இதயப் பூவும் இளமை வண்டும் – 66

hot tamil sex stories புவியாழினியின் பிறந்த நாள். சசி மிகவும் ஆவலாக எதிர்பார்த்த அந்த நாள்..! க்ரீமைக் குழைத்துக் குழைத்து முகச்சவரம் செய்தான். குளித்து.. நீட்டாக ட்ரஸ் பண்ணிக்கொண்டு.. பரிசுப் பொருளும்.. பூங்கொத்துமாக.. அவள் வீட்டுக்குப் போனான் சசி.! புவியாழினி.. புது உடையில் மிளிர்ந்தாள். அவனை சாதாரணமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு.. தோழிகளோடு சிரித்துப் பேசினாள்.

Story : Mukilan

கவியாழினி.. புவியின் தோழிகள் எல்லாருமே இருந்தார்கள். புவியைப் பார்த்த சசியின் மனசு துவண்டது. ‘இவள்தான் எத்தனை அழகு..?’ எனவியந்தான். அவன் பார்வைக்கு அவள் ஒரு தேவதையாகத் தோண்றினாள்.

அவளிடம் போய்.. அவனதீ பரிசையும் பூங்கொத்தையும் கொடுத்தான். ”இனிய பிறந்த நாள்.. நழ்வாழ்த்துக்கள்..”

இதை அவள் எதிர் பார்த்திருப்பாள் போல்தான் தெரிந்தது. எதுவும் சொல்லாமல மவுனமாக வாங்கிக்கொண்டாள். ”தேங்க்ஸ்..” என்றாள்.

அவளது தோழிகள் புன்னகைக்க… ஒரு கேக் துண்டை எடுத்து அவனிடம் நீட்டினாள்.

”தேங்க்ஸ்..” வாங்கிக் கொண்டு கவியிடம் போனான் ”உங்கம்மா போயிருச்சா.. கவி..?”

”ம்..ம்ம்..!”என்று சிரித்தாள் ”உக்கார்றா..”

”பரவால்ல.. எனக்கு நேரமாச்சு..! நான் போறேன்.. பை..!!”

” ம்.. பைடா..!!” என்றாள்.

புவியின் தோழிகளிடம் அவன் சொல்லிக்கொண்டிருந்த போதே.. சசியைப் பார்க்க ராமு வந்தான். அவனுக்கும் கேக் கொடுத்தாள் புவி.

”என்னடா.. காலைல.. என்னை பாக்க..?” ராமுவிடம் கேட்டான் சசி.

”புதுப்படம் ரிலிஸாகியிருக்கு..” என்று சிரித்தான்.

”என்ன படம்..?” கவி குறுக்கிட்டுக் கேட்டாள்.

படத்தின் பெயர் சொல்லிவிட்டு ”போலானு தோணுச்சு.. கடைக்கு லீவ் விட்டுட்டேன்..” என்று சிரித்தான்.

கவி ” ஆமாடா மாமு.. நாமளும் போலான்டா..” என்றாள்.

உடனே நசீமா.. சசியிடம் சொன்னாள். ”நீஙகளும் லீவ் போடுங்க.. நாமெல்லாம் சேந்து போலாம்.. ஜாலியா இருக்கும்..”

நசீமா சொன்ன பிறகு சசி ஒரு நொடிகூட மறுக்க விரும்பவில்லை. ”உனக்கு பிரச்சினை இல்லையா.?” என நசீமாவைக் கேட்டான்.

”நோ.. பிராப்ளம..!!”என்று சிரித்தாள்.

”அப்ப ஓகே.. உன் பிரெண்டு..?” என்று புவியாழினிக் காட்டினான்.

”அவள்ளாம் வருவா.. விட்றுவமா நாங்க..!! ஆனா எங்களுக்கு உங்க ட்ரீட்தான்..”

”ம்.. ம்ம்.! நோ பிராப்ளம்..! கெட் ரெடி..!!” என்றான் சசி.

புவி நல்ல மூடில்தான் இருந்தாள். எல்லோரின் முன்னிலையிலும்.. சசி கொடுத்த கிப்ட் பார்சலைப் பிரித்தாள் நசீமா. பிரித்த அவள் முகம் பிரகாசித்தது. ”வாவ்.. சூப்பர்ப்ப்ப்ப்….” என்றாள்.

குட்டி தாஜ்மஹால்.. கலர் கலரான கண்ணாடி மாளிகையில்.. தன் புகைப்படத்தைப் பார்த்த புவியும் வியந்து… ”என் போட்டோ.. எப்படி..?” என்றான்.

