மனைவிக்கு மேக்கப் டெஸ்ட் – 5

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Tamil New Sex Stories – ராணி நீயும் அதே உணர்ச்சிகளுடன்தான் இருக்கிறாய். முதலில் நரேன் உன்னை கட்டிப்பிடிப்பான். நீயும் அவனை கட்டிப்பிடிக்க வேண்டும். உன் கண்கள் சொக்கிக் கொண்டிருக்க வேண்டும். இவற்றை உணர்வுபூர்வமாக செய்ய வேண்டும். நரேன் அடுத்து நீ அவளை படுக்கையில் அமர வைக்க வேண்டும். நீயும் அவளருகே உட்கார வேண்டும்.

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : rajannn

அவள் முகத்தை பிடித்து உன் பக்கம் திருப்ப வேண்டும். பிறகு அவள் உதட்டில் முத்தம் கொடுக்க வேண்டும். அது நீண்ட முத்தம். நான் கட் சொல்லும் வரை முத்தத்தை முடிக்கக்கூடாது. புரிந்ததா ?” என்றார் டைரக்டர்.

காட்சி துவங்கியது. டைரக்டர் சொல்லிக் கொடுத்தது போலவே நரேன் என் மனைவி ராணியை கட்டிப்பிடித்தான். ராணியும் அவனை கட்டிப்பிடித்தாள். பிறகு நரேன் அவளை படுக்கையின் மீது அமரச் செய்தான். அவனும் அவளுக்கு அருகே உட்கார்ந்தான். சும்மாவே ராணியின் மினி ஸ்கர்ட் ரொம்ப குட்டை. ராணியின் தொடைப்பகுதி முழுவதையும் காட்டிக் கொண்டிருந்தது. இப்போது அவள் உட்கார்ந்ததும் அவளின் உள்தொடைகள் முதற்கொண்டு அனைத்தும் வெளியே தெரிந்தது. அனைத்தும் என்றால் அவளின் பேண்டியையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். ராணியின் சிவப்பு பேண்டியும் அனைவரின் கண்களுக்கு விருந்தானது.

நட்ராஜின் கேமரா என் மனைவியின் அப்ஸ்கர்ட் காட்சியை அழகாக படம் பிடித்துக் கொண்டிருந்தது. நரேனுக்கு சொல்லவா வேண்டும். தம்பியாக நடித்த போதே என் மனைவியின் உதடுகளை சப்பி துவம்சம் செய்தான். இப்போது காதலனாக நடிக்கிறான். டைரக்டர் வேறு காட்சிகள் ரொம்ப க்ளாமராக வரவேண்டும் என்று எதிர்பார்கிறார். அதற்கு தகுந்தாற்போல ராணியும் செம செக்ஸி உடையில் அவனருகே இருக்கிறாள். இனி அவனுக்கு சொல்லவா வேண்டும். ஒரே விநாடியில் என் மனைவின் முகமெல்லாம் முத்தமழை பொழிந்து விட்டான். அவள் உதட்டை கவ்வி சுவைத்தான். சப்பு சப்பென்று சப்பினான்.

அவன் கைகள் வழமை போல என் மனைவியின் குண்டியை தேடியது. ராணி இப்போது உட்கார்ந்து இருப்பதால் அவனால் அவளின் குண்டிச்சதைகளை நேரடியாக பிடிக்கவோ, பிசையவோ முடியவில்லை. அவன் ராணியின் தொடையில் கை வைத்து தடவினான். கையை பின்பக்கம் கொண்டு சென்று குண்டியை பிடிக்க முயன்றான்.

அவளின் மினி ஸ்கர்டை குண்டியை விட்டும் தூக்கினான். இப்போது அவன் கை என் மனைவி ராணியின் சிவப்பு பேண்டியின் மீது இருந்தது. பேண்டியின் மேலேயே அவள் குண்டிச்சதையை வருடி விட்டான். அவன் என் மனைவியின் பேண்டிக்குள் கையை நுழைக்க முற்பட்டான். அவன் விரல்கள் அவளின் பேண்டிக்குள் சென்று மறைந்த சரியான நேரத்தில் டைரக்டர் கட் சொன்னார்.

