இதயப் பூவும் இளமை வண்டும் – 100

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

kamaveri kathaigal 2015 ”இப்ப செக்ஸ் பண்ண முடியாதா..?” என முகம் பார்த்துக் கேட்ட இருதயாவின் நெற்றியில் மெண்மையாக முத்தம் பதித்தான் சசி.

”ம்.. ம்ம்.. பண்ணலாம்..பட் கொஞ்சம் வலி பொருத்துக்கனும்..!” அவள் தலையை வருடினான்.

”ரொம்ப வலிக்குமா..?” அவள் குரலில் அச்சம் இருந்தது.

”உனக்கு நல்லா மூடு வந்து செக்ஸ் பண்ணா.. லைட்டாதான் வலிக்கும்.. ரொம்ப வலிக்காது..”

”மூடு.. எப்படி.. நல்லா வரவெக்கறது..?” அவளது ஒவ்வொரு கேள்வியும் மிகவும் சின்னப் பிள்ளைத் தனமாகவே இருப்பது போலத் தோண்றியது. அவளது கேள்விகள் சிரிப்பை வரவழைத்தாலும்.. அதை அவன் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. அவனும்.. அவளுக்கு செக்ஸ் பாடம் கற்றுக்கொடுக்கவே விரும்பினான்.

அவள் தலையில் இருந்த கையை மெதுவாக நகர்த்தி.. அவளின் மெண்மையான கன்னங்களை.. மிருதுவாக வருடினான். ”இப்ப செக்ஸ் பண்ணனுமா..?”

”உங்களுக்கு வேண்டாமா..?” அவனைக் கேட்டாள்.

”உனக்கு வலிக்குமே..?”

”பரவால்ல.. உங்களுக்காக.. பல்லை கடிச்சிட்டு வலியை தாங்கிக்கறேன்..”

”அப்படியா..?”

”ம்..ம்ம்..!”

அவளது மூக்கின் முனையில் முத்தமிட்டான். ”ஸோ..ஸ்வீட்..”

”ஐ லவ் யூ.. சொன்னீங்கன்னா.. எனக்கு வலியே தெரியாது..”

”ஐ லவ் யூ..மை ஸ்வீட்டீ..” என மனதாரச் சொன்னான் சசி.!

இருதயா குளிர்ந்து போனாள். அவனைக் கட்டிப்பிடித்து.. அவன் முகமெங்கும் முத்தச் சுவடுகளைப் பதித்தாள்.

அவளது பிடறி.. முதுகெல்லாம் தடவினான் சசி. ”மை ஸ்வீட்டி…”

”என்னைவா..?”

”ம்..ம்ம். .!!”

”ஹைய்யோ.. நா.. செத்துட்டேன்..”

”ஹேய்.. இப்ப ஜோக் பண்றியா..?”

”ஜோக்லாம் இல்லப்பா… சீரியஸா…”

”சரி.. இப்ப உனக்கு எப்படி இருக்கு..?”

”பெய்ன்.. ரொம்ப இல்ல..”

”தாங்குவ இல்ல..?”

”ச்சீ..ய்ய்ய்ய்..”

”ஹேய்.. இப்ப எதுக்கு ச்சீய்..?”

”என்ஜாய் பண்ணிக்கோங்க.. அத விட்டுட்டு இப்படி.. கேக்காதிங்க..”

” அப்படியா..?”

”ம்..ம்ம்..”

”உனக்கு மூடு வரவேனாமா..?”

”அது எனக்கு தெரியாது..”

”இப்படி சொன்னா எப்படி..மா..?”

”மூடு வரதுக்கு நா.. என்ன பண்ணனும..?”

”போர் ப்ளே பண்ணலாம்..”

”அப்படின்னா..?”

”செக்ஸ்.. முன் விளையாட்டு..”

”அப்படின்னா..?”

”உன்ன ரொம்பவே ட்ரெய்ன் பண்ண வேண்டியிருக்கும் போலருக்கே..?”

”பண்ணிக்கோங்க…” அவனை தழுவினாள்.

”ஓகே..” என அவள் கையை எடுத்து.. மெதுவாக அவனது பாலுறுப்பின் மேல் வைத்தான் ”வெக்கப்படாம.. விளையாடனும்..”

”ஹைய்யோ.. ச்சீய்.. போங்க…” என்றாளே தவிற அவள் கையை விலக்கவில்லை.

அப்பறம்.. அவளுக்கு.. கலவிப் பாடத்தைத் துவக்கினான் சசி. முதலில் கொஞ்சம் தயக்கம் காட்டினாலும்.. மெது மெதுவாக வெட்கம் தவிர்த்து.. அவனது சொல்படி கேட்டு செயல்படத் தொடங்கினாள் இருதயா..!

