கலங்கிய அண்ணியும் கலங்க விடாத கொழுந்தனும்

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

என் கணவர் ஒரு சர்ச்சில் பிரசங்கியாக இருந்த போது தான் அவர் பிரச்சாரத்தில் மயங்கிய நான் அவர் மீது காதல் வசப் பட்டேன். ஆனால் ஒரு கிறிஸ்வத பிரசங்க ஊழியராக அவர் மேல் உள்ள காதலை நான் வெளிப்படையாக சொல்ல மூடி மறைத்தாலும் பல முறை அவரோடு பிரே பண்ண நான் விரும்புவதை அவரே உணர்ந்து அவர் என் மேல் காதல் வயப்பட்டார். பழம் நழுவி பாலில் விழுந்ததைப் போல் நானும் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நினைத்தேன். ஆனால் அதற்கு அவரே முந்திக் கொண்டு என் வீட்டில் என் பெற்றோர்களிடம் பேசி என்னை திருமணம் செய்ய விருப்பத்தை தெரிவித்தார்.

என் பெற்றோர்களும் ரொம்ப பெருமையாகவும், சந்தோஷமாகவும் ஏற்றுக் கொள்ள இருவரின் திருமணமும் நடந்தது. என் கணவர் சிறந்த தேவ பிரசங்கி திறமையான பேச்சாளர். மேலும் அவர் கணீர் குரல், வாழ்வியல் அனுவப் பேச்சுக்கள், பைபிள் மேற்கோள்களில் மயங்கி அவரோட புகழ் பல தேவசபைகளுக்கும் பரவ விரைவில் அவர் நட்சத்திர பரசங்கியாக மாறினார். ரொம்ப பிசியாக பல கூட்டங்களுக்கு போக ஆரம்பித்த அவருக்கு தனியாக ஒரு சர்ச் தொடங்க ஆசை வந்த போது அதற்கு பலரும் ஆதரவு தெரிவிக்க எங்கள் வீடே சர்ச் ஆக மாறியது.

பிறகு பல நிதி உதவிகள் பெருக வீட்டுக்கு அருகிலேயே பெரிய சர்ச்சை கட்டி அங்கேயே தன் கிறிஸ்வத ஊழியத்தை ஆரம்பித்தார். ஏற்கனவே பலர் அவரைத் தேடி பல்வேறு கஷ்ட நடஷ்டங்களோடு பிரே செய்ய வருவோர் பலரும் சர்ச்சில் தங்கி உதவிகள் செய்யத் தொடங்கினார்கள். அப்போது தான் நிர்வாக உதவிக்கு என் கணவரின் உறவினர் பெண் ஒருத்தியோடு என் கணவருக்கு காமத் தொடர்பு ஏற்பட்டது. முதலில் அதை நான் உணராவிட்டாலும், நாட்கள் செல்ல எனக்கு ஏற்பட்ட சந்தேகத்தோடு நான் கண்காணித்த போது இருவரும் என் கண் சாட்சியாக காம சுகத்தில் திளைப்பதை கண்டு கொஞ்சம் கலங்கி தான் போனேன்.

ஆனாலும் அவசரப்படாமல் யோசித்த போது எனக்கு பல்வேறு யோசனைகள். என் கணவருக்கும் அவளது உறவினர் பெண்ணுக்கும் உள்ள கள்ளத்தொடர்பை நிரூபித்து என்ன நடந்து விடப் போகிறது. முதலில் எங்கள் சர்சுக்கு வரும் என் கணவரின் அபிமானிகளே நம்ப மாட்டார்கள். அதற்கு பிறகு என் வீட்டில் என் குற்றச்சாட்டை முழுதாக நம்புவார்களா என்பதும் தெரியாது. அதுவும் வயதான பெற்றோர்கள் அதை நம்பினாலும் அவர்கள் உடலும் மனமும் அதை தாங்குமா என்பது எல்லாம் எனக்கு பயத்தை தர, வேறு பல வழிகளில் யோசித்து விட்டு அமைதி ஆனேன்.

மேலும் என் கணவரிடம் நேரடியாக கேட்டாலும் அவரோட ரியாக்சன் எப்படி இருக்கும். குற்ற உணர்ச்சி யாரை எது வேண்டுமானாலமும் செய்யத் தூண்டும். அப்படியே மன்னிப்பு கேட்டு மண்டியிட இங்கே அனைவரும் இயேசு பிரான் இல்லையே. ஒரு வேளை அவர் குற்ற உணர்ச்சியில் என்னை விலக்கி வைக்கலாம்.

