காம கனி – 10

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

ராஜா என்னை ரயில்வே நிலையத்தில் இறக்கி சென்றதும். நான் பெங்களூர் செல்லும் ரயிலை தேடி கண்டுபிடித்து இருக்கையில் அமர்ந்தேன். சிறிது நேரத்தில் ரயில் புறப்பட. நான் இந்த ஒரு வாரம் நிகழ்ந்த அனைத்தையும் மீண்டும் புரட்டிப் பார்க்க ஆரம்பித்தேன்.

ஏனென்றால் இன்று நடந்த கலவியில் எனது உடலுக்கு தேவையானது கிடைத்த போதும் மனதிற்கு நிறைவு ஏற்படவில்லை. அது ஏன் இன்று பழைய நினைவுகள் மூலம் புரிந்து கொள்ள முயற்சி செய்தேன்.

பயிற்சிக்கு வரும் முன்பே பாண்டியுடன் நெருக்கத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருந்தது. அதனால் இங்கு வந்ததும் அதற்கான வேலைகளை செய்துகொண்டிருந்தேன். நான் நினைத்தது போலவே நெருக்கம் ஏற்பட.

அதனால் தோன்றிய காமம் பயிற்சியின்போது பழகிய ராஜாவின் மீது எதிரொலித்தது புரிந்தது. ராஜா பார்ப்பதற்கு அழகாக இருப்பதாலும் பயிற்சி நேரங்களில் பெரும்பாலும் என்னுடன் இருப்பதாலும் பாண்டியன் மீது ஏற்பட்ட நெருக்கத்தின் தாக்கம்.

இவன் மீதும் இருப்பதாக பிம்பம் தோன்றியிருக்கிறது. அதனை புரிந்து கொள்ளாமல் ராஜாவுடன் பழகிக் கொண்டிருந்தேன். அதனால் ராஜாவைப் பற்றியும் முழுதாக புரிந்து கொள்ளவில்லை.

ஒரு வாரம் அடக்கி வைத்திருந்த காமமும் பாண்டியுடன் நிகழ்ந்த கடைசி முத்தமும் என்னை காமத்தில் தவிக்க வைத்திருக்க. அந்த நேரத்தில் ராஜா கொடுத்த மகிழ்ச்சியும் அன்பளிப்பும் அவனுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள என்னை தூண்டியிருக்கிறது.

உண்மையில் அவன் மீது எனக்கு எந்த ஒரு நாட்டமும் இல்லை. ஒருவாரமாக நடந்த நிகழ்வுகள். எனது சூழ்நிலைகள் மற்றும் கடைசிநேர தவிப்பு தான் இவை அனைத்திற்கும் காரணம் என்று புரிந்து கொண்டேன். அதுமட்டுமல்லாமல் படுக்கையில் ராஜா என்னிடம் நடந்து கொண்ட விதம் எனக்கு பிடிக்கவில்லை.

இருந்தபோதும் எனது காமத்தை தீர்க்க தான் அங்கு அமைதி காத்தேன் என்பதும் புரிந்தது. செல்வம் மற்றும் பாண்டியுடன் எனக்கு இருக்கும் பிணைப்பு ராஜாவிடம் இல்லை. அவனைப் பற்றி முழுதாக தெரிந்து கொள்ளாமல் படுக்கையை பகிர்ந்து தான் நான் செய்த தவறு என்று புரிந்து கொண்டேன்.

அதுதான் எனது மனதில் உறுத்திக் கொண்டிருந்தது. இதனை அறிந்த பிறகுதான் என் மனதில் ஒரு தெளிவு ஏற்பட்டது. தெளிவு ஏற்பட்ட பிறகு எப்படி ராஜாவை சமாளிப்பது என்று சிந்திக்கத் துவங்கினேன். ராஜாவுடன் ஏற்பட்ட பழக்கத்தை தொடர்வதா. வேண்டாமா என்ற கேள்வி எனது மனதில் எழுந்தது. அது பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே ராஜாவிடம் இருந்து மெசேஜ் வந்தது.