டைரக்டர் கட் சொன்னது கூட தெரியாமல் இருவரும் மும்முரமாக முத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் சுற்றுப்புறத்தையே மறந்து விட்டிருந்தனர். ராணியும் கூட பலர் முன்னிலையில் முக்கியமான கட்டிய புருஷனை வைத்துக் கொண்டே அந்த பையனுடன் கொஞ்சிக் கொண்டிருந்தாள். நரேனின் விரல்கள் அவள் பேண்டிக்குள் முன்னேறி சென்றன. ஷ்யாம் அவர்களை நெருங்கிச் சென்று நரேனின் முதுகில் தட்டினார். அதன்பிறகுதான் நரேன் சுதாரித்தான். தன் கையை அவளின் காலுக்கிடையே இருந்து எடுத்துக் கொண்டான். ராணியை விட்டு விலக மனமில்லாமல் எழுந்து கொண்டான்.

அவனை முந்திக் கொண்டு அவன் பேண்டின் எழுச்சி நிமிர்ந்து நின்று கொண்டிருந்தது. உட்கார்ந்திருந்த நிலையில் அது ராணியின் முகத்துக்கு நேராக நீட்டிக் கொண்டிருந்தது. ராணி அதை கவனித்த உடனே அவளுக்கு வெட்கம் ஏற்பட்டு தன் பார்வையை மாற்றிக் கொண்டாள். ஒவ்வொரு முறையும் இதுபோல கட் சொன்ன பிறகு ராணி தன் புறங்கையால் உதட்டிலிருக்கும் நரேனின் எச்சிலை துடைத்துக் கொள்வாள். பிறகு அவளின் வழக்கமான வெட்கமும், நாணமும் வந்து விடும். தலையை சாய்த்து நடிகையிலிருந்து பழையபடி குடும்பப் பெண்ணாக மாறி விடுவாள்.

நரேனுடன் நடிக்கும் போது எப்படி ஒரு வேசி போல அவனோடு குழைந்து நடிக்கிறாள் இப்போது உடனடியாக அதற்கு தலைகீழாக நல்ல குடும்பத்து பெண்ணாக மாறி விடுகிறாள் என்று நினைக்கும்போது எனக்கு ராணியின் மேல் வியப்பாக இருந்தது. அதே போல அந்த காட்சி மிகவும் கிளுகிளுப்பாக போய் கொண்டிருந்த போது டைரக்டர் எதற்கு கட் சொன்னார் என்றும் எனக்கு புரியவில்லை. மிகவும் சூடேற்றும் படியான காட்சியைத்தானே அவர் எதிர்பார்த்தார். இப்போது நரேனும் – ராணியும் நடித்த காட்சியை பார்த்த நாங்கள் எல்லாரும் சூடாகி போயிருந்த நிலையில் எதற்காக இந்த “கட்”.

டைரக்டர் ரத்தினம் கூறினார் “இந்த காட்சி உண்மையிலேயே நான் எதிர்பார்த்த மாதிரி வந்துள்ளது. ஆனால் ராணி போட்டிருக்கும் சிவப்பு பேண்டிதான் பொருத்தமில்லாமல் இருக்கு. நான் எடுப்பது ஹைகிளாஸ் லவ் சப்ஜக்ட். அதிலே இந்த மாதிரி சிவப்பு ஜட்டியெல்லாம் போட்டு காமிச்சா அப்புறம் இது ஷகீலா படம் மாதிரி ஆயிடும். இந்த மாதிரி காதல் காட்சியில் என் கதாநாயகி இப்படி சிவப்பு ஜட்டியோட இருந்தா அவ தேவடியா மாதிரி இருப்பா. எனக்கு தேவை உருகி காதலிக்கும் காதலிதான். அப்பத்தான் படம் ஏ, பி, சி எல்லா சென்டர்களிலும ஓடும்”

