நிலவும் மலரும் – 7

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Tamil New Sex Stories – காலை..!ஆடுகள் பட்டியை விட்டு வெளியேறிவிட்டன.! சில ஆடுகள் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்க.. இன்னும் சில ஆடுகள் படலுக்கு வெளியே போயிருந்தன. சின்னக் குட்டிகள் துள்ளிக்குதித்து விளையாடின.! ஆடுகளைப் பட்டியை விட்டு வெளியே விரட்டியபின்… ஆட்டுப் பட்டியைக் கூட்டிச் சுத்தம் செய்வதற்காக சீமாற்றை எடுத்துக் கொண்டு போன ஜமுனா கத்தினாள்.

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : Mukilan

” விஜி…என்னடி.. பண்ற..?” வீட்டிற்குள்ளிருந்த. .. விஜியிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. ” ஆடுக எல்லாம் போகுதுடி..” என மருபடி கத்திச் சொன்னாள். ” போகட்டும்..” என உள்ளிருந்து குரல் குடுத்தாள் விஜி. வீட்டிற்குள் எட்டிப் பார்த்தான் தாமு. சுவற்றில் மாட்டியிருந்த கையகலக் கண்ணாடியைப் பார்த்து.. முகத்துக்கு பவுடர் பூசிக்கொண்டிருந்தாள்.! ”என்ன பண்ற..?” தாமு. அவனைப் பாராமல்…. ” பவுடரடிக்கிறேன். .” என்றாள். உள்ளே போய் அவள் அருகில் நின்றான். ” பவுடரடிக்கலேன்னாலும் நீ… அழகாத்தான் இருப்ப..” என அவள் தோளில் கை வைத்தான். அவளது புட்டுக் கண்ணங்கள் புண்ணகையால் உப்பிப் புடைக்க… கையிலிருந்த பவுடரையே.. திருநீராக இட்டுக் கொண்டாள்.! திரும்பி அவனைப் பார்த்தாள். ” வர்ரீங்களா…?” ”ஆடு மேய்க்கவா..?” ” ம்… ம்…” ” உங்க காட்டுக்கிட்டயா. .?” ” ம்கூம். . இன்னிக்கு இங்கயேதான்…” அவள் கண்ணம் தட்டினான். ” நீ.. போய்ட்டு வா…! ஆமா உன்னோட முடி ஏன் செம்பட்டையா இருக்கு..? எண்ணையெ போட மாட்டியா தலைக்கு. .?” ” ஓ…! போடுவேனே..! ஆனாலும் முடி இப்படித்தான் இருக்கு ” வெளியே எட்டிப் பார்த்தான். ஜமுனா பட்டியைக் கூட்டிக் கொண்டிருந்தாள். உடனே திரும்பி விஜியின் உதட்டில் ஒரு முத்தம் கொடுத்து… விலகினான் ! அவளும் சிரித்துக் கொண்டே வெளியே போனாள். !