அதைத் திறந்து பார்க்கவும் சற்றே அதிர்ந்து போனேன். உடனே தொலைபேசி திரையை அனைத்து விட்டு சுற்றும் முற்றும் யாரும் என்னை கவனிக்கிறார்களா என்று பார்த்தேன். யாரும் கவனிக்கவில்லை என்று தெரிந்த பிறகு தொலைபேசியை திறந்து பார்த்தேன். அதில் அவன் அவனது ஆண்மையின் புகைப்படத்தை அனுப்பி “சாப்பிடுறியா” என்று கேட்டிருந்தான்.

“எனக்கு இதெல்லாம் பிடிக்காது”. “நீ ட்ரை பண்ணுனது இல்லையா”. “அதான் பிடிக்காதுன்னு சொல்றேன்ல. அப்புறம் எப்படி ட்ரை பண்ணி இருக்க முடியும்”. “நெக்ஸ்ட் டைம் ட்ரை பண்ணி பாரு உனக்கு பிடிக்கும்”.

“நோ. எனக்கு பிடிக்காது. அவ்வளவுதான். ” “பாக்கலாம். பாக்கலாம். ஓல் போடும் போது உன் வாய்ல விடுறேன். அப்ப தெரியும் பிடிக்குதா இல்லையானு” “சரி எனக்கு தூக்கம் வருது. நான் தூங்குறேன்” என்று கூறி மெசேஜ் அனுப்புவதை முடித்து வைத்தேன்.

அவன் இறுதியாக “நல்லா தூங்கு. நெக்ஸ்ட் டைம் இன்னும் வேற மாதிரி. உன்னை நல்லா வெச்சி செய்றேன். ஃபக் யூ கனி” என்று மெசேஜ் அனுப்பினான். எனக்கு அதை பார்த்ததும் கடுப்பாக இருந்தது. அவனது பேச்சு இப்போது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

அதனால் எனது சிந்தனையை மாற்ற பாண்டிக்கு அழைத்து பேசத் துவங்கினேன். அவனுடன் பேசிக் கொண்டிருக்க. கொஞ்சம் நிம்மதி வர துவங்கியது. சிறிது நேரத்தில் உண்மையாக உறக்கம் வர. அவனிடம் கூறிவிட்டு உறங்க துவங்கினேன்.

பிறகு பெங்களூர் சென்று எனது அன்றாட வேலைகளை பார்க்கத் துவங்கினேன். ராஜா அடிக்கடி தொலைபேசியில் என்னை அழைத்து பேச. அது எனக்கு தொல்லையாக தெரிந்தது. ஏனென்றால் அவனது பேச்சு எதுவும் எனக்கு பிடிக்கவில்லை. அவனது பேச்சு அனைத்தும் ஆதிக்கம் செலுத்துவது போலவே தெரிந்தது.

அதனால் கொஞ்சம் கொஞ்சமாக அவனுடன் பேசுவதை தவிர்க்க துவங்கினேன். அதுமட்டுமில்லாமல் எனது கணவர் மற்றும் செல்வத்துடன் படுக்கையில் இருக்கும் நேரம் அவன் என்னிடம் நடந்துகொண்ட விதம் நினைவுக்கு வந்து கொண்டிருந்தது.

என்னைப் புரட்டிப் போடுவது. அல்லது கழுத்தில் கை வைப்பது. இப்படி அவன் செய்ததில் ஏதாவது இவர்களுடன் இருக்கும்போது நிகழ்ந்தால் மனதில் சஞ்சலம் ஏற்பட்டது. அதனால் கலவியில் முழு சுகத்தை என்னால் அனுபவிக்க முடியவில்லை.

இப்படியே அவனது தொல்லை அதிகரித்துக் கொண்டே செல்ல அவனது வாட்ஸ்அப் மற்றும் அழைப்புகள் அனைத்தையும் பிளாக் செய்தேன். அதன்பிறகுதான் எனது வாழ்க்கை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது என்ற உணர்வு ஏற்பட்டது.

அது நடந்த சில நாட்களுக்குப் பிறகு ராஜாவை எனது உணவகத்தில் மீண்டும் சந்தித்தேன். அவனைப் பார்த்ததும் எனக்குள் ஏதோ ஒரு பயம் ஏற்பட்டது. உடனே அவனைத் தனியாக அழைத்துச் சென்று பேசத் துவங்கினேன். அவன் நான் பேசுவதை காதில் வாங்காமல் என்னை தொட்டு தடவி முத்தமிட முயற்சி செய்தான். நான் அதனைத் தடுத்தேன். அதன்பிறகுதான் அவன் பேசத் துவங்கினார்.