டைரக்டர் ரத்தினத்தின் பல வருட அனுபவம் பேசியது. பல ஹிட் படங்கள், பல்வேறு தேசிய விருதுகள் பெற்ற மூத்த படைப்பாளி அவர். அவர் சொன்னால் சரியாக இருக்கும். டைரக்டர் ஷ்யாமிடம் “இவளுக்கு வேற நல்ல லேஸ் வைத்த உயர்ரக பேண்டிகள் கொடுங்க” என்றார். தயாரிப்பாளர் ஷ்யாம் காஸ்ட்யூம்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் ஜட்டி எடுத்துவர சென்றார். அதற்குள் டைரக்டர் அந்த டச்சப் பையனுக்கு வேலை கொடுத்தார். அவன் என் மனைவிக்கு அருகே வந்து அவள் உடல் வியர்வைகளை துடைக்க துவங்கினான். என் மனைவி படுக்கையில் அமர்ந்திருந்த நிலையில் நின்று கொண்டிருந்த அவனுக்க அவளின் முலைப்பள்ளங்கள் நன்றாக காட்சியளிக்கும். அவன் மிகவும் குஷியாக அவளின் முகம், கழுத்து, முலைகளின் மேல்பகுதிகள் எல்லாம் துண்டில் துடைத்துவிட்டு தன் கையால் வருடினான். ராணியின் கொங்கைகளின் சதைகளை மெல்ல அழுத்திப் பிடித்துப் பார்த்தான்.

ராணி அதையெல்லாம் லட்சியம் செய்யவில்லை. அவள் பாட்டுக்கு அவனுக்கு தன் உடம்பை காட்டிக்கொண்டு கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்தாள். அந்த டச்சப் பையன் அடுத்து அவள் கால்களை துடைப்பதற்கு வந்தான். “அக்கா காலை விரிங்க” என்று சொல்லிவிட்டு அவளை எதிர்பார்க்காமல் தானே அவளின் காலை எடுத்து கீழே போட்டான். என் மனைவியின் தொடைகள் திம்சுக்கட்டை போல இருந்தது. அதன் மிருதுதன்மையும், பளபளப்பும் நிச்சையமாக அந்த சின்னப்பையனுக்கு மூடு கிளப்பியிருக்கும்.

நேற்றுவரை என் மனைவி தன் புடவையை கொஞ்சமாக கூட மேலே தூக்கி நான் பார்த்ததில்லை. ஆனால் இன்று இத்தனை ஆண்களுக்கு முன்பு தன் காலை அகட்டி வைத்துக் கொண்டு தன் சிவப்பு ஜட்டியை பலரும் பார்த்து ஜொள்ளு விடும்படி உட்கார்ந்திருக்கிறாள். ஒரே நாளில் நிகழ்ந்த இந்த தலைகீழ் மாற்றம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த சினிமா உலகில் நான் இன்னும் என்னென்ன புது விஷயங்களை காணப் போகிறேனோ ? என மனதிற்குள் எண்ணிக் கொண்டேன்.

பல நடிகைகளைப் பற்றி நானே தவறாக பேசியிருக்கிறேன். ஆனால் அவர்களின் தொழில் அப்படி. ஒரு படத்தை ஓட வைக்க, நாலு காசு சம்பாதிக்க என்னென்ன வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது என்று நினைக்கும் போது எனக்கு மலைப்பாக இருந்தது. அதே சமயத்தில் இந்த முயற்சிக்கு கிடைக்கும் பணம் கொஞ்ச நஞ்சமா? லட்சங்களும் கோடிகளும் கொட்டித் தரும் அட்சைய பாத்திரம் அல்லவா இந்த சினிமா உலகம். இப்போது நானும் இந்த சினீ பீல்டுக்குள் நுழைந்து விட்டேன் என்று நினைக்கும் போது எனக்கு பெருமையாக இருந்தது.

