பருவத்திரு மலரே- 31

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Tamil Kamakathaikal – ”ஏ.. பையா…!” ” ம்…” ” எந்தர்ரா…” ” நீ.. அ….ஆ…இ…ஈ..சொல்லு. .”

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

”ம்கூம்…” ”ஏன். ..?” ”ப்ச…!” ”சொல்லுடா…” ”ஏ… எந்திரி மேல…” ” ஏன்டி…இப்படி ரச்ச பண்ற..?” ”தூங்காத…! நீ தூங்கறது.. எனக்கு புடிக்கல..” ”குளிருதுடா…குட்டி….!” ” நா.. எதுக்கு இருக்கேன்..?” ” ஏன். ..?” ” என்னைக் கட்டிப்புடிச்சிக்கோ.. குளுரே அடிக்காது..” எனச் சிரித்தாள் பாக்யா. உடனே.. அவளது கழுத்தில் கை போட்டான்…! அவளை இழுத்து… பக்கத்தில் போட்டுக் கட்டிப்பிடித்தான்…ராசு. அவள் கன்னத்தைப் பிடித்துக் கடித்தான். காலைத் தூக்கி அவள் இடுப்பில் போட்டான். அவளை நெஞ்சோடு.. சேர்த்து இருக்கினான்.

”ஏ… என்ன..?” எனக் குரலை உயர்த்தினாள். ” என்…ன…?” ” நீ பாட்டுக்கு.. பொசுக்குனு இழுத்து பக்கத்துல போட்டு.. என்னல்லாமோ பண்ற..?” ”நீதான்டி சொன்ன..உன்னக் கட்டிப்புடிச்சா..குளுரு தெரியாதுனு…” ” நீ எந்திரிக்காம கெடக்கறியேனு.. ஒரு பேச்சுக்கு சொன்னேன்..” ”ஓ..அப்ப நீ.. சொன்னது.. எல்லாமே.. பேச்சுக்குத்தானா..” ”ஆமா. . வேறென்ன நெனச்ச நீ..?” ” கட்டிப்புடிச்சுக்கோ… முத்தம் குடுத்துக்கோனு சொன்னதெல்லாம்..?” ” ஆனா. . நீதான். . திருந்திட்டேன்னியே..?” ” அது வேண்டாம்னியே..” ” அப்படியா.. சொன்னேன்..?” ” ஆமா…” ” ஓ…!” ”இப்ப…என்ன.. திருந்தரதா… வேண்டாமா…?” ” திருந்திக்கோ… திருந்திக்கோ..” ”அடிப்பாவி…” ”நல்லா… மூடுல இருக்க போலருக்கு. ..” ” ம்…!” ”என்னை ரேப் பண்ற… ஐடியா ஏதாவது இருந்தா.. சொல்லிரு..” ” ஏன்…?” ”நா.. எந்திரிச்சு.. போயிர்றேன்..” ”விட்டாத்தான… போவ..” என அவளை இருக்கி… உதட்டைக் கவ்வினான். பருவ ரசம் ஊறிய.. அவளின் தே மதுர இதழ்களை மெதுவாக உறிஞ்சினான். அவனது மெண்மையான.. உதட்டுச் சுவைப்பு… அவளைக் கிறங்கச் செய்தது. கண்களை மூடி… அந்த இன்ப.. உணர்வை அனுபவித்தாள். அவள் உதட்டை விட… இடக்கையால்.. வாயைத் துடைத்தாள். ” திருந்தலையா..?” எனக்கேட்டாள். ”நாங்கள்ளாம்.. திருந்துனாத்தான்.. உங்களுக்கு புடிக்கறதில்லையே..?” ” இல்ல. .. இப்ப புடிக்கும்.. திருந்திக்கோ..” ”ம்கூம்… எனக்கு மனசு மாறிப் போச்சு..” என அவள் மார்பைத் தொட்டு…தடவினான். அவள் மார்பு இருக்கமடைய… அதை அழுத்திப் பிடித்தான். மெதுவாக அழுத்தினான். அமைதியாகப் படுத்துக்கிடந்தாள் பாக்யா. அவளது மூக்கோடு… மூக்கை அழுத்தித் தேய்த்து… அவளின் வெப்ப…மூச்சை.. ஆழமாக முகர்ந்தான்.