முன்விளையாட்டில் அவளை மிக அதிகமாகவே ஈடுபடுத்தினான் சசி. அதல் அவளின் கூச்சம் போனது மட்டுமல்ல.. அவளது உடலுறவு ஆர்வமும் அதிகரித்தது..!

இருவரும்.. ஆடைகளற்ற உடலுடன் கலவிச் சுகத்தில் திளைக்கத் தொடங்கினர். இருதயாவின் இளம்தளிர் தேகத்தில் இருந்து.. வெப்பக்கணல் வெளிப்படத் தொடங்க.. அவளது கொய்யாக்காய் மார்புகளை குதப்பிக்கொண்டிருந்த சசி.. அவைகளை விடுத்து.. அவள் உதடுகளை.. அவன் உதடுகளால் உரசியவாறு கேட்டான். ”இப்ப பண்லாமா..?”

”ம்..ம்ம்..!!” அவளது மூச்சுக்காற்றும் வெப்பக்காற்றாக வெளிப்பட்டது. அவளின் மூக்கில் அவன் மூக்கை பதித்து.. அவளின் வெப்ப மூச்சை ஆழமாக முகர்ந்தான் சசி.!

இருதயாவை மல்லாத்தி.. அவள் மீது படர்ந்து.. அவளை மேவி.. மிக மெதுவாக.. அவளுல் தன்னைக் கலக்கவிட்டான் சசி.

இப்போதும் அவளுக்கு வலி இருந்தது.. ஆனால் முதல்முறை இருந்தது போல இல்லை. சிறிது பல்லைக் கடித்து.. அந்த வலியைப் பொருத்தாள் இருதயா.

அவளுக்குள் முழுமையாகக் கலந்த சசி.. இயக்கத்தை துவக்காமல்.. அவளின் செவ்விதழ்களில் காமரசம் பருகியவாறு கேட்டான். ”மூவ் பண்ணட்டுமா..?”

”ம்..ம்ம்..!!” என முனகினாள்.

அவளுக்கு அதிகமான அழுத்தம் கொடுக்காமல் கைகளை பெட்’டில் ஊன்றி.. மிகவும் மெதுவாக.. பூப்போல அவளைப் புணர்ந்தான் சசி..!!

அவனது மெதுவான.. புணர்ச்சியில் அவளுக்கு உண்டான சிறிது வலியையும் மறந்து.. அவனுடன் உறவை நீடித்தாள் இருதயா..!!

வன்மம் காட்டாத மெண் புணர்ச்சி என்பதால்.. சசிக்கு களைப்போ.. வியர்வையோ அதிகம் இருக்கவில்லை. அவளைப் புணர்ந்தபின்.. முத்தமிட்டு விலகிப் படுத்தான். அவளை அணைத்து.. ” ஆர் யூ ஓகே. .?” என்று கேட்டான்.

மெலிதாகப் புன்னகைத்தாள். ”ம்..ம்ம்..!”

”வலி இருக்கா..?”

”லைட்டா.. பட்.. தேங்க்ஸ்..” என அவன் நெஞ்சில் இணைந்தாள்.

”ஹேய்.. அத நா சொல்லனும்..”

” எனக்கு தேங்க்ஸ்லாம் வேனாம்.. லவ் யூ சொன்னா போதும்..”

”லாட் ஆப் லவ் யூ மா..!!” சசியின் மனதில் மீண்டும் ஒரு காதல் பூ மலரத் தொடங்கியது.

அந்த இரவில் அவர்களுக்கு தூக்கம் பிடிக்கவில்லை. அவர்கள் தூங்கவும் விரும்பவில்லை.!

காதல் என்ற ஒரு பைத்தியக்காரத்தணத்துக்கு ஆட்பட்டுவிட்டால் என்ன பேசுகிறோம் என்பது முக்கியமாக இருக்காது. ஏதோ ஒன்று பேசவேண்டும் அது என்னவாக இருந்தாலும் பரவாயில்லை. எவ்வளவு நேரம் பேசுகிறோம் என்பதுதான் முக்கியமே தவிற என்ன பேசுகிறோம் என்பதல்ல.! அதன் விளைவே.. காதலர்களை மிக விரைவில் காதல் சளிப்படையச் செய்து விடுகிறது.!!

நள்ளிரவு இரண்டு மணிக்கு சசி எழுந்து பாத்ரூம் போனான். அவன் போய் வந்து ”நீ போகல..?” என்று கேட்டான்.