இப்போ அந்தப்பையன் என் மனைவி ராணியின் கால்களுக்கு இடையே அவளின் உள்ளாடையை மிக நெருக்கத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவன் அவள் தொடைகளை தடவியவாறே உள் தொடைக்கு சென்றான். அவன் விரல்கள் அவள் ஜட்டியை தொட்டு தொட்டு திரும்பியது. அவன் ஒவ்வொரு முறையும் ராணியின் புண்டை பருப்பை தீண்டி விடுகிறான் என்று நினைக்கிறேன். அவன் விரல் அவள் ஜட்டியின் மேல் படும் போதெல்லாம் ராணி தன் கண்மூடி “ஸ்” என்பாள். அடுத்து லேசாக திரும்பி அவனுக்கு தன் குண்டிப்பகுதியையும் காட்டினாள். அவள் அவளின் பின் தொடைகளையும் துடைத்து விட்டான். அதோடு தன் டச்சப் வேலையை முடித்துக் கொண்டு அவன் பழையபடி அந்த அறையின் மூலையில் சென்று நின்று கொண்டான். இங்கே ரெண்டு பசங்களுக்கும் என் மனைவியை விட எட்டு பத்து வயது குறைவு. அக்கா அக்கான்னு சொல்லிக்கிட்டே அவர்கள் அவளை என் கண்முன்னேயே அனுபவிக்கிறார்கள். அவர்களிருவரும் ராணியை மட்டும் உணர்ச்சி வசப்பட வைக்கவில்லை. அவர்களின் லீலைகளை பார்த்துக் கொண்டிருக்கும் எங்கள் எல்லோரையும் சூடேற்றுகிறார்கள்.

ஷ்யாம் தன் கையில் ஒரு வெள்ளை லேஸ் வைத்த பேண்டியை கொண்டு வந்தார். அது ராணி அணிந்திருந்த வெள்ளை உடைக்கு மேட்சிங்காக இருந்தது. ராணி அதை வாங்கிக் கொண்டு அந்த உடை மாற்றும் அறைக்குள் சென்றாள். இம்முறையும் கால் மணிநேரமாகியும் அவள் வெளியே வரவில்லை. டைரக்டர் பொறுமையிழந்து கத்தினார்.

“அந்த தேவடியா என்ன இவ்வளவு நேரமா உள்ளே என்ன செய்றா ? இவளை கூட்டிக்கிட்டு வரச்சொல்லி நட்ராஜை அனுப்பினா…. அவன் உள்ளே போயி ஜல்சா பண்ணிட்டு வருவான்.” டைரக்டர் தன் நிஜ முகத்தை காட்ட ஆரம்பித்தார். கட்டிய புருஷன் என் எதிரிலேயே என் மனைவியை அவர் சர்வசாதாரணமாக “தேவடியா” என்று கூப்பிடுகிறார். என்னால் அவர் அப்படி கூப்பிட்டதை ஜீரணிக்கவே முடியவில்லை. அடுத்த சில நிமிடங்களில் டைரக்டர் ரத்தினம் மீண்டும் அலறினார்.

“அடியே ராணி….. உள்ளே என்னடி பண்றே சீக்கிரம் வெளியே வா முண்டை, இப்பவே ரொம்ப லேட்டாயிடிச்சி” டைரக்டரின் குரலில் கோபம் தெரித்தது. அவர் கட்டளையிட்ட மறுவினாடி என் மனைவி அந்த அறையை விட்டும் வெளியே வந்தாள்.

என் மனைவி ராணி வெளியே வந்த கோலம் வித்தியாசமானது. ஷ்யாம் கொடுத்த பேண்டியை அவள் பூரணமாக அணிந்திருக்கவில்லை. அந்த பேண்டி அவளின் தொடையிலேயே நின்ற நிலையில் அவள் வெளியே வந்தாள். டைரக்டரி மேலிருந்த பயத்தில் அவள் அந்த பேண்டியை அரையும் குறையுமாக அணிந்தபடியே வெளியே வந்துவிட்டாள். அவளின் இந்த நிலையை பார்த்து டைரக்டருக்கும் ஒரு மாதிரி ஆகி விட்டது.