” பையா…”

” ம்…?” ” என்னை மறந்துருவியா..?” ”…….” ” என்ன பேச்சே இல்ல. .?” ” தெரியல…” எனப் பெருமூச்சு விட்டான். ”ஆனா.. எப்பவும்.. உன் நெனப்பாவேதான் இருக்கேன்..” ”என் நெனப்பாவா…?” ”ம்…!” ”என்ன நெனைப்பே.. என்னைப் பத்தி. ..?” ”என்னெல்லாமோ நெனைப்பேன்..” ”என்னெல்லாமோன்னா..? எப்படி. ..?” ”அது ஒரு மாதிரி… சுகமான கற்பனை..! ஆனா.. மனசுக்கு.. இதமா இருக்கும்..! நாம பேசினது.. பழகினது.. சிரிச்சது.. எல்லாம்…!!” ”எனக்குகூட… அப்படி தோணும்…” ” அதுல.. லவ் இருக்குமா..?” ”லவ்வுன்னா…அன்பா..?? உம்மேல… என் நெஞ்சு நெறைய.. அதுமட்டும்தான்டா இருக்கு…!!” ”காதல். ..?” ”ஐயோ… அது சுத்தமாவே இல்லியே…பையா..!” ” பொய் சொல்லாத..குட்டி. .” ” சே… இல்ல. ..” ”கள்ளி..” என அவள் தொடையில் கிள்ளினான். ”ஸ்..ஸ்…!”அவள் சிணுங்க… கிள்ளிய இடத்தைத் தடவிக்கொடுத்தான்.

” நீ என்னை.. லவ் பண்றியா.. பையா..?” ”தெரியல..!” ” நீ பண்றதான்…!” ”ஆனா. .. அது வேஸ்ட். . இல்ல..?” ”டோட்டல் வேஸ்ட்…! அதுக்கு நீ.. கோமளால பண்ணிருக்கலாம்..” ” ஏய்… இது.. தானா.. மனசுக்குள்ள வந்த…காதல்டி..” ”அத.. அழிச்சிறேன்…!!” ” செத்துருவேனே..! ” ” ஏன். ..?” ”உன்னப் பாக்காமக்கூட.. இருந்துருவேன்.. ஆனா… ஒரு நிமிசம் கூட… நெனைக்காம இருக்க முடியாது..! அதும் இப்ப கொஞ்ச நாளா… பைத்தியக்காரன் மாதிரிலாம் பண்ணிட்டிருக்கேன்..!” ”என்ன பண்ற… அப்படி…?” ” பசங்ககூட பேசப்பேச… ஒரு மாதிரி பீலாகி…சம்பந்தா.. சம்பந்தமில்லாம.. என்னென்னமோ பேச ஆரம்பிச்சிர்றேன். தூக்கம் இல்லாம… விடிய.. விடிய.. வாக்கிங் போயிட்டிருக்கேன்..” ”ஓ… சோறு..??” ”அது ஒன்னு மட்டும்தான். . உருப்படியா பண்ணிட்டிருக்கேன். டி வில… நேர்ல… எங்க பாத்தாலும். . யாரப்பாத்தாலும். . உன்னோட.. ஏதாவது ஒரு செயலோ… பேச்சோ..சிரிப்போ… நாபகம் வந்து உயிரை வாங்குது..! ஆனா சத்தியமா சொல்றேன் குட்டி…இதெல்லாம் எப்படி எனக்குள்ள வந்துச்சுனே எனக்கு தெரியல…! நா..ஆசப்பட்டெல்லாம்… நீ இந்தளவுக்கு. . என் மனசுக்குள்ள… வல்ல…!” என்று விட்டு. .. அவள் கண்களுக்கு முத்தம் கொடுத்தான்.

