சசிகலா-2(வாசகர் கதைகள்)

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

சசிகலாவைப் பார்த்ததும் ஒரு நொடி நான் குழம்பிப் போனேன். ”சசி.. நீயா..? என்ன இந்த நேரத்துல..?” என தடுமாறியவாறு கேட்டேன். ”நல்ல தூக்கமா..?” என லேசான புன்னகையுடன் கேட்டாள்

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : நிரஞ்சன்

”இதைக்கேக்கவா இப்ப கதவைத் தட்டி எழுப்பின..?” நேரம் பார்த்தேன். பணிரெண்டுக்கு பக்கமாகியிருந்தது. ”நான் உள்ள வரலாமா..?” ” ம்ம்..” ஒதுங்கி நின்றேன். என் மேல் உரசிக்கொண்டு.. உள்ளே நுழைந்தாள். ”தனியா படுக்க.. பயமாருக்கு..” என்றாள். ”ஓ..” என நகர்ந்து விளக்கைப் போட்டெேன். சட்டென விளக்கு எரிய என் கணா்கள் கூசியது. அவளை பார்த்து கண்களை சிமிட்டி.. பார்வையை சரி செய்தேன். நான் என்ன பேசுவதெனப் புரியாமல் தடுமாறி நின்றபோது… அவள் கதவைச் சாத்தினாள். ”ஏய்.. என்னா.. செய்ற..?” என்று கேட்டேன். ”பேசிட்டிருக்கலாம்..! ஏன்ணா..?” ”இ..இல்ல.. கதவ சாத்திட்டு.. யாராவது பாத்தா..?” மெண்மையாகச் சிரித்தாள் ”கதவ சாத்தலேன்னிாத்தான் யாராவது பாப்பாங்க..! அப்றம் அவ்வளவுதான்.. விடியறதுக்குள்ள.. ஊர்பூரா.. பரவிரும்.”என பேசியவாறு நகர்ந்து கட்டிலருகே போனாள்.மிகவும் சன்னக்குரலில் ”நாம என்னமோ.. நல்லவிதமாத்தான்.. பழகிட்டிருப்போம்.. ஆனா இந்த ஊருக்கு. . நாம கள்ளக்காதலர்களாகிருவோம்..” என்றாள். நான் அவளைப் ர்த்து க்கொண்டு அப்படியே நின்றிருந்தேன். அவள் சாதாரணமாக கட்டிலில் உட்கார்ந்து.. என்னை பார்த்து.. ”ம்ம்.. உக்காருங்க..” என்றாள். ”பரவால்ல.. நீ உக்காரு..” ”அய.. ஏன் இப்படி பயந்து சாகறீங்க..? பயப்படாம தைரியமா படுங்க.. நான்தான் பொண்ணு.. நீங்க இல்ல. .” என்று சிரித்தாள். ”அப்ப நீ..?” ” நானும்தான்..” என வாயைப் பிளந்து ‘ஆவ் ‘ என கொட்டாவி விட்டு. . திறந்த வாய்க்கு முன்பாக இரண்டு விரல்களால் சொடக்கு போட்டாள். கலைந்த தலையோடிருந்த அவள் கண்களில் தூக்கம் தேங்கியிருப்பது நன்றாகவே தெரிந்தது. நான் அமைதியாக அவளைப் பார்த்தேன். ”ஏதாவது வெேண்டுதலா..?” என்று என்னைப் பார்த்துக் கேட்டாள். ”ஏன்..?” ” நின்னுட்டே இருக்கீங்க. ? இன்னிக்கு விடியரவரை இப்படி தானா..?” நான் சிரித்து. ”ம்ம்..” என்க தன் முழங்கால்களில் முழங்கைகளை ஊன்றி.. கன்னம் தாங்கி.. என்னைப் பார்த்து.. ” தொந்தரவு தரேனா..?” என்று கேட்டாள் ”சே.. சே..” ” அப்ப. . ஏதாவது பேசுங்க..” ”என்ன பேசறது..? தவிற.. இது என்ன பேசற நேரமா..?” ”அப்றம்..?” குனிந்த போது அவளது நைட்டியிற் கழுத்து வளைவீு விரிந்தது. ”தூங்கற நேரமா்..” என்றேன். ”க்கும். .” என்றாள் ”பயத்துல எனக்கு தூக்கமே போயிருச்சு.” ” உன்ன பாத்தா.. அப்படி தெரியலியே..?” என அவள் கழுத்துக்கு கீழே பார்த்தேன். தாலிக்கொடி.. கழுத்து சரிவில் இறங்கி உள்ளோடியிருந்தது. அதன் இடையில் அவளது திரட்சியான சின்னக் கனியின் மெல்லாிய மேடு தெரிந்தது. ”வேற எப்படி தெரியுது..?” ”உன் கண்கள் நெறைய தூக்கம் தெரியுதே..?” ”அ.. அது ஆமா.. ஆனா.. தூங்க பயமாருக்கு..” ”என்ன பயம் சசி..?” ”பேய் பயமெல்லாம் வருதுண்ணா..! தனியாருந்தா.. வராதா.?” ” நான் டெய்லி தனியாத்தான் இருக்கேன்..”