விஜி ஆடுகளை ஓட்டிப் போய் விட்டாள். குணிந்து ஆட்டுப் பட்டியைக் கூட்டிக்கொண்டிருந்த ஜமுனாவின் தாவணி … அவள் தோளிலிருந்து கீழே நழுவியது. அதை எடுத்து தோளில் போட்டவள்… தாமுவைப் பார்த்தாள். ! அவன் பார்வை அவள் மேல்தான் இருந்தது. அவனைப் பார்த்துப் புண்ணகைத்து விட்டு மருபடி குணிந்து கூட்டினாள் . அவளது பாவாடை முழங்கால் வரை மேலேறியிருந்தது. கூட்டி வழித்த. .. ஆட்டுப் புழுக்கையை ஒரு கூடையில் கொண்டு போய்… குப்பை மேட்டில் கொட்டிவிட்டு வந்தாள்.! முகத்திலும்.. கழுத்திலும் வழிந்த வியர்வையை தாவணியால் துடைக்க… கிச்சில் கிழிந்த.. ஜாக்கெட்டில் … வியர்வையில் கசகசத்த அவளது அக்குள் தெரிந்தது. அதில் கொஞ்சம் முடியும் தெரிந்தது. ! கால் விரல் நகத்தை ஒரு குச்சியால் சுரண்டிக்கொண்டிருந்த. . தாமுவைக் கேட்டாள். ” போடிக்குதா.. ? ” புண்ணகைத்தான்.” அதெல்லாம் இல்ல. ..” ” இன்னிக்கு ஊரச் சுத்தி ஒரு ரவுண்டு அடிக்கலாமா..?” ” அப்படி என்ன இருக்கு.. இந்த ஊர்ல..?” ” எங்க சொந்தக்காரங்க இருக்காஙகள்ள. ..!” ” அப்படியா…யாரு. ..?” ” பாட்டி. .. அத்தை..! ஆனா இந்த ஊர்ல இல்ல. .! ” கையைக் காட்டி. ” அங்க ஒரு ஊரு இருக்கு.. அங்க போகணும்.. போய்ட்டு வல்லாமா…? அவங்கள நான் பாத்து.. ஒரு வருசத்துக்கு மேலாகுது ” என்க ” ம்… போலாம் ” என்றான். அவள் வீட்டிற்குள் போக.. தாமு எழுந்து. .. காட்டுப்பகுதியை நோக்கி நடந்தான்.! ஊசிவேல மரங்களைக் கொண்ட.. அந்த ஊரின் கழிப்பிடப் பகுதி அது. ! மறைவாகப் போய்… கழிவை வெளியேற்றினான். ! ஜமுனாவை வெளியே காணவில்லை. . வீட்டிற்குள் இருப்பாள் என நினைத்து பாத்ரூம் போனான்! பாத்ரூமில் முழு அம்மணமாகக் குளித்துக் கொண்டிருந்த ஜமுனாவைப் பார்த்து அசந்து போய் அப்படியே நின்று விட்டான்.!

கதவு இல்லாமலே .. குளித்து பழகிப் போன. ஜமுனாவுக்கு முகத்தில் சோப்புத் தேய்த்த போது.. ஏதோ அரவம் கேட்டது. முடியிருந்த கண்களைத் திறக்க உடனே சோப்புத் தண்ணீர் கண்களுக்குள் இறங்கியது. ! கண்கள் எரிச்சலுற.. உடனே கண்களை மூடிக்கொண்டாள். ஆனாலும் தாமு நிற்பதைப் பார்த்து விட்டாள்.! அவசரமாக தண்ணீர் போசியைக் கைகளால் துலாவி எடுத்து. ..முகத்தைக் கழுவினாள். ! முகம் கழுவிக் கண்களைத் திறக்க… சிரித்த முகத்துடன் அவள் அம்மண அழகை ரசித்துக் கொண்டிருந்தான் தாமு. ” சீ… போங்க…!” என உடனடியாகத் திரும்பி. ..தன் முன்னழை மறைத்தாள். சதைப் பற்று அவ்வளவாக இல்லாத அவளது… பின்னழைப் பார்த்து… ” இதுவும் சூப்பர். .” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்து போனான்.