” போகனும்..” என எழுந்து உளளாடைகள் அணிந்து பாத்ரூம் போய் வந்தாள். அந்த நேரத்திலும் முகம் கழுவியிருந்தாள் இருதயா. ஃபிரெஷ்ஷாக வந்து அவன் பக்கத்தில் உட்கார்ந்து.. ”எனக்கு தூக்கமே வரல..” என்றாள்.

”டி வி பாக்கறியா..?”

”ம்கூம்.. பேசலாம்..”

”கொஞ்ச நேரம் தூங்கவும் ட்ரை பண்ணலாமே..” என்றான் சசி.

புன்னகைத்தாள்.! ”ட்ரை பண்ணலா… பட்.. வருமா..?”

அவள் கையை பிடித்து இழுத்து.. அவன் நெஞ்சின்மேல் அவளைச் சாய்த்து.. அணைத்தான். அவளுடைய இடுப்பை இருக்கி… அவள் கன்னத்தை மெண்மையாகக் கடித்தான். ”இன்னிக்கு எல்லாமே ட்ரைதான்..”

அவனைக் கட்டிக்கொண்டு ”ம்..ம்ம்..!!” என சிணுங்கலாகச் சிரித்தாள்.!

முத்தமும் கொஞ்சலுமாக சிறிது நேரம் தழுவிக்கொண்டிருந்தனர்.

போர்வையை இழுத்து.. இருவரையும் போர்த்தினாள் இருதயா. அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு.. ” ஓகே.. தூங்கலாம்.. குட்நைட்..” என கண்களை மூடினாள்.

மூடிய அவளது இமைகளின்மேல் முத்தமிட்டான் சசி. ”ஸ்வீட் ட்ரீம்ஸ்..!!”

மூடிய கண்களை அவள் திறக்கவே இல்லை. அவனும் கண்களை மூடினான்..!!

சட்டென விழிப்பு வந்தது சசிக்கு. நேரம் பார்த்தான் அதிகாலை நான்கு மணியாகியிருந்தது.

போர்வைக்குள் அவனுக்கு முதுகு காட்டி படுத்திருந்தாள் இருதயா. அவள் இடுப்பில் கை போட்டு அவள் முதுகோடு இணைந்தான். அவளை அணைத்து.. அவளது சின்னக் கூந்தலில் மூக்கை நுழைத்து வாசம் பிடித்தான்.! ஒரு குட்டி தூக்கத்துக்குப் பின் எழுந்திருந்ததால்.. அவனது பாலுணர்ச்சி விழிப்படைந்திருந்தது. !

அவன் கை.. அவளது மார்புகளைப் பற்றி.. மெதுவாக தடவ.. அவன் பக்கம் புரண்டாள் இருதயா. அவள் விழித்திருந்தாள்.

”ஹேய்.. நீ தூங்கல..?” சசி கேட்டான்.

”தூங்கினேன்..” மெலிதாகப் புன்னகைத்தாள்.

”முழிச்சிட்டிருக்க..?”

”நீங்ககூடத்தான் முழிச்சிட்டு இருக்கீங்க..”

”நா இப்பதான் முழிச்சேன்..”

”நானும் இப்பதான் முழிச்சேன்..”

”நான்தான் உன்ன எழுப்பிட்டனா..?”

”ம்..ம்ம்..”

”ஸாரி…”

”இட்ஸ்.. ஓகே..”

அவள் காலை எடுத்து.. அவன் இடுப்பில் போட்டான். ”மணி நாலாச்சு..”

”நா போகட்டுமா..?”

”உடனே போகனுமா..?”

”வேணாமா..?”

”வேணும்..!!”

”என்ன..?”

”நீ….!!”

அவனை தழுவினாள். ”பிரெஷ்ஷா இருக்கீங்க போலருக்கு. .?”

”ம்..ம்ம்..! நீ..?”

”ம்..ம்ம்ம்..!!”

சில நிமிடங்கள்.. அவள் உடம்பில் தன் கைகளை விளையாட விட்டான். அவள் உதடுகளைக் கவ்வி.. சுவைத்தவாறு.. அவள் இடுப்புக்கு கீழ் கையொ நகர்த்தி.. அவளது ஜட்டி எலாஸ்டிக்கை நிரடி.. உள்ளே விரலை விட்டு.. அவளின் மேண்மைமிக்க பெண்ணுறுப்பை வருடினான்.!

மெதுவாக அவளுடைய ஜட்டியைக் கீழே இறக்கி.. அவள் உடம்பை விட்டு நீக்கினான்.!

அவள் நெளிந்து படுத்து.. அவனை வரவேற்கத் தயாரானாள்.!

