மஹாவுடன் ஒரு மழைத்தருணம் – 2

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Tamil Sex Story – அவள் உள்ளங்கையில் கொஞ்சம் மழைநீரை சேகரித்துக் கொண்டு, சட்டென்று என்று என் முகத்தில் அடித்தாள். எனக்கு ஜிலீர்ர்ர்.. என்று இருந்தது. ‘ஏய்.. ச்சீய்..’ என்றவாறு நான் கோபமாய் அவளை அடிக்க கையை உயர்த்த, அவள் ‘ம்ஹூம்.. வேணாம்..’ என்று முகத்தை கைகளால் மறைத்துக் கொண்டு, அழகாக பயந்தாள். அல்லது பயந்த மாதிரி நடித்தாள். கொஞ்ச நேரம் என் முகத்தையே ஒரு மாதிரி ஆசையாக பார்த்தவள் பின்பு,

“வேலைலாம் எப்படி போகுதுடா..?” என்றாள் சாந்தமாக.

“ம்ம்.. போகுது..!!”

“நல்லா சம்பாதிக்கிற.. தங்கச்சிக்கு வேற கல்யாணம் பண்ணி வச்சிட்ட.. அப்படியே நீயும் ஒரு கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதான..?”

“கல்யாணமா..? என்னல்லாம் யாரு கல்யாணம் பண்ணிக்குவா..?”

“ப்ச்.. பாத்தியா..? உனக்கு என்ன கொறைச்சல்..? நீ மட்டும் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லு.. பொண்ணுகள்லாம் நீ நான்னு போட்டி போட்டுக்கிட்டு வந்து கியூவுல நிப்பாளுக..!!”

“எதுக்கு..? ‘உனக்குலாம் கல்யாணம் ஒரு கேடான்னு’ உதைக்கிறதுக்கா..?”

நான் சொன்னதும் மஹா கலகலவென சிரித்தாள். சிரிக்கும்போது அவளுடைய முத்துப்பற்கள் எல்லாம் பளீரென்று தெரிய, மிக அழகாக இருந்தாள். அப்புறம் சிரிப்பை அடக்கமுடியாத குரலிலேயே கேட்டாள்.

“பேச்சை மாத்தாத..!! ஏன் கல்யாணம் பண்ணிக்கலைன்னு சொல்லு..!!”

“வீட்ல பாத்துக்கிட்டு இருக்காங்க மஹா.. ஒன்னும் அமைய மாட்டேன்னுது..”

“பொய்..!! உன் அம்மாகிட்ட நேத்து பேசினேன்.. இப்போதைக்கு கல்யாணம் வேணாம்னு சொல்லிருக்க..!! ஏன்…?” அவள் என் கண்களை பார்த்து கூர்மையாக கேட்க, நான் சற்று திணறினேன்.

“அ..அது.. அது…”

“நான் சொல்லவா..?”

“நீயா..? உனக்கு என்ன தெரியும்..?”

“எல்லாம் தெரியும்.. நீ ஏன் கல்யாணம் பண்ணிக்காம இருக்கேன்னு தெரியும்..”

“ஏ..ஏன்..?” நான் கொஞ்சம் தடுமாற்றமாகவே கேட்டேன்.

“நீ லவ் பண்ணின பொண்ணு வேற ஒருத்தனை கட்டிக்கிட்டா.. அவளை இன்னும் உன்னால மறக்க முடியலை.. சரியா..?”

“ம…மஹா…!!” நான் அதிர்ச்சியில் விழிகள் விரிய அவளை பார்த்தேன்.

“அது மட்டுமில்ல.. அந்தப் பொண்ணு யாருன்னு கூட எனக்கு தெரியும்..”

“யாரு…?”

“நான்தான்..!!”

ஆண்கள் பெருமையாக காலரை தூக்கிவிட்டுக் கொள்வது மாதிரி, அவள் ஜாக்கெட்டை பிடித்தவாறு பெருமையாக சொல்ல, நான் அதிர்ச்சியில் அப்படியே ஆடிப்போனேன். கைகால் எல்லாம் ஒரு மாதிரி வெடவெடக்க ஆரம்பித்தது. எப்படி தெரிந்து கொண்டாள்..? இவளுக்கு தெரிந்துவிடக் கூடாது என்று எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தேன்..? யார் சொல்லியிருப்பார்..?

“ம..மஹா.. என்ன சொல்ற நீ..?” எனக்கு குரல் நடுங்கியது.

“ம்ம்.. உண்மையை சொல்றேன்.. நீ காலேஜ்ல என்னை லவ் பண்ணினதான..? இன்னும் என்னையே நெனச்சுக்கிட்டுதான கல்யாணம் பண்ணிக்காம இருக்குற..?”