”நீங்க.. ஆம்பள..! நீங்களும் நானும் ஒன்னா..?” ”இல்ல ரெண்டு ”என்றேன். நான் சொன்னதை கவனிக்காமல் வாயைப பிளந்து மீண்டும் கொட்டாவி விட்டு சொடக்கு போட்டாள். சட்டென என்னைப் பார்த்து. ”சரி.. நீங்க தூங்குங்க..” என்றாள். ”அப்ப.. நீ..?” ”டீவி பாக்றேன் ” ”டீவி பாக்றியா..?” ”ம்ம்..” என எழுந்து நின்றாள். ”வெளையாடாத சசி..” ”சரி.. நா வெளையாடல..! ”சட்டென விறைத்துக் கொண்டாள் ”வந்ததுக்கு ஸாரி. நான் போறேன்..” என்று கொஞ்சம் கோபமாக கதவை நக்கிப் போனாள். என்னைக் கடந்துதான் போக வெேண்டும். அதற்குள் சட்டென அவள் கையைப் பிடித்து.. நிறுத்தினேன் ” ஏய்.. என்ன சசி..” ”உஙாகளுக்கு தொந்தரவா இருக்கல விடுங்க.. நான் போறேன்..! பயத்துல செத்தா.. செத்துட்ஞுடு போறேன்..” ”அபாபறம் ஆவியா வந்து என்னையில்ல புடிச்சு ஆட்டுவ.?” ” ஆமா..! சரி.. விடுங்க.. உங்களுக்கு எத்தனை நேரம் தொந்தரவு தரது..?” ”ஏய்..தொந்தரவுனு நான் சொன்னனா..?” ”அதான் வெரட்றீங்களே..?” ”சரி.. டிவி பாரு..நான் வெரட்டல.” ”வேண்டாம்..” என்றாள். அவள் கையை நான் விடவில்லை. கலைந்த தலையும்.. கவர்ச்சியான உடம்போடும் இருந்த.. அவள் கையை இருக்கிப் பிடித்து.. பக்கத்தில் இழுத்தேன். ”என்ன நீ.. இப்படி கோவிச்சுகாகற.. நீ.. கூல் பேபியாச்சே..” ” யாரு நானா..? நான் நெருப்பூ.. நெருஙூ்கினா பொசுக்கிருவேன்..” என்றாள். நான் லேசான தயக்கத்துடன் அவள் கையை விட்ட போது.. சட்டென பவர் கட்டானது. உடனடியாக அறை இருளில் மூழ்க.. ”அண்ணா..” என இருட்டில் ஒலித்ததீு சசிகலாவின் குரல். ”இருக்கேன்..” என்றேன். அவள் கை.. என் கையைத் தேடிப்பிடித்தது. ”ச்ச.. எல்லாம் சதி..” என்றாள். அவள் விரல்களை கோர்த்தேன். ”என்ன சதி..?” ” மொதவெ நான் பயந்து போயிருக்கேன்.. இந்த நேரம் பாத்து இந்த பாலாப் போன கரண்டும் இப்படி பண்ணா..?” ”ம்ம்..” அவள் பக்கத்தில் நெருங்கி நின்றேன். அவள் மார்பு என் நெஞ்சில் உரசியது. உடனே எனக்கு உடம்பில் நெருப்பு பற்றிக் கொண்டது போலாணது. என்னை விடவும் அவள்தான் என்னை நெருங்கியிருந்தாள். அவள் மார்பு மேலும் என் நெஞ்சில் அழுந்த.. அவளது சூடான மூச்சுக்காற்று என் முகத்தில் வந்து மோதியது. ஜிவ்வென என் ரத்தம் சூடாகி.. உடனடியாக என் உறுப்பு விறைத்துக் கொண்டு நின்றது. அவளை அப்படியே சுவற்றோடு சேர்த்து அழுத்தி விடலாமா என யோசித்த வேளை யில் ”அண்ணா..” என்று மெதுவாக அழைத்தாள். எச்சீிலை விழுங்கிக்கொண்டு. . ”ம்ம்..” என்றேன். ”மெழுகுவர்த்தி.. இருக்கா..?” ”ம்ம்..” ”பத்த வெய்ங்க..” ” நீதான் நெருப்பாச்சே.. கொஞ்சம் வெளிச்சம் கொண்டு வாயேன்.” ” இருட்ல.. வசனம் பேசாம.. எடுத்து பத்தவெய்ங்க..” ”அது.. அங்க டேபிள்ள இருக்கு.. உனக்கு பின்னாடி..” ”வந்து எடுங்க..” ”கைய விடு..” என்க என் கையை இருக்கினாள் ”கை இருக்கட்டும்.. அப்படியே வாங்க..” என்று கொஞ்சமாக நகர்ந்து நின்றாள். இருட்டில் நகர்வது போல.. அவள் மார்பில் நன்றாக உரசினேன். என் காலை வேண்டுமென்றே அவள் காலில் இடறி.. கீழே விழப்போவது போல செய்து.. அவளைக் கட்டிப்பிடித்து நின்றேன். ”பாத்து.. பாத்து..” என்றாள். ” இருட்ல ஒன்றும் தெரியல..” மிகச்சரியாக என் கைகளில் ஒன்று அவள் மார்பைப் பற்றியிருந்து. அதேசமயம் கரண்ட் வந்து விட.. பளிச்சென விளக்கு எரிந்தது. என் கை.. அவள் மார்பில் இருக்க.. முகம் அவள் முகத்தருகெ இருந்தது. சட்டென விலகினேன். ” அப்பா…” என்றாள் சசிகலா. ”எ.. என்ன..?” தடுமாற்றத்துடன் கேட்டேன். ”பயந்துட்டேன்..” ”அதான் கரண்ட் வந்துருச்சு இல்ல. .” ”கரண்ட் வநா்தப்பறம்தான் பயந்தேன்.” ”ஏன்..?” ”இவ்ளோ கிட்டத்துல உங்க மூஞ்சி..! அப்படியே திகிலடிச்சு போச்சு..” என்று சிரித்தாள். ”உன்ன..” என அவள் கையை நெறித்தேன்.