” இந்தளவுக்கு… எதுக்கு… பீல் பண்ற..?” என்றாள். ” நானாடி.. பண்றேன்..? அதுவா.. வருது..! எனக்கு மட்டும் ஆசையா… உன்னை நெனச்சு… உருகனும்னு..? உண்மையா சொல்லனும்னா.. உன் வாழ்க்கைலருந்து சுத்தமாவே வெலகிடனும்னுதான் நானும்.. ஆசைப் படறேன்..! ஆனா முடிய மாட்டேங்குதே..!” ” முடியும்.. ட்ரை பண்ணு..” ” உம்…!” ”அப்ப… இதுக்கப்பறமெல்லாம் என்னைப் பாக்க வரமாட்டியா..?” ”தெரியல… நா.. நெனச்சு என்ன பண்றது..? விதி விடனுமே..!” ” அதுக்குத்தான்.. உனக்கேத்த மாதிரி. . எவளையாவது.. லவ் பண்ணி…. லைப்ல செட்டிலாகுன்னு சொல்றேன்.” ” கஷ்டம்…” ” என்ன கஷ்டம்..?” அவன் தலை மயிரைக் கோதினாள். ” லைப்ல செட்டிலாகறது.. பிரச்சினை இல்ல… ஆனா இன்னொருத்திய.. லவ் பண்ண முடியாது…!” ”அது.. நீயா நெனச்சுக்கறதுதான்..” ”அப்படி இல்ல… குட்டி. .!” ”ஏ..! நாங்கூட ரவிய லவ் பண்றப்ப… இதே மாதிரிதான் பீல் பண்ணேன்..! ஆனா இப்ப பாரு… நான் சொல்ல வேண்டியதில்ல.. உனக்கே தெரியும்..”

சிரித்தான்.

”ஏன் சிரிக்கற..?” எனக் கேட்க.. அவள் உதட்டைக் கடித்தான். ”வலிக்குதுடா..” எனச் சிணுங்கினாள்.

”ஏ.. லூசு..! நீ பண்ணதெல்லாம் லவ்வே இல்லடி..! லவ்வுன்னா.. ஆசைப்பட்டு வரக்கூடாது… அதும்.. நீயா அவன.. லவ் பண்ணல..! அவன் பண்ணான்றதுக்காத்தான்.. நீ பண்ண…?” ”ம்..ம்…! ஆனா..” ”அவன மட்டும் இல்ல… நீ எவனையுமே.. நீயா லவ் பண்ல..! அவனுக உன்னப்பண்றதப் பாத்து.. நீயும் பண்ணுவ..! இது லவ் கெடையாது..! பிரெண்சிப் மாதிரியான ஒரு பழக்கம்.. அவ்வளவுதான்…!” என்றான்.

அவளால் அவனது கூற்றை.. ஏற்க முடியவில்லை. ”ஏ.. போடா..! உனக்கு பேசத்தெரியுங்கறதுக்காக.. எப்படி வேனா பேசலாம்னு.. பேசாத..” என்றாள். ”சரி.. உனக்கு புரியற மாதிரி.. ஒன்னு சொல்லட்டுமா..?” ”என்ன. ..?” ”பரத்த… நீ லவ் பண்றதான..?” ” ஆமா. ..” ”இது எத்தனை நாள். . நீடிக்கும்னு நெனைக்கறே..?”

‘திக’கென்றது… மனது..!!

அவனே ” நீ போற வேகத்துக்கு… இன்னும் ஆறுமாசம் தாண்டினா.. அதுவே பெருசு..! அதோட.. அடுத்த. . ஆறு மாசத்துல.. இதே மாதிரி வேற ஒருத்தன.. நீ லவ் பண்ணிட்டிருப்ப…” என்றான்.