“எதுக்கு கனி என்ன பிளாக் பண்ணுன”. “எனக்கு பிடிக்கல”. “என்ன பிடிக்கல. அன்னைக்கு ஓல் வாங்கும் போது மட்டும் புடிச்சுதா”.

“அது தெரியாமல் நடந்த தப்பு. நானே அதை மறக்கணும் தான் ட்ரை பண்ணிட்டு இருக்கேன்”. “நல்லா ஓல் வாங்கிட்டு. நான் கொடுத்த மோதிரத்தையும் வாங்கிட்டு. இப்போ மறக்கணும் சொல்றியா”.

அவன் அப்படிக் கூறியதும் எனக்கு கோபம் தலைக்கு ஏறியது. என்னை காசுக்காக படுக்கும் வேசி போல பேசத் துவங்கினான். நான் கோபத்தின் உச்சிக்கு செல்ல. அவனது கன்னத்தில் பளாரென்று ஓர் அரை கொடுக்க. அவன் அமைதியானான். உடனே அவன் கொடுத்த மோதிரத்தை அவிழ்த்து அவனிடம் கொடுத்தேன்.

“இதோட எல்லாமே முடிஞ்சது. இனி என்ன தொந்தரவு பண்ணுனா போலீஸ் கம்ப்ளைன்ட் தான் கொடுப்பேன். இதுக்கு மேல உன் இஷ்டம். நான் ஒன்னும் தேவிடியா இல்லை. உன்ன புடிச்சிருந்தது அதனாலதான் என்னைய உன்கிட்ட ஷேர் பண்ணிக்கிட்டேன்.

நீ கொடுத்த இந்த மோதிரத்திற்கு இல்லை. உன் புத்தி இந்த மாதிரினு தெரிஞ்சிருந்தா அப்பவே விலகி இருப்பேன். இனி என்னோட லைஃப்ல வந்திராத. அப்புறம் உனக்கு தான் பிரச்சனை. இப்படியே போயிட்டா உனக்கு நல்லது” என்று கூறிவிட்டு திரும்பிப் பார்க்காமல் சென்றேன்.

பிறகு நான் வேலையை தொடர. அன்று முழுவதும் அவனை அங்கு பார்க்க முடியவில்லை. அவன் பயந்து சென்றிருப்பான் என்று தோன்றியது. அதனால் கொஞ்சம் நிம்மதி அடைந்தேன். இருந்தபோதும். இவை அனைத்தையும் மறக்க ஏதாவது வேண்டும் என்று நினைத்தேன்.

உடனே செல்வத்தை அழைத்து சந்திக்கலாமா என்று கேட்க. அவன் “இல்ல கனி நெக்ஸ்ட் வீக் பார்க்கலாம். இந்த வாரம் வொர்க் லோடு கொஞ்சம் அதிகம். ” என்று கூற “சரி மாமா. நீ வேலைய. பாரு அடுத்த வாரம் பாத்துக்கலாம். ” என்று கூறி அழைப்பை துண்டித்தேன். பிறகு பாண்டியை அழைத்தேன். &

“ஹாய் மாமா. என்ன பண்ற” “சாப்பிட்டுட்டு படுத்து இருக்கேன். வேற என்ன பண்றது. உனக்கு ஒர்க் முடிஞ்சுது. சாப்டியா. ” “சாப்பிட்டேன் மாமா. ஒர்க்கு முடிஞ்சு. வீட்டுக்கு போயிட்டு இருக்கேன்” “சரி கனி பாத்து பத்திரமா போ. ” “மாமா. ”

“சொல்லு கனி” “மைண்ட் ரொம்ப டிஸ்டர்ப் இருக்கு மாமா. என்ன பண்றதுன்னு தெரியல. ஏதாவது ஒரு வழி சொல்லேன்” “யோகா பண்ணு. மைண்ட் ரிலாக்ஸ் ஆகும்” “அதெல்லாம் எனக்கு தெரியாது எனக்கு வேற ஏதாவது சொல்லு”

“வேற என்ன சொல்றது. ” “ஒரு ரெண்டு நாளுக்கு எங்கேயாவது போய் சுத்திட்டு வரலாம்னு இருக்கேன். ” “நல்ல ஐடியாதான் பசங்கள கூட்டிட்டு போயிட்டு வா. ” “பசங்க வேண்டாம். அவங்க ஸ்கூல் போகனும்”.