குளித்து விட்டு. . பாத்ரூமிலிருந்து வந்த ஜமுனா அவனைப் பார்த்து நமட்டுச் சிரிப்புச் சிரித்து விட்டு. .வீட்டிற்குள் போனாள். அவனும் பாத்ரூம் போனான்.! பாத்ரூமிலிருந்து .. வீட்டிற்குள் போனான் தாமு. ஜமுனா சுடிதார் போட்டிருந்தாள். பச்சை நிறச் சுடி. ! புதுசாக இருக்க வேண்டும்.! துணி மணத்தது.! அவளைப் பார்த்து .. ” நீங்க குளிக்கறீங்கனு.. எனக்கு தெரியல.” என்றான். ” பரவால்ல. .” லேசான வெட்கத்துடன் சிரித்தாள். ” ஹ்ம்..” அவன் பெருமூச்சு விட… மெதுவாக” சுடி நல்லாருக்கா” எனக் கேட்டாள். மார்பில் துப்பட்டா இல்லை. சின்னதாய் மேடுதட்டி நின்ற.. சதைக்கோலங்களைப் பார்த்துவிட்டு சொன்னான். ” சூப்பரா இருக்கு. .” சிரித்தாள். ” நெஜமாதான..?” ” அட…! சத்தியமாங்க…! உங்களுக்கு சுடி மட்டுமில்ல.. எது போட்டாலும் சூப்பராதான் இருப்பீங்க… ! அதவிட ஒண்ணுமே போடலேன்னா இன்னும் சூப்பரா இருப்பீங்க.” எனச் சிரித்தான். கையிலிருந்த சீப்பால் அவனை அடித்தாள். ” போங்க” ” சுடி புதுசா…? ” ” ம்…! நானும் எங்கப்பாவும் டவனுக்கு போனமில்ல… அப்ப எடுத்தது.! ” ” துணியோட மணமே சொல்லுது..” ” நீங்க. .. துணி மாத்தறீங்களா” ” இதே போதும்..” தலை முடியை வாரி. ஜடை பின்னினாள்.! அவன் சாக்கு மூட்டைமேல் சாய்ந்து கொண்டு அவளோடு பேசினான். ” எங்க இன்னிக்கு உங்க பிரெண்ட காணம்..?” ” யாரு. .. காயத்ரியா..?” ” ம்..” ” இன்னிக்கு. .. அவ.. வெறகுக்கு போயிட்டா..” ” வெறகா..?” ” ம்…! அடுப்பெறிக்க.. வெறகு வேணுமில்ல. ?” ” ஓ.. ! இங்கெல்லாம். . வெறகடுப்புதான் இல்ல. .?” ” ம்…” ஜடை பிண்ணியவள்..முகத்துக்கு பவுடர் அடித்தாள் . நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு ஒட்டிவிட்டு அவனைப் பார்த்துச் சொன்னாள். ” பவுடர் அடிங்க. ..” ” பரவால்ல. . ” ” பவுடர் அடிச்சா.. மூஞ்சி அழகாருக்குமில்ல..?” ” உங்களவிடவா.. அழகாருந்தரப் போறேன். .?” ” ஆ…” எனச் சிரித்தாள். ” ஏன் உங்க அழகுக்கு என்ன கொறச்சலாம்..?” என்றுவிட்டு. . கண் மை டப்பாவை எடுத்து. . ஒரு தீக்குச்சியால் மையைத் தொட்டு. . கண்ணிமைக்கு. .மிக அழகாக மையிட்டாள்.! ” என்னை.. அழகுன்னா… அழகா இருக்கற உங்கள என்ன சொல்றது..?” குளிர்ந்து போனாள். ” நான் என்ன அவ்ளோ அழகா..?” ” நிலவோட அழகு… நிலாக்கே தெரியாதுங்க..! அதுமாதிரிதான். உங்க அழகும். . உங்களுக்கு தெரியல..!” மையிட்டு… மருபடி லேசாக பவடர் ஒற்றி..சரிசெய்து கொண்டு. .அவன் பக்கம் திரும்பி. . ”மை.. ஜாஸ்தியா..?” எனக் கேட்டாள். ” மை.. ஓகே. .! உங்க வீட்ல..மஞ்சள் ஜாஸ்தியோ…?” ” ஏன். .?” ” மூஞ்சி மஞ்சலா இருக்கு. .”என அவள் தோளில் கை வைத்தான். மருபடி கண்ணாடி பார்த்து ” கொஞ்சம். . ஜாஸ்தியாகிருச்சு போலருக்கு. . ” எனச் சிரித்தாள் புண்ணகையுடன் அவள் கழுத்தில் கை போட்டு. .. அவளை அருகே இழுத்தான். அவன் நோக்கம் புரிந்து.. ” வேண்டாம். .” என்றாள் ” என்ன வேண்டாம். .?” முகத்தை நெருங்கினான். ” கிஸ்ஸடிக்க போறீங்க..! அதானே..?” ” ம்.. !”உதட்டில் மெண்மையாக முத்தமிட்டான். சிணுங்கலாக.. ” கெளம்புங்க.” என்றாள். அவள் உதட்டில். . அவன் உதட்டைப் பதித்தான்.மெதுவாகக் கவ்வி உறிஞ்சினான். ! ” ம்… ம்…” என.. சிணுங்கி.. அவனிடமிருந்து விடுபட்டாள். விலகியவளை மருபடி இழுத்து உதட்டை ஒரு உறிஞ்சு. . உறிஞ்சி விட்டு.. விலகி கண்ணாடி பார்த்து.. தலை வாரினான். அவன் முதுகருகே நின்று மெல்லிய குரலில் ” எனனை முழுசுமா பாத்திட்டிங்க…” என்றாள். சிரித்து விட்டான். ” தேவதை தரிசனம்… அட்டகாசம். ..” வெட்கப் பட்டுச் சிரித்தாள். ” மோசமான ஆளுதான். .”