“அட அசட்டுப் பெண்ணே, ஜட்டியை முழுசா போட்டுக்கிட்டு வரலாம்தானே. ஏன் இப்படி பாதி போட்டிருக்கே, உள்ளே போயி நல்லா போட்டுக்கிட்டு வா” என்றார்.

“இல்லைங்க சார். அது… அது.. எ..எனக்கு ரொம்ப டை…. ட்டா இருக்கு” முழுவதுமாக சொல்லி முடிப்பதற்குள் அவளை வெட்கம் பிடுங்கித் தின்றது. இருக்காதா பின்னே இத்தனை ஆண்களுக்கு முன்னே தனக்கு அந்த ஜட்டி டைட்டா இருக்குதுன்னு ஒரு பெண் எப்படி சொல்லுவாள். அவளுக்கு வெட்கம் வந்தது சகஜமான ஒன்றுதான்.

“அட அசடு… டைட்டா இருந்தா என்ன கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போட்டுக்கிட்டு வரவேண்டியதுதானே” என்று சொல்லியபடி அவள் அருகே சென்று அவள் பேண்டியை பிடித்து மேலே தூக்கினார். அவர் கஷ்டப்பட்டு உயர்த்தினாலும் அந்த பேண்டி என் மனைவி ராணியின் பெருத்த குண்டிக்குள் நுழைக்க முடியாமல் இருந்தது. டைரக்டர் ரத்தினத்தால் அந்த பேண்டியை ராணியின் தொடைக்கு மேலே உயர்த்தவே முடியவில்லை.

ஒரு அறுபது வயது கிழவன் தனக்கு ஜட்டி மாட்டி விடுவதால் ராணிக்கு வெட்கத்தில் முகம் சிவந்தது. டைரக்டர் ரத்தினம் அதோடு நிற்காமல் ராணியின் ஸ்கர்ட்டிற்குள் பின்பக்கம் கையை விட்டார். அவர் அவளின் பருத்த குண்டிச்சதைகளை பிடித்துப் பார்க்கிறார் என்று நினைக்கிறேன். அவர் கை அங்கே மட்டுமில்லாமல் அவளின் தொடைகளுக்கு நடுவேயும் செலுத்தினார். அந்த அறையிலிருந்த எங்கள் எல்லோரின் கண்களும் அங்கேயே நிலைகுத்தியிருந்தது. டைரக்டர் என் மனைவி ராணியின் புண்டைக்குள் தன் விரலை விடப்போகிறாரா என அனைவரும் எதிர்பார்ப்புடன் அங்கிருந்து கண்களை விலக்காமல் கூர்ந்து கவனித்தனர்.

பேண்டியை விரைவாக போட முடியாமல் போனது தன் தவறு என்று நினைத்து ராணி பயந்தபடி எதுவும் பேசாமல் ஆடாமல் அசையாமல் நின்றிருந்தாள். டைரக்டர் தன் கைகளை நன்றாக அங்கே அலசி ஆராய்ந்த பிறகு உண்மையிலேயே ராணிக்கு பெரிய குண்டிகள் இருப்பதால் இந்த பேண்டியை அவளால் கண்டிப்பாக அணிய முடியாது என்பதை புரிந்து கொண்டார்.

“உன் குண்டிக்கு இதெல்லாம் பத்தாதுதான் ராணி… சரி ஷ்யாம் நீங்க பெரிய சைஸ் பேண்டி எடுத்திட்டு வாங்க” என்றார் டைரக்டர். டைரக்டர் புரிந்து கொண்டதால் ராணி நிம்மதி பெருமூச்சு விட்டாள். டைரக்டரை பார்த்து வழிசலாக புன்னகைத்தாள். அவளின் முகத்தில் பதட்டத்தை பார்த்த டைரக்டர் அவள் மூடை மாற்றுவதற்காக இப்படி கிண்டலடித்தார், “இந்த தேவடியா குண்டியில தலை வச்சி படுத்துக்கலாம். அவ்ளோ சாப்ட்” என்று சொல்லிவிட்டு ராணியின் ஸ்கர்ட்டிற்குள் கையை விட்டு அவளின் அம்மண குண்டியை கிள்ளிவிட்டார், பெரிய ஜோக் சொல்லிவிட்டது போல பெரிதாக சிரித்தார். அங்கே என்னைத்தவிர மற்ற அனைவரும் ராணி உட்பட அந்த ஜோக்கிற்கு பெரிதாக சிரித்தனர். எனக்கு அவரின் நடவடிக்கைகள் எரிச்சலை ஏற்படுத்தின.

