வயசுக்கு வந்த நிலா – 17

oru kannikoodi மழை வந்த நாளில் இருந்து ஆஸ்துமாவால் உடல்நலமில்லாமல் படுத்து விட்டாள் ஆயா.! எந்த நேரமும் இருமிக்கொண்டே இருக்கும் ஆயாவை பார்க்க மிகவும் பாவமாக இருந்தது எனக்கு. !

Story : Pirayalan

அதனால் வேலைக்கு போகவிருந்த குஞ்சிலியை லீவ் போடச் சொல்லி… அவளுடன் சேர்ந்து.. நானும் ஆயாவை பக்கத்து ஊரில் இருக்கும் ஆஸ்பத்ரிக்கு அழைத்து போனோம்.!

குஞ்சிலி ஆயாவை மிகவும் நன்றாக கவனித்தாள். ஆனாலும் இரண்டு நாட்களுக்கு மேலாகியும் ஆயா அப்படியேதான் இருமிக்கொண்டிருந்தாள். ஆயாவுடைய அண்ண.. ஆகாரம் கூட குறைந்தது. !

நாங்கள் வேலைக்கு போய் வந்து அன்று இரவு.. கணேசன் வீட்டில் கேரம்போர்டு விளையாடிக்கொண்டிருந்தோம். எங்களுடன்.. குமாரின் தங்கை இருந்தாள். அவளை கணேசன் செமையாக சைட்டடித்துக்கொண்டிருந்தான்.!

அந்த நேரத்தில் குஞ்சிலி கணேசன் வீட்டுக்கு வந்தாள். அப்போது காவிக்கலரில் ஒரு சுடிதார் போட்டிருந்தாள். என்னை பார்த்ததும் குஞ்சிலி அழ ஆரம்பித்தாள். நான் எதுவும் புரியாமல் அவளை கேட்டேன்.

‘என்னாச்சு குஞ்சு.?’ முக்கை உறிஞ்சியபடி.. ‘ஆயா செத்து போய்ட்டா..’ என குரலடைக்க சொன்னாள். எனக்கு திக்கென்றானது.

‘ஆயா… செத்து .. எப்போ…?’ நான் தடுமாற்றத்துடன் கேட்டேன். ‘இப்பதான்… ‘ என சொன்னவள் என் நெஞ்சில் சாய்ந்து அழுதாள். நான் அவளை அணைத்துக் கொண்டேன். அவள் அழுவதை பார்த்த போது என் கண்களிலும் கண்ணீர் வந்தது.

கணேசன் உடனே எழுந்தான். ‘என்ன குஞ்சு இப்படி வந்து சொல்ற.? நீ ஏன் இங்க வந்த..? ஏ.. எல்லாம் வாங்கடா.. அங்க போலாம்.!’ என எங்களை அவன்தான் எங்கள் வீட்டுக்கு கூட்டிப் போனான்.!

வீட்டு முன் அதற்கு ள் கூட்டம் கூடியிருந்தது. வீட்டுக்குள் செத்துக்கிடந்த ஆயாவை பார்த்ததும் குஞ்சிலி கதறி அழத்தொடங்கினாள். அவளுடன் சேர்ந்து நானும் அழுதேன்.!

அதற்கு சிறகுதான் ஆயாவின் இறந்த உடம்பை வெள்ளை வேட்டியால் மூடி.. கால் கட்டை விரலுக்கு கட்டுப்போட்டார்கள். ஒரு சாவு நடந்தால் என்ன செய்ய வேண்டும் என எனக்க ஒன்னும் தெரியாது.

என் நண்பர்களான கணேசனும்.. குமாரும்தான் தாரை தப்பட்டை.. பாடைக்கெல்லாம் ஏற்பாடு செய்தார்கள். ! தன் சேமிப்பில் இருந்த பணத்தை எடுத்து அவன்களிடமே கொடுத்து விட்டாள் குஞ்சிலி.!

ஆயா இறந்தது இரவு நேரம் என்பதால் அடுத்த நாள்தான் அவளுடைய பூத உடலை எடுத்து போய் அடக்கம் செய்தார்கள். இது எல்லாம் ஊர் பெரியவர்கள் சொல்படியே நடந்தது.! அதோடு… மறுநாள் காலையில் குஞ்சிலியின் ஓடிப்போன அம்மாவும் வந்திருந்தாள்.!

சடங்குகள் எல்லாம் நடந்தது. ஆயாவுக்கு நான்தான் கொள்ளி வைத்து மொட்டையடித்தேன்.!

குஞ்சிலியின் அம்மா அசலாக.. குஞ்சிலி போலவே இருந்தாள். குஞ்சிலி அவள் அம்மாவுடன் சரியாக பேசவே இல்லை.

ஆனால் குஞ்சிலியின் அம்மா என்னுடன் மிகவும் நன்றாக பேசி பழகினாள் . நான் தான் அவளுடைய வருங்கால மருமகன் என அவளுக்கு சொல்லியிருந்தார்கள். அதனால் அவள் என்னிடம் குஞ்சிலியை பற்றி நிறைய பேசினாள்.

இப்போது அவளுக்கு குஞ்சிலி இல்லாமல் வேறு இரண்டு குழந்தைகள் இருப்பதாக சொன்னாள். ஏனோ அவர்களை அழைத்து வரவில்லை. ஆனால் அவளுடைய தற்போதைய புருஷன் வந்திருந்தார்.

பதினாறு காரியம் முடியும்வரை இருந்துவிட்டு ஊருக்கு போய்விட்டாள் குஞ்சிலியுடைய அம்மா. !