”வேணும்னா…பதிலுக்கு நீங்களும். .. என்னை முழுசா பாத்துக்குங்க..” ” சீ…” என அவன் முதுகில் குத்தினாள். சிரித்தவாறு. . திரும்பி. . அவள் இடுப்பை வளைத்து அணைத்து அவள் உதட்டைக் கவ்வினான். அவன் உறிஞ்ச… கண்களை மூடினாள்.! அவளை மெல்ல.. பின்னால் நகர்த்தி.. மூட்டை மேல் சாய்த்தான். இரண்டு கைகளாலும் அவளின் இரு காய்களையும். பிடித்து. . பிசைந்தான். இப்போது அவளிடம் விலகல் முயற்சி இல்லை. ! உதடுகளை விட்டு. . கண்களுக்கும். .. கண்ணங்களுக்கும் முத்தம் கொடுத்தான்.! மூக்கோடு மூக்கை உரசினான். ! மருபடி உதட்டை உறிஞ்சி விட்டு. . கழுத்தில் முத்தமிட்டான். மார்புக்கு முகத்தை நகர்த்தி. . மார்புகளை முத்தமிட்டான்.! துணியோடு சேர்த்து கவ்வ.. ” ஆங்..” என அவன் முகத்தைப் பிடித்து தள்ளி விட்டாள். ☉ ☉ ☉ ஊரைவிட்டுத் தாண்டி. . ஒரு ஒற்றையடிப் பாதையில் அழைத்துப் போனாள் ஜமுனா. அது ஒரு காட்டுவழிப் பாதை. பேசியவாறு அவள் முன்னால் நடக்க. .. அவளின் பின்னழகை ரசித்தவாறு. .. அவளுக்குப் பின்னால் நடந்தான். தாமு. ! சிறிது தூரம் போன பின்னால்.. குறுக்கே ஒரு பெரிய பள்ளம் இருந்தது. ! பள்ளம்.. ஆழமாகவும் .. அகலமாகவும் இருந்தது. பள்ளத்தின் இரண்டு பக்கமும். . நிறைய செடி…கொடி… மரங்கள் இருந்தது. ஒரு ஓரமாக நின்று எட்டிப் பார்த்த போது… பயம்கத்தான் இருந்தது. ஓரிடத்தில்… பள்ளத்தின் சரிவான பாதையில் இறங்கி மறுபக்கம் கூட்டிப்போனாள். நீண்ட தூரம் போனபின்… ஒரு ஊர் தெரிந்தது. அந்த ஊரில் வெகுசில வீடுகளே தெண்பட்டது. அதிலும் பெரும்பாலான வீடுகள் இடிந்து சிதிலமடைந்திருந்தது.! அந்த வீடுகளில் யாரும் வசிப்பதில்லை என்பது.. அப்பட்டமாகத் தெரிந்தது. ! ” ஏன் ஜமுனா.. வீடுகள்ளாம்… இப்படி இடிஞ்சு கெடக்கு..?” ” அப்றம் யாரும் இல்லேன்னா வீடு இடியாம என்ன செய்யும்..?” என்றாள். ” ஏன். .. எல்லாம் எங்க போனாங்க..?” அவள் சொல்லும் முன்…. அருகிலிருந்த ஒரு வீட்டிற்குள்ளிருந்து வெளியே வந்த ஒரு பெண்மணி.. ஜமுனாவிடம் கண்ணடத்தில் என்னவோ விசாரித்தாள். இவளும் சிரித்துக் கொண்டே பதில் சொல்லிவிட்டு. . நான்கைந்து வீடு