சசி புன்னகைமட்டும் காட்டினான்.

”வாவ்.. வொண்டர் ஃபுல்.. டி..” என்றாள் தங்கமணி.

புவிக்கு புரிந்துவிட்டது. கவியைப் பார்த்தாள்.! கவி.. அவளைக் கவனிக்காதவள் போல சசியிடம் கேட்டாள். ”மாமு.. உனக்கு ஏன்டா இந்த ஓரவஞ்சனை..? ஒரு நாளாவது எனக்கு இப்படி ஒரு கிப்ட் குடுத்திருக்கியா..டா..”

சசி புன்னகைத்துவிட்டு.. நசீமாவிடம் கேட்டான். ”உங்க வீட்ல சொல்லலையா..?”

”சொல்லனும்..! சொல்லாம போனா அவ்வளவுதான்.. செருப்படிதான்..!” என எழுந்தாள். புவியாழினியின் கையைப் பிடித்து இழுத்தாள். ”வாடி.. சொல்லிட்டு வந்துடலாம். நீ வந்தாத்தான்.. நம்புவாங்க..”

”நீயே சொல்லிட்டு வாடி..” என சிணுங்கினாள் புவி.

”ம்கூம்..!நீதான் சொல்லனும்.. வா..” என்க.. அவளுடன் போனாள் புவி. தங்கமணியும் அவள்களுடனே போய்விட்டாள்.

அவர்கள் வரும்வரை.. சசி. ராமு.. கவி மூவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். !!

தியேட்டரில் சசியோடு பேசினாள் புவி. அதிகம் இல்லை. ”என் போட்டோ ஏது..?” என்று மட்டும் கேட்டாள்.

அவன் பொய் சொல்ல விரும்பவில்லை. ”கவிகிட்ட கேட்டு வாங்கினேன். தபபுன்னா.. என்னை மன்னிச்சிரு.. ஸாரி..” என்றான்.

”ஓ..! பரவால்ல..” என்றாள்.

”தேஙக்ஸ்.. புடிச்சிருக்கா..?”

புவி பதில் சொல்லவில்லை. அமைதியான புன்னகையுடன் இருந்தாள்.

அவள் பக்கத்தில் இருந்த நசீமா கேட்டாள். ”என் போட்டோ தரட்டுமா..?”

தங்கமணி குறுக்கிட்டாள். ”ஏய்.. உன் போட்டோ எதுக்குடி..?”

”என் பர்த்டேக்கும்.. கிப்ட் குடுப்பாங்க இல்ல..? ஒரு அழகான தாஜ்மஹால் கிடைக்கும் இல்ல..? எனக்கும் கண்ணாடி மாளிகைதான் வேனும்.. ஓகே வா..?”

”அது காதல் சின்னமாச்சே.. நசீ..? உங்க வீட்ல பாத்தா என்ன நெனைப்பாங்க..?” என சிரித்தவாறு கேட்டான்.

”அலோ.. அதையும் தான்டி.. அது எங்க மதரீதியானதும்கூட.. எங்க வீட்ல அப்படி சொல்லிருவேன்..” என்றாள்.

”ம்..ம்ம்..! பரவால்ல.. நீ விவரம்தான்..!”

”கண்டிப்பா தரனும்…?”

”ம்.. ஷ்யூர்..!!” என சசி சொல்ல.. நசீமாவின் கையில் கிள்ளினாள் புவி ”அலையாதடீ…”

தங்கமணி ”அண்ணா.. என்னை மறந்துடாதிங்க.. எனக்கும் பர்த்டே இருக்கு..” என்று சிரித்தாள். அனேகமாக புவியைக் கடுப்பேற்றவே அவள்கள் அப்படி பேசுவது போலத் தோண்றியது.

” உனக்கு இல்லாமலா.. என் தங்கமே..? நிச்சயமா கிப்ட் தரேன்..! உன்னோட டேட் ஆப் பர்த் சொல்லு..!” என அவன் கேட்க..

அவளது முழுமையான டேட் ஆப் பர்த்தைச் சொன்னாள் தங்கமணி.

சிறிது இடைவெளிவிட்டு.. சசியின் காதில் ரகசியமாகக் கேட்டான் ராமு. ” என்னடா.. செம காம்படிசன் போலருக்கு.. உனக்கு. .?”

”ச்ச.. நீ ஏன்டா..?”

”நசீமாவ கரெக்ட் பண்ணிக்கடா.. சூப்பர் பிகர்டா.. அது..!!”

”அவளுக்கெல்லாம் ஆல்ரெடி பாய்பிரெண்டு இருக்கான்டா..”