“அப்படின்னா தனியா போயிட்டு வரையா”. “தனியா போயிடுவேன். ஆனால் யாராவது கூட வந்தா நல்லா இருக்கும்னு தோணுது. நீ வரியா மாமா. ” “நான் ரெடி தான். எப்ப போகும். எங்க போகும். ” “நாளைக்கு போகணும். எங்க நு தான் தெரியல. நீ சொல்லு. ” “கன்னியாகுமரி போலாமா. ”

“எனக்கு ஓகே மாமா. நாளைக்கு கிளம்ப உனக்கு ஓகே தானே”.

“எனக்கு ஓகே தான்” என்று அவன் கூற. மற்ற விஷயங்களை பேசி ஒரு முடிவு செய்தோம். மறுநாள் பாண்டி விடுமுறை கூறிவிட்டு பெங்களூர் வர. இருவரும் இரவு பெங்களூரிலிருந்து கன்னியாகுமரிக்கு ரயிலில் பயணத்தை துவங்கினோம். இருவரும் நெருக்கமாக அமர்ந்துகொண்டு.

சிறிது நேரம் பேசிக் கொண்டே சென்றோம். பிறகு எனக்கு தூக்கம் வர. அவனது மடியில் படுத்து உறங்கினேன். ரயில் கன்னியாகுமரியை நெருங்கும் போது விழித்துக் கொண்டேன். பிறகு காலைக்கடனை முடித்துவிட்டு ஒப்பனைகள் செய்து முடிக்க. ரயில் கன்னியாகுமரியை அடைந்தது.

நான் அவனது கைகளைப் பிடித்துக்கொண்டு அன்று முழுவதும் கன்னியாகுமரியின் பல்வேறு இடங்களுக்கு சென்று. அவனுடன் சுற்றி பார்த்தேன். இந்தப் பயணம் முழுவதும் நிறைய உரசல்களும். ஆங்காங்கே சில முத்தங்களுமாக சென்று கொண்டிருந்தது.

பிறகு சூரியன் மறையத் துவங்க. இரவு தங்குவதற்கு ஒரு விடுதியை தேடிக் கண்டுபிடித்தோம். இருவரும் அறைக்குள் செல்ல. நான் குளிப்பதற்காக தயாரானேன். அதற்கு முன் “மாமா நான் குளிச்சிட்டு ரெடியாகிறேன். நீ அதுக்குள்ள கடைக்கு போயிட்டு சாப்பாடு.

அப்புறம் காண்டம் வாங்கிட்டு வந்துரு” என்று கூறிவிட்டு நான் குளிக்க சென்றேன். நான் குளித்துமுடித்து வெளியே வர. பாண்டி இன்னும் வரவில்லை. அதனால் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்தேன்.

சிறிது நேரத்தில் பாண்டி உள்ளே வர நான் கட்டிலில் கால் மீது கால் போட்டுக்கொண்டு கைகளை பின்னால் ஊன்றிக்கொண்டு அமர்ந்திருந்தேன். பாண்டியை பார்த்து காமப் பார்வையை வீச. அவன் கதவைத் தாளிட்டு வாங்கி வந்த பொருட்களை தனியே வைத்துவிட்டு என்னை நெருங்கினான்.

அவன் எனது முன்னால் நிற்க. நான் எனது கையை நீட்டினேன். அவனும் கையை நீட்டி பிடிக்க. உடனே அவனை இழுத்து கட்டிலில் தள்ளினேன். கட்டிலில் விழுந்த பாண்டியன் மீது ஏறி அமர்ந்து அவனது உதட்டை நெருங்கினேன்.