” ஆ..” என்று சிணுங்கினாள். ”வலிக்குதுண்ணா..” ”அப்ப இங்க கிள்றேன்..” என்று உடனே அவள் கன்னத்தைப் பிடித்து கிள்ளினேன். அவள் வாய் கோணியது. ”ஆ.. போதும்..” நான் விட்டதும் கன்னத்தைத் தடவிக்கொண்டு.. ”இருட்ல எங்க கை வெச்சிருந்தீங்க தெரியுமா.?” என்று கேட்டாள். ”எங்க..?” அப்பாவி போல கேட்டேன். ”நெஜமா தெரியல..?” முறைத்தாள் ”தெரியல..! ஏன்..?” ”அத்தனையும் நடிப்பு… பொய்யி..” ”ஏய் ஸாரி சசி.! இருட்ல கீழ் விழப்போனதுல எனக்கு எதுவும் தெரியல..! என்னாச்சு..?” ”என்னமோ..” பெருமூச்சு விட்டாள். ” சொல்லேன்..! என்னாச்சு..?” ” ம்ம்.. கை வெக்க கூடாத எடத்துல வெச்சீங்க..” என்றாள். ”வெக்கக்கூடாத எடமா..?” ”ம்ம்…” ” அது எங்க இருக்கு..?” என்று நான் சிரித்துக் கொண்டு கேட்க.. முறைத்துப் பார்த்தாள். ”பேசாம போய் படுத்து துங்குங்க..” ”ம்ம்.. நீ..?” ”நானும் படுக்கறேன்..” ” எங்க..?” ” வேற எங்க.. உங்க கூடத்தான்.. படுக்கனும்..” ”என்கூட படுக்கனுமா.?” ” அலோ.. என்ன பேச்சு டபுள் மீனிங்க்ல போகுது..?” என்றாள். ”நீதான மொதல்ல சொன்ன..?” ”நா…நான் எதார்த்தமா.. வாய் தவறி. ஏதோ சொல்லாிட்டேன்..” ”நானும் வாய்தவறித்தான் சொன்னேன்.. சசி..” என்னை முறைத்தவாறு போய் கட்டிலில் உட்கார்ந்து.. ” ம்ம்.. வாங்க..!” என்றாள். ” டிவி போடறதா…?” ”ஒன்னும் வேண்டாம்..” என மூன்றாவது முறையாக வாயைப் பிளந்து கொட்டாவி விட்டாள் சசிகலா. ”தூக்கம் பாரு.. படுத்து தூங்கு..” என்றேன். ”நீங்களும் படுங்க..” ” மொதல்ல… நீ படு.” என்றேன். ”நான் கண்ண மூடினா.. தூங்கிருவேன்..! பயங்கர டயர்டுல இருக்கேன்..! தூங்கிட்டன்னா.. அப்பறம் என்ன நடந்தாலும் தெரியாது..” ”ம்ம்… தூங்கு..” ” நீங்க..” ” கீழ படுத்துக்கறேன்..” ”நான் படுத்துக்கறெனெ கீழ. நீங்க வேனா மேல படுத்துக்கோங்க..” என்று வெள்ளையாகச் சிரித்த.. அவள் மீது பயங்கரமான ஒரு வெறியே வந்தது எனக்கு….!!

-தொடரும்…!

-வாசகர்களின் கருத்துக்களை சொல்லலாம்…!

NEXT PART

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000