தள்ளி. . இருந்த ஒரு வீட்டிற்கு கூட்டிப் போனாள். அதுதான் அவள் அத்தை வீடாம. .!! ஆனால் அவளது அத்தை வீட்டில் இல்லை. ஒரு வயதான கிழவி மட்டுமே இருந்தாள். அது அவளது பாட்டியாம்.! அந்தப் பாட்டி தமிழில் பேசினாள். அந்த இடத்தில். .. தமிழைக் கேட்டபோது.. அவன் மனதில் ஒரு மகிழ்ச்சி பொங்கியது.! பொதுவாகப் பேசிவிட்டு. . அவனைப் பார்த்துக் கொண்டு ஜமுனாவிடம் கேட்டாள். ” இது யாருடி… உம்புருசனா..?” சிரித்தாள் ஜமுனா ” புருஷன் இல்ல கெழவி.. தெரிஞ்சவங்க..! நம்ம ஆளுதான்.. உன்ன காட்டலாம்னு கூப்பிட்டு வந்தேன் ” ” ஓ.. கூப்பிட்டு வந்துட்டியா…? எப்படி. ..கல்யாணம். .?” ” கலியாணமா…? கெழவி.. இவங்க.. எனக்கு பிரெண்டு. . அவ்வளவுதான். .! என்னைக் கட்டிக்கப் போறவங்க இல்ல. ! தமிழ் ஆளுதான். ..! சரி. .. அத்தை எங்க…? ” ” உங்கத்தக்காரி… எங்கயோ போனாடியம்மா..காலம்பரமே போயிட்டா…!” என்றாள் கிழவி இருவரையும் வீட்டிற்குள் கூப்பிட்டு.. உட்கார வைத்து. . தண்ணீர் கொடுத்தாள் அந்த பாட்டி. !! நீண்ட நேரமாகியும் காணாமல் அவர்கள் கிளம்பவிருந்த சமயம். .தலையில் விறகைச் சுமந்து வந்தாள் ஜமுனாவின் அத்தை. ” வாடி… எம் மருகளே…! இப்பதான் கண்ணு தெரிஞ்சுதா. இந்த அத்தைய பாக்கறதுக்கு. ?” எனக் கேட்டவள்… தாமுவைப் பார்த்துவிட்டு… ” அத்தகிட்ட சொல்லாமயே கல்யாணம் பண்ணிட்டியா…? எப்படியோ… நல்லாரு..! பையன் யாரு நம்மவங்களா..?” என படபடவெனப் பேசினாள். வாய்விட்டுச் சிரித்த ஜமுனா. ” ஐயோ. ..! கல்யாணம்லாம் ஒண்ணும் பண்ணிக்கல..! இவங்க தெரிஞ்சவங்கதான். வேறோரு விசயமா நம்மூருக்கு வந்துருக்காங்க.! நம்மவங்கதான் . பேரு தாமு ” என்றாள். அவனை உற்று.. உற்றுப் பார்த்துப் பேசினாள் ஜமுனாவின் அத்தை.!! அவளது அத்தைக்கு மத்திம வயது இருக்கும். ஆனால் கருப்பு. சாதாரண கருப்பல்ல.. அட்டை கருப்பு. .! விரிந்த மூக்கு. .! தடித்த உதடுகள்.! உழைப்பால் உரமேறிய உடம்பு! ஆண்மைத் தோற்றம் கொண்ட முரட்டு உடம்பு. ! ! முகம் கழுவி வந்து. .. முந்தாணையால் ஈரம் துடைத்தபோது.. ஊக்குப் பிரிந்த ஜாக்கெட்டில்.. தெரிந்த அவளது கருத்த கனிகள்.. தளர்ந்து தொங்கின.!