அவனது கைகள் எனது கால்களை தடவ. நான் அப்படியே அவனது உதட்டை சுவைக்க தொடங்கினேன். மெதுவாக ஆரம்பித்து பிறகு இருவரும் அழுத்தமாக சுவைத்துக் கொண்டிருந்தோம். அவனது கைகள் எனது கால் தொடை மற்றும் பின்புறம் என தடவிக் கொண்டிருந்தது.

இந்த வேலைகளால் அவனது ஆண்மை எழுச்சி அடைந்ததை அவனது உடைகளை மீறியும் தெரிந்துகொண்டேன். உடனே எனது பின்புறத்தை அவனது ஆண்மைக்கு மேல் தேய்த்துக்கொண்டே அவனது சட்டை பொத்தான்களை அவிழ்த்துக் கொண்டிருந்தேன்.

பிறகு அவனது சட்டையை அவிழ்க்க. அவனது உடலில் சிறு முடி கூட இல்லாமல் இருந்தது. அதனைப் பார்த்ததும் உதட்டை கடித்து கொண்டு ஒரு காமப் பார்வையை வீசி. நன்றாகக் குனிந்து அவனது மார்பில் முத்தமிட்டேன். பிறகு அவனது காம்பை உதட்டால் சுற்றி வளைத்து உறிஞ்ச. அவனது உடல் துள்ளியது.

அது எனக்கு பிடித்துப்போக மீண்டும் மீண்டும் அவனது காம்புகளை மாற்றி மாற்றி உறிந்து அவன் உடலை துடிக்க வைத்து மகிழ்ச்சி கொண்டேன்.

பிறகு அவன் மீதிருந்து எழுந்து கட்டிலிலிருந்து கீழே இறங்கினேன். முதலில் அவனது கால் சட்டை பொத்தானை அவிழ்த்து. ஜட்டியுடன் சேர்த்து பிடித்து. இரண்டையும் கால் வழியாக அவிழ்க்க. இடுப்புக்குக் கீழ் நிர்வாணம் ஆனான். பிறகு அவனை அமரவைத்து சட்டையையும் அவிழ்த்து எறிந்தேன்.

இப்போது அவன் முழு நிர்வாணமாக கட்டிலில் அமர்ந்திருக்க. நான் எனது துண்டை அவிழ்த்து பாண்டி முன்பு நிர்வாணமாக நின்றேன். அதனைப் பார்த்ததும் செய்வதறியாது தனது ஆண்மையை தடவிக்கொண்டு விழித்துக் கொண்டிருந்தான் பாண்டி. உடனே அவனை மீண்டும் கட்டிலில் தள்ளி கட்டிலுக்கு கீழே மண்டியிட்டு அமர்ந்தேன்.

எனது கைகளால் அவனது கால்களை தடவிக்கொண்டே அப்படியே தொடை வயிறு மார்பு என்று தடவிக்கொண்டும் எனது மார்புகளால் தேய்த்துக் கொண்டும் அவன் மீது படர்ந்தேன். இப்போது நான் அவன்மீது படுத்திருக்க அவனது ஆண்மை எனது பெண்மையை உரசிக் கொண்டிருந்தது.

இருவரது மார்புகளும் அழுத்திக்கொண்டிருக்க. இருவரது உதடுகளும் மிக அருகில் இருந்தது. அப்போது. “ஏன் மாமா உனக்கு எதுவும் பண்ண தெரியாதா” என்று காமக் குரலில் கேட்க. அவன் என்னை பிடித்து கட்டிலில் தள்ளினான்.

இப்போது நான் அவனுக்கு அருகில் படுத்து இருக்க. அவன் புரண்டு எனது உதட்டை சுவைக்க துவங்கினான். பிறகு எனது முகம் முழுவதும் அவனது உதட்டை தேய்த்து எனது காதுகளை உதட்டால் கவ்வி இழுத்து விளையாடினான்.

நான் ஸ்ஸ்ஸ். என்று சத்தத்துடன் எனது உடலை தூக்கி. அவனை இறுக்கி அணைத்துக் கொண்டேன். அவனது நாக்கு எனது காதில் வட்டமிட்டு விளையாடியது. பிறகு பாண்டி எனது கண்ணை பார்த்து. “அப்ப என்ன துடிக்க வச்சல்ல. அதே மாதிரி உன்னையும் துடிக்க வைக்கிறேன்” என்று கூறினான்.

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000