எல்லாம் முடிந்த பிறகு நாங்கள் தனித்து விடப்பட்டோம்.! இந்த நேரத்தில் நான் என் அம்மாவை அடிக்கடி நினைத்துக் கொண்டிருந்தேன்.!

அன்று இரவு….. நான் வெளியே சுற்றிவிட்டு வீட்டிற்கு போனபோது குஞ்சிலி பாயில் படுத்து டிவி பார்த்துக்கொண்டிருந்தாள். நான் அவள் பக்கத்தில் போய் உட்கார்ந்தேன்

‘குஞ்சு.’ ‘ம்ம். ?’ என்னை பார்த்தாள். ‘சாப்பிட என்ன இருக்கு ?’

‘சோறு இருக்கு.’ ‘எந்திரி சாப்பிடலாம்.’ என நான் சொல்ல.. என் மடிமீது அவளுடைய தலையை தூக்கி வைத்தாள். ‘தங்கம். .’ என்றாள். நான் அவளுடைய தலையை தடவினேன்.

‘சொல்லு குஞ்சு..’ ‘ஆயா இல்லாம என்னமோ மாதிரி இருக்கில்ல..?’ ‘ ம்ம்.. என்ன பண்றது.. இனி ஆயா நம்ம கூட இல்ல.’ ‘தெரியும்..! எனக்கு ஆயா நெனப்பாவே இருக்கு ‘ என்று சொன்னாள்.

அப்படியே எங்கள் பேச்சு மாறியது. நான் அவளுடைய அம்மா பற்றி கேட்டேன். ‘உங்கம்மாகூட நீ ஏன் நல்லாவே பேசல.?’ ‘அவள எனக்கு புடிக்கல.’ என்றாள்.

‘ஏன் குஞ்சு.?’ ‘என்னை வேண்டாம்னு விட்டுட்டு அவ சுகம்தான் பெருசுனு ஓடினவதான.? அவள அம்மானு சொல்லவே எனக்கு வெக்கமா இருக்கு ‘ என கசப்புடன் சொன்னாள். ‘ ஆனா என்கிட்ட உங்கம்மா நல்லாதான் பேசினாங்க.. நம்ம கல்யாணத்த உங்கம்மாதான் நடத்தி வெப்பேன்னாங்க..’

‘யாரு அவளா.?’ ‘உங்கம்மா ‘ ‘ அவ என்ன நம்ம கல்யாணத்த நடத்தி வெக்கறது. யாரும் நடத்தி வெக்க வேண்டாம். நீ என் கழுத்துல தாலி கட்ட மாட்டியா ?’

‘என்ன குஞ்சு கேக்கற.. நீ சொல்லு நான் இப்பவே உன் கழுத்துல தாலி கட்டறேன். !’ என்றேன்.

‘ எனக்கு ஒரு கல்யாணம் பண்ணி பாக்கனும்னு கெழவிதான் ரொம்ப ஆசைப்பட்டா.. இப்ப அவளே இல்ல. ஆனா அவளுக்கு தெரியும் அவ பேத்திய கட்டிக்கப்போற மகராசன் நீ தானு.. அந்த நம்பிக்கை யோடதான் சீக்கிரமே செத்து போய்ட்டா. !’

இப்படி நாங்கள் நிறைய பேசினோம். ஆயா இறந்த பிறகு இன்றுதான் குஞ்சிலி என்னிடம் மனசுவிட்டு நிறைய பேசினாள். அப்படி பேசும்போதே என் கைகளை எடுத்து தன் மார்பில் வைத்து அழுத்தினாள் குஞ்சிலி. நானும் அவளுடைய முலையை பிசைந்தேன்

பேசிக்கொண்டே நான் பிசைந்தததில் அவள் முலை கல்லு போல இருகியது. ‘தங்கம். ..’ என முணகினாள். ‘என்ன குஞ்சு ?’ ‘கதவ சாத்திடறியா.?’ ‘ஏன் குஞ்சு. .?’

‘கம்பு குத்தலாம்..’ என்றாள். ‘உனக்கு மூடா இருக்கா ?’ ‘ம்ம். .’ அவளுக்கும் மூடு வந்து என் வேட்டிக்குள் கை விட்டு என் சுண்ணியை பிடித்து உலுக்கினாள்.

கதவு திறந்திருந்தால் யாராவது வர நேரிடலாம். கதவை சாத்திவிட்டால்… அதன் பிறகு நாங்கள் இரண்டு பேர் மட்டும்தான். எங்களை தடுக்கவோ.. கேள்வி கேக்கவோ யாரும் இல்லை….

அவளுடைய தலையை என் மடிமீது இருந்து நகர்த்தி.. எழுந்து போய் கதவை சாத்தினேன்…! என்ன நினைத்தாளோ.. நான் கதவை சாத்திய பிறகு பாயில் இருந்து எழுந்தாள் குஞ்சிலி. ‘ஏன் ?’ என நான் கேட்க… ‘ இரு.. எனக்கு மல்லு வருது…’ என்று கதவை திறந்து வெளியே போனாள்.

பாத்ரூம் போய் வந்த குஞ்சிலி முகம் கழுவியிருந்தாள். உள்ளே வந்து கதவை அவளே சாத்தி தாளிட்டள்.! எந்த பாசாங்கும் செய்யாமல் அவளுடைய தாவணி பாவாடை ஜாக்கெட்டை கழற்றினாள். அவள் உடம்பில் ஒரு துணிகூட இல்லாமல் நிர்வாணமாக நின்றாள்.

நான் ஆரம்பத்தில் அவளை பார்த்தது போல இப்போதும் அவள் தொடைகளுக்கு நடுவில் நிறைய முடி.. சுருள் சுருளாக இருந்தது…..!!

தொடரும்…..

கருத்திடவும் …….?