மேலூம் சிறிது நேரம் கழித்து. . அந்தப் பெண்மணியின் புருஷன் வந்தான்.! ” மாமா… மாமா. .” என அவனோடு உரசி… உரசிப் பேசினாள் ஜமுனா. அவனோ.. அதைவிட.. அவளது கையைப் பிடித்து முறுக்குவதும். ..முதுகில் அடிப்பதும்… கண்ணத்தைக் கிள்ளுவதுமாக விளையாடினான். ! ஒரு மணிநேரத்திற்கு மேல் இருந்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்கள்.! முரட்டுத் தோற்றம் கொண்டிருந்தாலும். . சிரித்து. . சிரித்து. .. பேசிய ஜமுனாவின் அத்தையை மிகவும் பிடித்துப் போனது அவனுக்கு. ! திரும்பிப் போனபோது.. ஜமுனாவே கேட்டாள். ”இந்த ஊருல… பாதி வீடுங்க ஏன் பாலடஞ்சு கெடக்கு தெரியுமா…?” ” நா.. அப்பவே கேட்டேன். நீங்கதான் சொல்லல.. ” என்றான். ” பாதிபேரு செத்துட்டாங்க.. மீதிபேரு.. ஊரவிட்டே ஓடிட்டாங்க..! ஏதோ. . எஞ்சி இருக்கறவங்கதான். .. இந்த கொஞ்சம் பேரும் ” என்றாள். திகைப்பானான். ” என்ன சொல்றீங்க..?” ” வீரப்பன… தெரியுமா..?” என அவனைப் பார்த்துக் கேட்டாள். ” வீரப்பன்னா…? இந்த சந்தணக்கடத்தல் வீரப்பனா..?” ” ம் ..! ஆமா. . ! அந்த வீரப்பன்தான்..! அவங்கல்லாம் அடிக்கடி இந்தப்பக்கம் வந்தட்டு போவாங்க..! அதனால இந்த ஊரு ஆம்பளைங்க எல்லாரும் வீரப்பன்கிட்ட வேலைசெய்யறவங்கன்னுட்டு நெறைய பேர புடிச்சிட்டு போய் அடிச்சே கொண்ணுட்டாங்க” எனச் சொன்னாள். அதிர்ந்தான் தாமு. ” யாரு. .?” ” வேற யாரு. ..இங்கத்த.. பாரஸ்ட் ஆபிசருங்கதான். அவங்க புடிச்சிட்டு போன ஆளுங்கள்ள… கொஞ்சம் பேருங்கள்ளாம் என்ன ஆனாங்கனே தெரியல இன்னும். ! அவங்களையெல்லாம் கொன்னுருப்பாங்கனு பேசிக்கறாங்க..! உசுரோட இருந்தா எந்த ஜெயில்ல இருக்காங்கனாவது தெரியுமில்ல. .?” ” எ.. எத்தன.. பேரு .. அப்படி ?” ” பத்து… பதிணஞ்சு பேரு இருப்பாங்க..! அவங்க எல்லாரூமே.. தமிழ் ஆளுங்கதான்.! அப்றம்… அது மட்டுமில்ல.. நெறைய.. பொம்பளைங்க.. வயசுப் புள்ளைங்கள எல்லாம் கற்பழிச்சுட்டாங்க பாவம்.! இந்த ஊரெல்லாம் கொஞ்சம் பெரிய ஊருதான்..! இந்த வீரப்பன் பிரச்சினைலதான். . முக்காவாசி ஊரே… அழிஞ்சு போச்சு. ..” எனக் கொஞ்சம் உணர்ச்சிவசப் பட்டே பேசினாள் ஜமுனா.

இந்த மலைக் கிராமத்துக்குப் பின்னால் இப்படி ஒரு வரலாறா..? ” இதெல்லாம் எப்ப நடந்தது.?” ” வீரப்பன கொல்றதுக்கு முன்ன…” அது போன்ற சம்பவங்களை நிறையச் சொன்னாள் ஜமுனா.

அவள் சொன்ன கதைகள்… அவனது மனதைச் சுட்டது.!!! Mulai Amukki Edukkum Tamil New Sex Stories

– வளரும். …!!!!

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000