“உ..உனக்கு.. உனக்கு யார் இதெல்லாம்..?”

“முதல்ல உண்மையா இல்லையான்னு சொல்லு..!!”

“ஆ..ஆமாம்.. உண்மைதான்..!! யாரு இதெல்லாம் உன்கிட்ட சொன்னது..?”

“வசந்த்தான் சொன்னான்..!!”

“வ..வசந்த்தா..?”

“ம்ம்.. நேத்துதான் சொன்னான்..!! காலேஜ்ல நீங்க ரெண்டு பேரும் என்னை லவ் பண்ணினது.. நீயும் என்னை லவ் பண்றேன்னு தெரிஞ்சதும்.. உன்கிட்ட வந்து அவன் கெஞ்சினது.. என்னை நீ அவனுக்கு விட்டுக் கொடுத்தது… எல்லாம் சொன்னான்..!!”

நான் சப்த நாடியும் ஒடுங்கிப் போய் அமைதியாக நின்றிருந்தேன். தலையை கவிழ்த்துக் கொண்டேன். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மஹாவுடன் இத்தனை வருட பழக்கத்தில் எந்த ஒரு தருணத்திலும், இந்த மாதிரி அன்-ஈசியாக நான் ஃபீல் பண்ணியதில்லை. நாக்கு உலர்ந்து போன மாதிரி இருந்தது. அவள் இரண்டு விரல்களால் என் முகத்தை நிமிர்த்தினாள். நான் உடைந்து போன குரலில் சொன்னேன்.

“ஸா..ஸாரி மஹா..!!”

“எதுக்கு ஸாரி கேக்குற..? லவ் பண்ணினதுக்கா..? இல்லை.. விட்டுக் கொடுத்ததுக்கா..?”

அவள் கேள்வியில் ஒளிந்திருந்த அர்த்தத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. குழப்பமான குரலில் கேட்டேன்.

“என்ன சொல்ற நீ..? எனக்கு புரியலை..!!”

“சரி.. புரியிற மாதிரியே கேக்குறேன்..!! ஏன் உன் லவ்வை என்கிட்டே சொல்லலை..? ம்ம்..?”

“அ..அது..”

“ம்ம்.. சொல்லு..!!”

“கொஞ்ச நாள்ல உன்கிட்ட சொல்லனும்னுதான் இருந்தேன்.. அப்போதான் ஒருநாள் வசந்த் வந்து எங்கிட்ட பேசினான்.. அவனும் உன்னை லவ் பண்றதா சொன்னான்.. நீ இல்லைன்னா செத்துடுவேன்னு சொன்னான்.. உன்னை ராணி மாதிரி வச்சிருப்பேன்னு சொன்னான்..”

“நீயும் அவன் நடிப்பை நம்பி.. அவனுக்கு என்னை தாரை வாத்துட்ட.. இல்லை..?”

அவள் சிரித்துக் கொண்டே கேட்க, எனக்கு மனதுக்குள் ‘ஜிலீர்ர்ர்ர்..’ என்று ஒரு சிலிர்ப்பு எழுந்து அடங்கியது. என்ன சொல்கிறாள் இவள்..?

“நடிப்பா..? என்ன மஹா சொல்ற..?”

“ஆமாண்டா.. அவன் உன்கிட்ட கெஞ்சுனதெல்லாம் நடிப்பு.. உன்கிட்ட இருந்து என்னை தட்டிப் பறிக்கிறதுக்கு போட்ட நாடகம்..!!”

நான் பதறிப் போனேன்.

“மஹா..!! அப்டின்னா.. நீ.. நீ.. அவன்கூட சந்தோஷமா இல்லையா..?”

“சந்தோஷமா..? ம்ம்.. அதெல்லாம் என் லைஃபை விட்டுப் போய் ரொம்ப நாளாயிடுச்சு அசோக்..!!”

சொல்லும்போதே அவளுடைய மூக்கு லேசாக விசும்பியது. கண்களில் முணுக்கென்று ஒரு துளி நீர் வந்து எட்டிப் பார்த்தது. உதடுகளை பற்களால் அழுத்தி கடித்துக் கொண்டாள். நான் பிரமிப்பாய் அவளை பார்த்தபடி நிற்க, வெளியே மின்னலும், இடி இடிக்கும் ஒலியும்..!! காதை பிளந்தன…!!

“கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லு மஹா..!!”

நான் பதட்டமான குரலில் கேட்டேன். அவள் வெடித்து சிதறினாள்.