” என்னடா இப்படி ஒரு குண்ட தூக்கி போடற..? நெஜமாவா.. சொல்ற..?”

” ஆமான்டா.. அவ ரிலேஷன்ல… ஒருத்தன பண்றா..”

”ம்..ம்ம்..! யாருடா.. அவன்.. உள்ளூரா.?”

”இல்லடா..! நான் பாத்தது இல்ல..!!” அப்பறம் சினிமாவில் ஆழ்ந்து விட்டார்கள்.! படம் பார்ப்பது மிகவும் ஜாலியாகத்தான் இருந்தது.! படம் முடிந்து வெளியே வந்ததும் சசியிடம் ட்ரீட் கேட்டாள் நசீமா.! அப்படியே ஹோட்டலுக்குப் போனார்கள். !

செலவு எல்லாம் சசியுடையதுதான். புவியாழினியும் இயல்பாகவே இருந்தாள்.! அப்பறம் பெண்களை ஆட்டோவில் அனுப்பிவிட்டு ராமுவுடன் சேர்ந்து.. கடைக்குப் போனான் சசி. ராமு.. தையல் கடையைத் திறக்க.. சசி அண்ணாச்சியம்மாவிடம் போனான். கல்லாவருகில் உட்கார்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்த அண்ணாச்சியம்மா அவனைப் பார்த்ததும் சிரித்தாள்.

”வணக்கங்க..மேடம்..” என்றான்.

ஒரு பெருமூச்சு விட்டு பேப்பரை மடக்கி வைத்துவிட்டு எழுந்து வந்தாள். ”ஏன்டா பையா.. கடைக்கு போகலியா..?”

”போகல..” என்றான்.

”ஏன்.. என்னாச்சு..?”

”ஒடம்பு சரியில்ல..”

” என்ன கேடு ஒடம்புக்கு..?”

”காச்சல்னு வெச்சுக்கங்களேன்..”

”இளமைக்காச்சலா..?” அவன் பக்கத்தில் வந்து நின்றாள்.

”அதுந்தான்..!!” பலகைமேல் கிடந்த இரண்டு அரிசிகளை.. விரலால் சுண்டினான் ”டிஷ்யூம்..” அது எகிறிப் போய்.. அவள் முந்தானைக்குள் விழுந்தது.

”மயிரா..” என்று சிரித்தாள் ”ஏன்டா போகல..?”

” பக்கத்து வீட்டு புள்ளைக்கு பர்த்டே.. சினிமா போலாம்னாங்க..! அதான..”

”யாராரு..? இவனுமா..?” என்று ராமு கடைப்பக்கம் கை காட்டினாள்.

”ம்..ம்ம்..! காலைல வீட்டுக்கு வந்திருநதான்..! அப்படியே எல்லாம் ஒண்ணா போயிட்டோம்.!”

” சாப்பிட்டாச்சா.?”

”ம்..ம்ம்..! ஹோட்டல்ல ட்ரீட்.. நீங்க..?”

” சாப்பிட்டு இப்பதான் வந்தேன்..! அப்றம்..?” அவனை உற்றுப் பார்த்தாள்

”சொல்லுங்க…?” அவள் கண்களைப் பார்த்தான்.

”லவ் யூ..!!” என்றாள்.

”மீ டூ..!!”

” இப்ப கடைக்கு போய்ருவியா.. இல்ல இருபபியா..?”

”இருந்து என்ன பண்றது.? போரடிக்கும்.. போயிருவேன்..! ஏன்..?”

”ம்.. உனக்கு முத்தம் குடுக்கலாம்னுதான்..!!”

”அப்படியா.. ஓகே.. குடுங்க…”

”நா பேசறது எகத்தாளமா இருக்காடா.. உனக்கு..?” என்று சிரித்துக் கொண்டேகேட்டாள்.

”ச்ச.. என்ன.. பொம்பளமா.. ஜாலியா பேசினா..”

” சரி கடைக்கு போய்ட்டு.. எப்ப வருவ..?”

”என்ன கேள்வி.. எப்பவும் போலதான்.! ஏன்..?”

”ம்..ம்ம்..! நைட் வா பாக்கலாம்..!!”

”ம்.. ஓகே..! சரி நான் போறேன்..பை..!!”

”பைடா.. உம்மா..” என்றாள் சன்னமாக.

” உம்மாடி.. மயிலு.. பை..!!” என்று சிரித்தவாறு அங்கிருந்து நகர்ந்தான் சசி….!!!!

– வளரும்….!!!!

இதயப் பூவும் இளமை வண்டும் – 66