அவளின் ஒவ்வொரு காதலின் போதும் கூடவே இருந்தவன். அவன் சொல்வது சரிதானோ என்றுகூடத் தோண்றியது. ஆனால் மற்றவன்களுடன். . அவள் உடலுறவு வரையெல்லாம் போனதில்லை. ஆனால் பரத்துடன்.. எல்லாமே முடிந்துவிட்டது.. அப்படியிருக்க… பரத்தை விடமுடியாது… என்றுதான் தோண்றியது. தவிற.. இந்தக் காதல். . அவளது அப்பா முதற்கொண்டு. . எல்லோருக்குமே தெரியும்..! ராசு சொல்வது.. பரத் விசயத்தில் நடக்கப் போவதில்லை..!!

”ஏ… என்ன நீ பாட்டுக்கு.. ஒளறிட்டே போற..? நீ நெனைக்கற மாதிரிலாம் இல்ல. நேஜமாவே.. நாங்க ரொம்ப லவ் பண்றோம்..” என்றாள். ”ம்… பாப்போம்..” எனச் சிரித்தான். ”உன் பீலிங்க்ஸ் புரியுது..அதுக்காக நீ… என்னோடது லவ்வே இல்லேன்னு சொல்லாத.. என்ன. .?” ”ம்..சரி..! உன்னோடது புணிதமான காதல்… சரியா..?” ”புணிதமோ.. இல்லியோ..! ஆனா. . நாங்க ஒன்னு சேந்து வாழ்வோம்..” ” ஓ…!” ”என்ன.. ஓ..?” ” அப்படியா…?” ” ஆமா. ..” ”வாழ்த்துக்கள்…!!” என்றான்.

இதற்கு மேல்…அந்தப் பேச்சை நீட்டிப்பது.. நல்லதல்ல.. என நினைத்தாள் பாக்யா. பாவம்… இவன் மனசு உடைந்து விடும்..! ஒரு பெருமூச்சு விட்டு.. ” சரி… போதும் எந்தரி… விடிஞ்சிருச்சு..” என்றாள். ”ம்…” என.. அவளை விடுவித்தான்.

அவள் கைகளைத் தூக்கி சோம்பல் முறித்து விட்டு… அவனைப் பார்த்து.. ”நா ஏதாவது. ..தப்பா பேசிட்டனா பையா..?” எனக்கேட்டாள். ”இல்ல…” ” கோபமோ.. வருத்தமோ… இல்லதான..?” ”ம்கூம்…!” ”நீ.. நல்ல பையன்தான். .” என இழுத்தாள் ” ம்..?” ” கொஞ்சம்… ரோசக்காரனா போயிட்ட…” எனச் சிரித்துப் புரண்டு அவனுக்கு முதுகு காட்டிப்படுத்தாள்.

”எந்திரிக்கல..?” எனக்கேட்டான். ” ம்..” என்றாள் யோசணையாக.

அவள் பக்கமாக நெருங்கி.. பின்புறமாக.. அவளை அணைத்தான் . ”குட்டி…” ” ம்…?” ” என்னடா… யோசணை..?” ” ப்ச்…! பீலிங்…!!” ” என்ன பீலிங்..?” என அவள் மார்பை இருக்கினான். ” நீ என்னை.. கொழப்பி விட்டுட்ட. ..” ”என்ன கொழப்பம்…?” அவளது புறங்கழுத்தில் உதட்டைப் பதித்தான். ” உனக்கு புரியாது..” ” ஓ…!” அவள் சுடிதாரின் கழுத்து வழியாகக் கையை.. உள்ளே நுழைத்தான். ”ஏ.. என்ன பண்ற…?” லேசாக நெளிந்தாள். ” பாம்போட தோல.. தொடறமாதிரி இருக்கு..!” ”அடச்சீ… எடு.. கைய…!” ”ஏய்… இரு… குட்டி…” எனக் கையை முழுவதுமாக உள்ளே விட்டு… அவள் மார்பைப் பிடித்தான். சின்னக் காம்பை நிமிண்டி… மார்புச்சதையை.. உள்ளங்கைக்குள் அடக்கி… உருட்டினான். உதட்டை அவள் புறங்கழுத்தில் வைத்துத் தேய்த்தான். மெல்லக் கடித்தான். கால்களப் போட்டு. . அவள் தொடைகளை நெறித்தான்.

