மாலதி டீச்சர் – 7

Tamil Sex Stories – கோயிலில் அதிகக் கூட்டமில்லை. அவள் அர்ச்சனை தட்டைக் கொடுத்துவிட்டு பெருமாளைப் பரவசத்துடன் பார்த்தபடி நின்றாள். அர்ச்சனை முடிந்து சிறிது நேரம் கண்கள் மூடி பிரார்த்தித்தபடி நின்றாள். நான் காத்திருந்தேன். அவள் வந்து எனக்கும் ஆர்த்திக்கும் பிரசாதம் தந்தாள். நான் எடுத்துக்கொண்டேன். சிறிது நேரம் உட்கார்ந்திருந்தோம். ‘என்ன மாலதி.. ரொம்ப நேரம் ஏதோ ப்ரே பண்ணினீங்க’

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : stylesrack

‘ஆமாõ எல்லாம் இவளுக நல்லா படிக்கனும்னுதான்’ ‘ஓகோ..’ ‘அவருக்கும் இப்போ சுகர், பிரசர்னு ரொம்ப கஷ்டப்படறார். எல்லாம் சரியாயிடனும்னு வேண்டிக்கிட்டேன்.’ ‘ம்ம்ம்..’ ‘உங்களுக்காக ஒன்னும் வேண்டிக்கலையா?’ ‘எனக்கென்ன? நான் நல்லாத்தானே இருக்கேன்..’ என்று சிரித்தாள். ‘ம்ம்ம்..’ ‘அவரு நல்லா இருந்தாலே போதும். எனக்கு ஒரு குறையும் இருக்காது..’ ‘ம்ம்ம்.. இந்த சேலை உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கு..’ ‘ஓகோ.. தேங்ஸ் சிவா..’ என்று சிரித்தாள். மூவரும் கிளம்பினோம். ஆர்த்தியை ஸ்கூலில் விட்டுவிட்டு நானும் மாலதியும் திரும்பினோம். பைக்கில் என் பின்னால் உட்கார்ந்து என் தோள் மேல் கையைப் போட்டுக் கொண்டாள். எனக்கு கூச்சமாயிருந்தது. ஏனென்று தெரியவில்லை. அவள் ஒரு முகவரியைச் சொல்லி அங்கே போகச் சொன்னாள். நான் சரி என்று அவள் சொன்ன முகவரிக்குச் சென்றேன். அது ஒரு தெருவோரச் சிறுவர்களுக்கான பாதுகாப்பு மையம். எனக்குப் புரியவில்லை. அவள் என்னையும் உள்ளே அழைத்துச் சென்றாள். அங்கிருந்த ஒரு பெண்மணி இவளைப் பார்த்துப் புன்னகைத்தாள். இவளும் நல்லா இருக்கீங்களா? என்று கேட்டுவிட்டு அலுவலக அறைக்குச் சென்றாள். அங்கிருத்த ஒரு நடுத்தர வயது நபரிடம் பேசிக்கொண்டிருந்து விட்டு ஹேண்ட் பேக்கிலிருந்து கொஞ்சம் பணம் எடுத்துத் தந்தாள். பின்னர் என்னை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றாள். அங்கு பலவயதுகளிலும் சிறுவர் சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். சிலர் படித்துக் கொண்டிருந்தனர். இவளைப் பார்த்ததும் சிலர் ஓடி வந்து வணக்கம் சொன்னார்கள். இவள் அவர்களுக்குச் சாக்லேட் கொடுத்து சில குழந்தைகளை நலம் விசாரித்தாள். எனக்கு ஆச்சரியமாயிருந்தது. ‘சாரி சிவா.. உனக்கு ரொம்ப லேட்டாகுதுனு நெனக்கிறேன். வா போகலாம்.’ இருவரும் கிளம்பினோம். வழியில் அவளாகவே இதைப் பற்றிச் சொன்னாள். ‘நாங்க பிள்ளைகளோட பிறந்த நாள கிராண்டா கொண்டாடுறதில்ல சிவா.. எனக்கு அது பிடிக்கல.. அந்தப் பணத்துல இப்படி இல்லாதவங்களுக்கு செய்யலாம்னுதான் நான் ஆரம்பத்துல இருந்தே இவளுக பிறந்த நாளை இப்படி கொண்டாட ஆரம்பிச்சுட்டேன். முதல்ல அவருக்கு என் மேல கொஞ்சம் கோபம் இருந்துச்சு. அப்புறம் அவருக்கும் இது ரொம்ப பிடிச்சுப் போச்சு. எப்பவும் இங்க குடும்பத்தோடதான் வருவோம். இன்னைக்கு வரமுடியல. இந்த ஹோம்ல இன்னைக்கு ஒருநாள் அந்தக் குழந்தைகளுக்கு ஆகிற சாப்பாட்டுச் செலவை நான் கொடுத்துடுவேன். அதுல ஒரு மகிழ்ச்சி கிடைக்குது.’ எனக்கு அவள் சொன்னதைக் கேட்டு பிரமிப்பாயிருந்தது. இவளைப் போலவே இவளுடைய மனதும் இவ்வளவு அழகா என்று சிலிர்த்தேன். அதற்குள் வீடு வந்திருந்தது. வாசலில் கிடந்த செருப்புகளைப் பார்த்ததும், ‘யாரோ வந்திருக்காங்க’ என்றேன். அவள் பைக்கிலிருந்து இறங்கியபடி சொன்னாள்

‘அத்தை வந்திருக்காங்க.. எப்பவும் இவளுக பிறந்த நாளுக்கு அத்தையும் மாமாவும் வந்திடுவாங்க.. மதியம்தான் வருவேன்னு சொன்னாங்க. ஆனா சீக்கிரமே வந்துட்டாங்க போல. நீ வா. நான் அவங்களுக்கு உன்னை இன்ட்ரடியூஸ் பண்றேன்.’ ‘இல்ல பரவால்ல மாலதி. இன்னொரு நாள் வரேன். இப்பவே ரொம்ப லேட்டாயிடுச்சு..’ ‘ம்ம்ம்.. சரி. நான் வரேன்.’ ‘ரொம்ப தேங்ஸ் சிவா’ ‘ஹலோ எதுக்கு தேங்ஸ் எல்லாம்.. நான் வரேன். பை’ ‘ஓகே பை சிவா..’ நான் அலுவலகம் சென்று வேலைகளில் மூழ்கினேன். மாலதி இடையிடையே மாலதி நினைவு வந்தது. பேச வேண்டும் போல் இருந்தது. அவள் மாமனார், மாமியாருடன் பிசியாக இருப்பாள் என்று போன் பண்ணவில்லை. இரவு அவள் நினைவாகவே இருந்தது. மெசேஜ் அனுப்ப தயக்கமாயிருந்தது. ஆனாலும் அவளுடைய நினைவில் தவித்தேன். தயங்கியபடி நள்ளிரவில் மெசேஜ் அனுப்பினேன். சிறிது நேரத்திலேயே மாலதியிடமிருந்து ரிப்ளை வந்தது. ‘என்னடா இன்னும் தூங்கலையா?’ ‘இல்ல மாலதி. தூக்கம் வரல’ ‘ம்ம்ம்.. இந்த நேரத்துல எதுக்கு மெசேஜ்?’ ‘சாரி.. நான் டிஸ்டர்ப் பண்றேனா?’ ‘அதெல்லாம் ஒன்னுமில்ல. சொல்லு. என்ன?’ ‘ஒன்னுமில்ல. உங்க நினவாவே இருந்துச்சு அதான் பேசனும் போல இருந்துச்சு’ ‘ஓகோ. என்ன விஷயம் சொல்லு சிவா’ ‘வேணாம் விடுங்க. நீங்க தூங்குங்க’ ‘ஏய். சும்மா சொல்லு. என்ன’ ‘இல்ல மாலதி. இன்னைக்கு உன் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணினது மறக்கவே முடியாது.’ ‘ஓகோ ஏன்?’ ‘ஏன்னு சொல்ல தெரியல. ஆனா உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்.’ ‘ம்ம்’ ‘மாலு..’ ‘என்ன சொல்லு’ ‘உன்கிட்ட பேசனும் போல இருக்கு’ ‘வாட். இப்பவா?’ ‘ஆமா’ ‘என்ன விளையாடுறியா? இப்ப எப்படி பேச முடியும்?’ ‘ப்ளீஸ் மாலதி கொஞ்ச நேரம்’ ‘என்னடா இது? மறுபடியும் இப்படி ஆரம்பிச்சுட்ட?’ ‘கொஞ்ச நேரம் உன் வாய்ஸ் கேக்கனும் போல இருக்கு..’ ‘நோ சான்ஸ்.. எஸ்எம்எஸ் அனுப்புறதே எவ்வளவு பெரிய ரிஸ்க்னு உனக்கே தெரியும். அப்புறம் எப்படி பேசுறது. அவர் முழிச்சார்னா அவ்வளவுதான்.’ ‘ப்ளீஸ் மாலதி..’ ‘ஆர் யூ மேட்.. போ. போய் தூங்கு.. சொன்னா கேளு’ ‘பேச மாட்டியா?’ ‘சான்சே இல்ல. குட் நைட்’ ‘ப்ளீஸ்’ ‘சாரி.. குட்நைட்’ ‘ம்ம்.. குட்நைட்’ எனக்கு ஏமாற்றமாயிருந்தது. அவளுக்கு மெசேஜ் அனுப்பாமலே இருந்திருக்கலாமோ என்றிருந்தது. மொபைலை வைத்து விட்டு குப்புறப்படுத்து என் விறைப்பை அடக்க முயன்றேன். சிறிது நேரத்தில் மெசேஜ் டோன் வந்தது. மாலதிதான். ‘கால் மீ’ எனக்கு இன்ப அதிர்ச்சியாயிருந்தது. உடனடியாக அழைத்தேன். மெல்லிய சன்னமான குரலில் பேசினாள். அவளின் ரகசியமான அந்தக் குரலை கேட்டவுடனே என் தண்டு கைலிக்குள் சீறியது. அவள் குரலில் பயம் தெரிந்தது. ‘ஏய் என்னடா இந்த நேரத்துல பேசனும்னு சொன்ன? என்ன விஷயம் சொல்லு’

‘நீ எங்க இருந்து பேசுற? அவர் பக்கத்துல இல்லயா?’ ‘ஆமா. அவர் பக்கத்துல இருந்தா பேசுவாங்க? நான் பாத் ரூம்ல இருந்து பேசுறேன். என்ன சீக்கிரம் சொல்லு’ ‘ஒன்னு சொன்னா தப்பா நினக்க மாட்டியே?’ ‘என்ன சொல்லுப்பா’ ‘நேத்து வரைக்கும் நீ சொன்ன மாதிரி நல்ல பிரண்டா தான் உன்னை நெனச்சேன். ஆனா இன்னைக்கு என்னமோ தெரியல. உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.’ ‘வாட்.. என்னடா சொல்ற?’ ‘ரியலி ஐ லவ் யூ சோ மச்.’ ‘ஏய் சிவா என்ன இது. இந்த நேரத்துல நீ பேசனும்னு சொன்னப்பவே நெனச்சேன். வேணாம்.. இது ரொம்ப தப்பு. நான் ஏற்கனவே உன்கிட்ட சொல்லிட்டேன். நாம நல்ல பிரன்ட்சா இருப்போம்னு.’ ‘நானும் அப்படி இருக்கத்தான் நெனச்சேன். ஆனா என்னால முடியல. தெனமும் உன் நினைவுதான் வருது. சரியா தூங்க கூட முடியல தெரியுமா? என்னைப் புரிஞ்சுக்கோ.. ப்ளீஸ்..’ ‘ஐயோ.. சிவா உன் பீலிங்ஸ் எனக்குப் புரியுது. பட் என் நிலைமையைப் புரிஞ்சுக்கோ.. நான் இப்படி நைட்ல உன்கூட யாருக்கும் தெரியாம பேசிட்டு இருக்குறதே என் குடும்பத்துக்கு செய்ற பெரிய துரோகம். ப்ளீஸ்.. போனை வை.’ ‘ஏய் மாலதி.. இருடி.. போகாத.’ ‘என்ன சொல்லு.. உண்மைய சொல்லனும்னா நீ ரொம்ப நாளுக்கப்புறம் இப்பதான் என்னை டி போட்டு பேசுற. சந்தோசமா இருக்கு. இருந்தாலும் நாம பண்றது தப்பு. வேணாம் போதும். நான் போறேன்.’ ‘ஏய் ஏய்.. இரு மாலதி.. ஒரு நிமிஷம்..’ ‘என்ன சொல்லு.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு சிவா.. யாராவது வந்தா அவ்வளவுதான். சீக்கிரம் சொல்லு..’ ‘நான் ஒன்னு கேப்பேன். தப்ப நினைக்க கூடாது.’ ‘சொல்லு. என்ன?’ ‘எனக்கு ஒரு ஆசை. அதை நீ நிறைவேத்தனும்.’ ‘அவருக்கு துரோகம் பண்ற மாதிரி எதையும் கேக்காத. கண்டிப்பா செய்ய மாட்டேன்.’ ‘ம்ம்ம்.’ ‘என்ன சொல்லு’ ‘கோபப் படக்கூடாது’ ‘சரி சொல்லுடா’ ‘எனக்கு உன் தொப்புளை பாக்கனும்.’ ‘ஏய்.. ச்சீ.. இதென்ன ஆசை..’ ‘ஆமாண்டி.. நான் இதுவரை பார்த்ததே இல்ல. நீ லோ ஹிப் கட்டுறதும் இல்ல. ஒரே ஒரு தடவ மட்டும் பாக்கனும்.’ ‘சீ போடா.. அதெல்லாம் முடியாது.’ ‘ப்ளீஸ் டி அதுக்கப்புறம் நான் எதுவும் கேக்க மாட்டேன். எனக்காக ப்ளீஸ்..’ ‘ஏய். என்னடா இது.. இப்படி எல்லாம் கேக்குற’ ‘எனக்காக இது கூட செய்யக் கூடாதா மாலதி?’ ‘சரி சொல்லு.. நான் என்ன செய்யனும்?’ ‘நாளைக்கு நான் வீட்டுக்கு வரும் போது நீ இந்த ஆசைய நிறைவேத்தனும்.’ ‘எப்படிடா?’ ‘அதெல்லாம் எனக்கு தெரியாது.. ப்ளீஸ்.’ ‘சரி உனக்காக டிரை பண்றேன். நாளைக்கு வா பாக்கலாம்.’ ‘ஓ தேங்ஸ் மாலதி..’ ‘சரி வெச்சுடறேன். நீ போய் தூங்கு. பை’ ‘ஓகே மாலு.. பை’ போனை கட் செய்தாள். எனக்கு அவள் கிசுகிசுப்பான குரலில் புருஷனுக்குத் தெரியாமல் ரகசியமாய் பேசியதில் எனக்கு தாறுமாறாய் விறைத்திருந்தது. அவளை நினைத்து அதைப் பிடித்து உருவி விடத் தொடங்கினேன். பாடம் தொடரும்… Teacher Tamil Sex Stories

NEXT PART