிச்சுவாயிட்டான். எங்கள் குடும்பம் பெரிசு.”

“நீங்கள் அழகாக இருக்கீங்க. அழகாகவும் பேசுறீங்க”

எப்படி சொல்றிங்க?

‘நீங்க மொங்கோலியர் வம்சத்தவர்கள். மூக்கு சப்பையாக இருக்கும். குள்ளமாகவும் இருப்பார்கள். அந்த மாதிரி நீங்க இல்லை. கூரிய மூக்கு, சராசரி உயரத்தை விட கூடுதலா இருக்கீங்க. நல்ல உடல் வாகு.”

“என் அப்பா தமிழராச்சே. நீங்களும் ஸ்மார்ட்டாதான் இருக்கீங்க. உங்க மாதிரி உடல் வாகுள்ள ஒரு பர்மியனையும் காண முடியாது”

” என்னை உங்களுக்கு புடிச்சுருக்கா”

” ஓ….. ஆமா நீங்க என்னவிசயமா பர்மாவுக்கு வர்ரீங்க?

என் பயணத்தின் குறிக்கோளை விளக்கினேன்.

“வாங்க. இருட்டிடுச்சு, பார்லே போய் உட்கார்ந்து பேசலாம். நீங்க ட்ரிங்ஸ் சாப்பிடுவீங்களா,”

” பழக்கம் இல்லை. ஆனா உங்களுக்கு கம்பெணி கொடுக்கணும்னா நான் ரெடி’

ட்ரிங்கஸ் சாப்பிட்றதில்லங்கறீங்க. எனக்கு கம்பெணி கொடுக்கிறேங்கறீங்க”

நாங்க நப்பி (இது மீனிலிருந்து வடிக்கப்படும் உணவு வகை) சாப்பிட்டு பழகிட்டவங்க. அதனாலே ட்ரிங்ஸ் சாப்பிட்டா ஒன்னும் ஆகாது.

பாரில் உயரமா போடப்பட்டிருந்த ஸ்டூலில் அமர்ந்தோம். அவள் குணிந்து, முன் மேசையில் கைவைத்தபொழுது, பக்கவாட்டில் தெரிந்த அவள் முலை வடிவம் என் உணர்ச்சியைத் தூண்டியது. என் சாமன் விறைத்தது.

எனக்கு விஸ்கியும் அவளுக்கு ஜின்லெமன் கார்டியலும் ஆர்டர் செய்து, வந்ததும் சியர் சொல்லி ஜிப் செய்தோம்.

“பர்மாவில் எங்கே தங்கி இருக்கீங்க”

” படிக்கிறதுனாலே, இரங்கூனில் தான் இருக்கிறேன். கல்கத்தா தெருவிற்கு அடுத்தத் தெரு, 34 நம்பர் தெரு.

” அப்படியா எனக்கு கல்கத்தா தெருவில் உள்ள ஒரு ஓட்டலில் தான் அறை புக் செய்து இருக்காங்க.”

” செண்டர்ல் ரயில்வே ஸ்டேசன் பக்கமா, இல்லை போட் ஜட்டி பக்கமா.”

“போட் ஜட்டி பக்கம் தான்” என்றவன் டிஸ்யூ பேப்பர் எடுக்கும் சாக்கில் அவள் பின் புறம் சென்று, அவள் முதுகில் விறைத்து நின்ற என் சாமான் அழுத்த நின்றேன்.

அவள் ஒன்றும் சொல்லவில்லை. முதுகை நிமிர்த்தினாள். அது இன்னும் கூட என் சுண்ணிக்கு அழுத்தம் கொடுத்தது.

சட்டென்று திரும்பினாள். திரும்பிய வேகத்தில் அவள் முலை என் கையில் இடித்தது. கல் போன்று கெட்டியா இருந்தது.

பேண்டுக்கு மேல் உப்பி இருந்த என் சுண்ணி மேட்டைப் பார்த்தாள். எழுந்தாள். அவள் கை என் சுண்ணி மேட்டைத் தட்டியது.

‘ டாய்லட் போயிட்டு வர்ரேன்.” மூன் திரும்பி வந்தாள். அவள் இருந்த இருக்கையை தள்ளி என்னை ஓட்டியவாறு அமர்ந்தாள். அவள் தொடை என் முழங்காலை இடித்தது.

டிரிங்கஸ் கிளாஸ் எடுத்து சிப் செய்தாள். அவள் கைலி விலகி பொன் நிறத்தில் இருந்த அவள் தொடை என் கண்களுக்கு விருந்தானது.

என் முழங்காலை சற்றுத் தள்ளி அவள் தொடையில் படுமாறு வைத்தேன். அவள் தொடையை விலக்கவில்லை.

“இங்கே ராணுவ ஆட்சி நடக்குது. உங்க வாழ்க்கை எப்படி இருக்கு?’

” எங்களுக்கு இந்த வாழ்க்கைப் புடித்துப் போய் விட்டது. அப்படியே வாழ பழகிகிட்டோம்”

” பர்மியர்கள் ரொம்ப சிம்பிளானவங்கணு கேள்விபட்டிருக்கேன்.”

” உண்மை தான். புத்தரின் கொள்கைகளை கடைபிடிக்கிறோம்னாலும், நாங்க ரொம்ப உணர்ச்சி வசப் படுறவங்க. சிந்திக்காமெ ஒன்னைச் செஞ்சுட்டு அப்புறம் வருத்தப் படுவோம்”

“இப்ப என் கூட இருக்குறதுக்கு பின்னாலே வருத்தப்படுவீங்களா”

” சில நிகழ்வுகள் மனசுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும். அது மாதிரிதான் நான் உங்களை சந்திச்ச இந்த நிகழ்வும். இது எப்போதும் என் மனசிலே இன்பம் கொடுக்கும் நிகழ்ச்சியாகத்தான் இருக்கும்”

அவள் கைகளை என் கரங்களுக்குள் எடுத்து வைத்து கொண்டேன். மிருதுவா இருந்தது.

எழுந்து நின்ற அவள் என்னை நெருங்கி என் முகத்தை கைகளில் ஏந்தி என் உதடுகளில் முத்தம் இட்டாள். ஈரப் பதத்துடன் இருந்த அவள் உதடுகள் பலாப் பழச் சுளையை கடித்தது போல் இனித்தது.

என் உதடுகளை விடுவித்து, என் முகத்தை பிடித்து அவள் முலைகளில் வைத்து அழுத்திக் கொண்டாள் Soothu Amukkum Tamil Kama Stories

– தொடரும்