”கொல்லாத… விட்றா…” எனச் சிணுங்கி… குப்புறக் கவிழ்ந்தாள்.

கொஞ்சமாக .. அவள் மீது அழுந்தினான். ”குட்டி. ..” எனக் காதைக்கடித்தான். ”ம்…?” ”திரும்பு…” ” எதுக்கு. .?” ” முத்தம் தரனும். ..” ” முத்தம் மட்டும்தான..?” ” ம்.. ம்…!” ” அப்ப கைய எடு…” ”அது’ க்கு…” ” ஐயோ. .. சீ.. விடுடா..நாயீ…” ” ப்ளீஸ். .. குட்டிமா. ..?” ”ம்கூம்…!” ” ஏய்…” ” போடா…” ”உன்ன ரேப் பண்றளவுக்கு. .. என்னை மொரடனாக்கிராத..” ” ஏன்டா… நாயீ.. என் உயிர வாங்கற..?” எனச் சிணுங்கிக்கொண்டே… அவன் பக்கம் திரும்பினாள்.

முழுவதுமாக.. அவன் பக்கம் திரும்ப… அவள் உதட்டைக் கவ்வி… உறிஞ்சினான். மெள்ள…மெள்ள.. அவன் முகம்..அவள் மார்புக்கு இறங்கியது. சுடியோடு சேர்த்து.. அவள் மார்பில் முகத்தை வைத்து. .. அழுத்தினான். துணியோடு கவ்வினான். அவளது முதுகையும்.. புட்டங்களையும். .அழுத்தித் தடவினான்.

சிறிது பொருத்து… ” போதும். . பையா..! விடு..!” என்றாள். ”சுடிய.. அவுத்துரலாமா..?” ”கொன்றுவேன்…” என அவன் முகத்தைப் பிடித்து விலக்கினாள். ”எதுக்குடா.. கடிப்ப..!” ”அது… ஒரு கிக்கு… குட்டி. .” ” எப்படி வலிக்குது தெரியுமா..? உன்னப் புடிச்சு…கடிச்சா.. அப்பத்தெரியும்… உனக்கு… பரதேசி. ..” ”வேனா.. கடிச்சுக்கோ…” என தன் மார்பைக்காட்டினான். ”ச்சீ…நாயீ…” என.. விலகி.. எழுந்து உட்கார்ந்து சுடிதாரை. . நன்றாக இழுத்து விட்டாள்.

அவள் மார்பில் கை வைத்துத் தடவினான். ”ஐ.. லவ்… யூ…குட்டிமா..!!” ”ஐய…. என்னது.. புதுசால்லாம்..?” ”சொல்லனும் போலருந்துச்சு…” ”உனக்கெல்லாம்… அந்த வார்த்தை சூட்டாகாது..! வேற ஏதாவது சொல்லிப் பழகு..” என.. மெதுவாக எழுந்து நின்றாள். ”எந்திரி பையா…”

அவனும் எழுந்தான். ”ஆமா. . நீ சொல்லிருக்கியா.. அந்த வார்த்தையை…?” ”சே… சே..!! நா சொல்லவே போறதில்ல…!!” என்றுவிட்டுக் கதவை நன்றாகத் திறந்து வைத்தாள்.

கிழக்கு வானம்…. ஆரஞ்சாகத்தெரிந்தது….!!!! Mulai Kadikkum Tamil Kamakathaikal

— வரும்…..!!!!

NEXT PART

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000