“என்னடா சொல்ல சொல்ற..? உன் பிரண்டுக்கு ரெண்டே மாசத்துல நான் சலிச்சு போயிட்டேன்..!! அவனுக்கு.. அவனுக்கு டெயிலி ஒரு பொண்ணு கேக்குதுடா.. விதவிதமா..!! நான் அவனுக்கு பத்தலை..!! கொஞ்ச நேரத்துக்கு முன்னால ‘வீட்ல அப்டி என்ன பிஸின்னு’ கேட்டில்ல..? ஒரு ப்ராஸ்டிட்யூட்டோட கூத்தடிச்சுக்கிட்டு இருக்குறான்.. அதான் போனை எடுக்கலை..!!”

நான் அதிர்ச்சியில் அப்படியே நொறுங்கிப் போனேன். வசந்த்தா இப்படி எல்லாம் செய்கிறான்..?

“உ..உண்மையாவா சொல்ற..? எ..என்னால நம்பவே முடியலை மஹா..!!”

“இத்தனை நாளா வெளிலதான் கூத்தடிப்பான்.. இன்னைக்கு வீட்டுக்கே கூட்டிட்டு வந்துட்டான்.. என் கண்ணு முன்னாலேயே ரெண்டு பேரும் அசிங்க அசிங்கமா பண்றாங்க அசோக்..!!” அவள் பரிதாபமான குரலில் சொல்ல, நான் கலங்கிப் போனேன்.

“ம..மஹா..!!!!”

“என்னால அந்த கன்றாவியை பாக்க முடியலைடா.. அதான் கெளம்பி வந்துட்டேன்.. எனக்கு உன்னை விட்டா வேற யாருடா இருக்குறா..? இவனுக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வந்தேன்.. இப்போ என் நெலமையை சொல்லி அழுறதுக்கு கூட யாரும் இல்லைடா அசோக்..!!”

சொல்லிக்கொண்டே அவள் கண்ணீர் வழியும் விழிகளுடன் என் தோளில் சாய்ந்து கொண்டாள். விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தாள். நான் அவளை தடுக்கவில்லை. என் இதயம் அவளுக்காக உருக ஆரம்பித்தது. பாவம்..!! கண் முன்னாடியே கணவன் இன்னொரு பெண்ணுடன் உறவு கொள்வதை பார்ப்பது என்றால்..? எவ்வளவு வேதனையை அனுபவித்திருக்க வேண்டும் என் தேவதை..? இத்தனை வேதனையை சுமந்து கொண்டுதானா இவ்வளவு நேரம் குறும்பாக பேசி சிரித்துக் கொண்டிருந்தாள்..?

மஹா நெடுநேரம் அந்த மாதிரி என் தோளில் சாய்ந்து அழுது கொண்டிருந்தாள். அவளுடைய கண்ணீர் துளிகள் சூடாய் என் மார்பில் இறங்கின. அவள் அழுது ஓயும் வரை நான் அமைதியாக நின்றிருந்தேன். கொஞ்ச நேரம் கழித்து அவள் முகத்தை நிமிர்த்தி என்னை ஏறிட்டாள். கண்களில் நீர் வடிய, என்னிடம் பரிதாபமான குரலில் கேட்டாள்.

“ஏண்டா எங்கிட்ட வந்து நீ ‘ஐ லவ் யூ’ சொல்லலை..? ம்ம்ம்..? நீ மட்டும் சொல்லிருந்தா.. நான் ஒரு செகண்ட் கூட யோசிக்காம.. உடனே ஓகே சொல்லிருப்பேன் தெரியுமா..?”

“அவன் வந்து கெஞ்சுனான் மஹா.. உனக்கே தெரியும்.. நான் அப்போ பிச்சைக்காரன் ரேஞ்சுல இருந்தேன்.. அவன் வசதியானவன்.. உன்னை சந்தோஷமா வச்சிருப்பான்னு நெனச்சேன்..!!”

“ஆனா.. ஆனா.. நான் இப்போ சந்தோஷமா இல்லையேடா..!!”

“ஸாரி மஹா..!!”

“தப்பு பண்ணிட்டடா.. பெரிய தப்பு பண்ணிட்ட.. நீ வந்து உன் லவ்வை என்கிட்டே சொல்லிருக்கணும்.. நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிருக்கணும்.. எவ்வளவு சந்தோஷமா இருந்திருப்போம் தெரியுமா..? எல்லாம் போச்சு..!! உன்னை இழந்துட்டேன்..!!”

சொல்லிக்கொண்டே அவள் என் மார்பு மீது முத்தமிட, நான் பதறிப் போனேன். அவள் முகத்தை தள்ளிவிட்டேன்.