மெண்மையான மேடை அமைத்து.. உப்பிய பணியாரம் போல புடைத்திருந்த.. அவளின் அழகிய மதலைப் பூவான.. பெண்ணுறுப்பைச் சுற்றிலும்.. மிருதுவாக வருடினான்.. நீவினான் சசி. அவள் கூச்சத்தில் சற்று நெளிந்தாள்.

அவள் பெண்ணுறுப்பைச் சுற்றிச் சுற்றியே வருடினான் சசி. அவளது பெண்ணுறுப்பின் நுண்ணிய நரம்புகள் எல்லாம் புடைத்து எழத்தொடங்க… அவள் உடம்பில் மளமளவென உஷ்ணம் ஏறியது.!

அவளது உடம்புச் சூடு.. அவள் உதடுகள்வரை எட்ட.. மிக மெதுவாக அவளது யோனி உதடுகளை விரலால் வருடி அவளை இன்னும் நன்றாகக் கொதிப்படைய வைத்தான்.!

”ஸ்வீட்டி…” அவளது மூச்சை முகர்ந்தான்.

”ம்..ம்ம்..?”

”ஆர் யூ.. ஓகே..?”

”ம்.. ம்ம்..!!”

”மே ஐ கம் இன்…?”

”ச்சீய்… ” அவன் நெஞ்சில் குத்தினாள்.

அவளைப் புரட்டி மல்லாத்தினான். அவள் தயார் நிலையில் இருக்க.. அவளது பெண்ணுறுப்புக்கு அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்துவிட்டு.. அவளுள் கலந்தான்.! ”வலிக்குதா..?” அவள் மீது கவிழ்ந்தவாறு கேட்டான்.

” இட்ஸ் ஓகே..” என்றாள்.

அவளை முத்தமிட்டுக்கொண்டே.. வேகம் காட்டாமல் புணரத் தொடங்கினான் சசி..!!

பாத்ரூம் கதவு திறந்து ஈரமாக வெளியே வந்த இருதயா உள்ளாடைகள் அணிந்திருந்தாள்.! சசி கட்டிலில் சாய்வாக உட்கார்ந்திருந்தான்.!

அவள் ஈரம் துடைத்து உடையணிந்து.. அவன் உதட்டில் முத்தமிட்டு.. ”நான் போறேன்.. பை..!!” என்றாள்.

அவனும் பதில் முத்தம் கொடுத்து.. எழுந்து போய் கதவைத் திறந்து வெளியே பார்த்தான். வெராண்டா காலியாக இருந்தது. பின்னால் திரும்பி.. ”யாருமில்ல..” என்றான்.

அவள் கதவருகே வர.. அவளை கட்டிப்பிடித்து.. அவள் உதட்டிலும் கன்னத்திலும் முத்தம் கொடுத்து.. ” பை.. மார்னிங் பாக்கலாம் !” என்றான் சசி.!

”பை..!!” எனக் கையசைத்து விட்டு வெளியேறினாள் இருதயா…..!!!!!

-வளரும்…..!!!!!

-வணக்கம் நண்பர்களே.. ஒரே கதையை நூறு அப்டேட்களுக்கு மேல் எழுதுவது என்பதில் உள்ள சிரமங்கள்.. படிப்பவர்களான உங்களுக்குப் புரிய நியாயமில்லை. ! தொடர்ந்து எழுதூபவர்களுக்குத்தான் அது புரியும்..!

இருப்பினும் எவ்வளவோ சிரமங்களுக்கிடையில நூறு நாட்களைத் தொட்டிருக்கும் இந்தக் கதை.. இன்னும் நீண்ட நாட்கள் தொடர இருக்கிறது.! அதற்கு கோபத்தைக்காட்டாமல் ஆதரவைக் காட்டினால் உபயோகமாக இருக்கும்..!! வெறும் காம வசனங்களையும் காமக்காட்சிகளையும் மட்டும் எழுதுவது என்றால்.. எனக்கு இத்தனை சிரமங்கள் இருக்காது.! காட்சியும்.. வசனங்களும் நன்றாக வரவேண்டுமெனில் அதற்கு நல்ல மனநிலை அவசியம்..!!

இது வெறும் கற்பனைக் கதை மட்டுமல்ல.. உண்மைச்சம்பவங்கள் கலந்த கதையும் கூட..!!

உங்கள் பொருமையை சோதிப்பது என் நோக்கமல்ல.. கதை தாமதத்திற்கு போதிய நேரமின்மையே காரணம்..!!

மீண்டும் சந்திப்போம்…

நன்றி…!!!!

உங்கள்….

முகிலன்….!!!!

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000