மாறாக ராணி அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. டைரக்டர் அவளை தேவடியான்னு கூப்பிடுகிறார், அவள் பேண்டியில்லாத குண்டியை கிள்ளுகிறார், இதெல்லாம் அவளுக்கு பெரிதாக தெரியவில்லை. கோபப்பட்டு திட்டாமல் ஜோக்கடித்து சிரிக்கிறாரே என நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் அவள். பிறகு டைரக்டர் அங்கிருந்து நகர்ந்து நட்ராஜிடம் சென்று லைட்டிங் பற்றி பேச ஆரம்பித்தார். டைரக்டர் அங்கிருந்து நகர்ந்த மறுகணம் என் மனைவி உடை மாற்றும் அறைக்கு ஓடிச்சென்று தன் பழைய சிவப்பு பேண்டியை அணிந்து கொண்டு வெளியே வந்தாள். அவளின் இந்த செயலைக் கண்டு எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. என்ன இருந்தாலும் அவள் கண்ணியமான குடும்பப் பெண் அல்லவா. இப்படி நாலு பேருக்கு முன்னே பேண்டி அணியாமல் அவள் எப்படி நிற்பாள்?.

அதற்குள் ஷ்யாம் இன்னும் சில பேண்டிகளை கொண்டு வந்தார். ஆனால் அவை அனைத்துமே முன்பு அவர் கொண்டுவந்த அளவே இருந்தது. இவையெல்லாம் மெலிந்து இடுப்பு சிறுத்த சிறு பெண்களுக்காக தைக்கப் பட்டவையாக இருந்தது. அந்த சின்ன ஜட்டிகளே கூட சில பெண்களுக்கு பெரியதாக இருக்குமாம். பிறகு உள்ளே குண்டிப்பகுதியில் பேட் வைத்து அட்ஜஸ்ட் செய்து கொள்வார்களாம். ஆனால் இருபத்தி எட்டு வயதான என் மனைவி அதிலும் வெண்ணையும் நெய்யுமாக சாப்பிட்டு வளர்த்து வைத்த பெரிய குண்டிக்கு அந்த பேண்டிகளை மாட்ட முடியவில்லை. அப்போது நட்ராஜ்தான் “சரி.. இங்கே பக்கத்திலதான் நாயுடு ஹால் இருக்கு. அங்கே போய் ராணியின் அளவுக்கு சரியாக பொருந்தக் கூடியா பெரிய சைஸ் பேண்டி வாங்கி வரலாம்” என்று ஐடியா கூறினான்.

டைரக்டருக்கு அந்த ஐடியா சரியாகப்பட்டது. அவர் புது பேண்டி வாங்கி வரச் சொன்னார். ஆனால் ராணிக்கோ எனக்கோ அவள் அணியும் பேண்டியின் சைஸ் என்ன என்று தெரியாது. வழக்கமாக நாங்கள் அவளின் பழைய பேண்டியை கடைக்கு கொண்டு போய் அதே அளவுள்ள புதியதை வாங்கி வருவது வழக்கம். இப்போது ஷ்யாம் என் மனைவியிடம் சென்று அவளின் பேண்டி சைஸை விசாரித்தார். அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாத அவள் திருதிருவென விழித்துக் கொண்டிருந்தாள். நான் உடனடியாக தலையிட்டு வழமையாக நாங்கள் ராணியின் பழைய உள்ளாடையை கொண்டு சென்றுதான் புதியதை வாங்குவோம் என்ற விஷயத்தை கூறினேன்.

– தொடரும்….. Manaivi Bra Kalattum Tamil New Sex Stories

NEXT PART

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000