“மஹா.. என்ன பண்ற நீ..?”

“ஏன்.. நான் உன்னை கிஸ் பண்ண கூடாதா..? ம்ம்ம்..?” கேட்டுக்கொண்டே அவள் என் கன்னத்தில் தன் உதடுகளை ஒற்றி எடுத்தாள்.

“மஹா.. இது தப்பு.. ப்ளீஸ்…!!”

“என்ன தப்பு..? நான் அப்படித்தான் பண்ணுவேன்..!!”

சொல்லிக்கொண்டே அவள் தன் உதடுகளை என் உதடுகளில் பொருத்தினாள். ‘இச்’ என்று மென்மையாக முத்தமிட்டாள். நான் கோபமானேன்.

“அறைஞ்சுடுவேன் மஹா..!!”

நான் பட்டென்று அவள் கன்னத்தில் அறைந்தேன். அவள் அடிவிழுந்த கன்னத்தை ஒரு கையால் பிடித்துக் கொண்டாள். கண்களை இடுக்கி கூர்மையாக என்னை பார்த்தாள். பெரிய குரலில் கத்தினாள்.

“அடிடா.. அடிச்சு கொல்லு.. அடி…!!”

கத்திவிட்டு, அப்படியே உடைந்து போய் அழ ஆரம்பித்தாள். தலையை குனிந்துகொண்டு, முகத்தை மூடிக்கொண்டு, அவள் தேம்பி தேம்பி அழ, என்னால் தாங்க முடியவில்லை. அவள் மீது எனக்கு இருந்த கடலளவு காதல், என் கட்டுப்பாட்டை மீறி என்னை உந்தித் தள்ளியது. அவளுடைய தலையில் கைவைத்தேன். மென்மையாக அவளுடைய கூந்தலை வருடிக் கொடுத்தேன்.

“மஹா.. நான் சொல்ற..”

அவ்வளவுதான்…!! மஹா பாய்ந்து வந்து வெறித்தனமாக என்னை இறுக்கி அணைத்துக் கொண்டாள். அவளுடைய மார்பு உருண்டைகள் எனக்கும் அவளுக்கும் இடையில் சிக்கி நசுங்கின. அவளுடய கைகள் இரண்டும் என் முதுகைப் பற்றி பிசைந்தன. அவளுடைய மூச்சுக்காற்று என் கழுத்தில் சூடாக வந்து மோதியது. அவளுடய இனிமையான பெண்மை வாசனை என் நாசியில் ஏறி என்னவோ செய்தது. நான் தடுமாறிப் போனேன். அவளை மென்மையாக அணைத்துக் கொண்டேன்.

“மஹா.. நான் சொல்றதை கொஞ்சம் கேளுடா.. அவன்கிட்ட பேசலாம்.. அவனை திருத்த ட்ரை பண்ணலாம்..!!”

“அவன்லாம் திருந்த மாட்டான் அசோக்.. நானும் பொறுத்து பொறுத்து பார்த்து.. வெறுத்து போயிட்டேன்..!!”

“அதுக்காக நீ.. நீ.. இந்த மாதிரி…” நான் சொல்ல தயங்க,

“ம்ம்.. சொல்லு அசோக்.. ஏன் தயங்குற..?”

“அவனை பழி வாங்க நீ என்னோட… இதெல்லாம் தப்பு மஹா..!!”

“எது சரி எது தப்புன்னு யோசிக்கிற அளவுக்குலாம்.. என் மூளை வேலை செய்யலை அசோக்..!! எனக்கு.. மூளைலாம் அப்டியே கொதிக்கிற மாதிரி இருக்கு.. தலைலாம் விண்ணு விண்ணுனு தெறிக்குது.. யார் மேலயாவது சாஞ்சுக்கணும் போல இருக்குடா.. உன் மேல சாஞ்சுக்கவா..? ம்ம்..?”

அவள் ஏக்கமான குரலில் கேட்க, நான் அப்படியே நொறுங்கிப் போனேன். அழுகை வந்தது. என் மார்போடு அவளை இறுக்கிக் கொண்டேன். நெற்றியில் மென்மையாக முத்தமிட்டேன். ச்சே…!! எப்படி ஒரு தேவதை மாதிரி பெண் இவள்..? இவளுக்கு போய் துரோகம் செய்திருக்கிறானே..? இவளை எப்படி எல்லாம் உருகி உருகி காதலித்தேன்..? இப்படி வேதனையில் துடிக்கிறாளே..? என்ன செய்யப் போகிறேன்..? Love Pannum Tamil Sex Story

தொடரும்

NEXT PART

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000