அல்லது நான் அப்படித்தான் நீ பண்றதை பண்ணிக்கோ என்று சொல்லி விட முடியும். ரெண்டில் ஒன்று தான் நடக்கும். அதில் எது நடந்தாலும் நஷ்டம் எனக்குத் தான். அதனால் கொஞ்சம் பொறமையாக யோசித்தேன். ஆனால் கணவருக்கு அந்த உறவினர் பெண்ணோடு மட்டும் தான் தொடர்பா என்று பார்த்தால் நானே மதிக்கும் பல கண்ணியமான பெண்கள் கூட என் கணவரோடு கள்ள காமத் தொடர்பில் இருந்தார்கள்.

அவர்கள் அத்தனை பேரும் என் கணவருக்கு ஆதரவாக, அவருக்கு உதவ அல்லது தங்கள் குற்றங்களை மறைக்க கிளம்பினால் என் நிலைமை கஷ்டம் தான். ஒரு வேளை நான் வேறு துறையில் செலிபிரிட்டியாக இருந்து முதல் மீடூவில் நடந்த விஷயங்களை சொல்லத் தயங்கி பிறகு வாழ்க்கையில் ஒரு தன்னம்பிக்கையும் பிடிப்பும் வந்த பிறகு பழைய காமக் கதைகளை சொல்லத் தொடங்கினால் அதற்கு மீடியா ஈர்ப்பாவது கிடைக்கும்.

நான் மீடூவில் ட்விட் போடும் அளவுக்கு எந்த காலத்திலும் செலபிரிட்டியாக மாற வாய்ப்பே இல்லை. சாமானிய சமூக பெண்களுக்கு மீடூ பாதுகாப்பு தருமா என்றெல்லாம் யோசித்து என் கவனத்தை சிதறவிடாமல் யோசித்து அந்த விஷயத்தை எனக்குள்ளேயே வைத்து புழுங்கிக் கொண்டு இருந்தேன். என் கணவரின் தம்பி என் கொழுந்தன் வெளிநாட்டில் இருந்து வந்து இருந்தான். அவனுக்கு என் மேல் கொஞ்சம் பாசம் அதிகம் என்பதால் என்னோடு ரொம்ப குளோசாக பேசி பழகினான். ஆனால் அவனிடம் என் கணவரைப் பற்றி சொல்வதால் எதுவும் ஆகிவிடாது என்பதால் அவனிடமும் என் கணவரின் கள்ளத் தொடர்பு ரகசியத்தை மறைத்தேன்.

ஆனால் என் நேரமா அல்லது என் கணவரின் நேரமா தெரியவில்லை. என் கொழுந்தனுக்கும் அவர் அண்ணன், என் கணவரின் கள்ள ஓழ் சங்கதிகள் தெரிய வர அவர் அதிர்ந்து போய், முதலில் என்னிடம் தயங்கி தயங்கி சொன்னார். அவரும் அண்ணனை கேள்வி கேட்கும் நிலையில் இல்லை. கேட்டாலும் அவர் வெளியே போடா என்று சொல்லி விடுவார். ஆனாலும் இந்த ரகசியம் தெரிநத பிறகு, என்னிடம் நெருங்கி பாசத்தோடு பேசி பழகுவதால் என்னிடம் பல தயக்கங்களுக்கு பிறகு மறைமுகமாக அவர் அண்ணனைப் பற்றிச் சொன்ன போது, நான் நேரிடயாகவே தெரியும், தம்பி அதுக்கு நான் என்ன செய்ய முடியும் என்று சொன்னதை கேட்டு அவன் அதிர்ந்து போய் பார்த்தான்.

ஆனால் நான் அப்போது கண் கலங்குவதைப் பார்த்து என் கைகளை பற்றி ஆதரவாக பார்த்த போது நான் அவனை அணைத்து மார்பில் சாய்ந்து குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தேன். அதை இருவரும் எதிர்பார்க்க வில்லை என்றாலும் எங்களுக்குள் அதற்கு முன் எந்த திட்டமும் இல்லை. மனம் போன போக்கில் நடந்த சம்பவத்தில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவை தேட எங்கள் அணைப்பு இறுகியது. அந்த அணைப்பு இருவருக்குள்ளும் ஒரு பிணைப்பை ஏற்படுத்த அது முத்தமாக மாறி எங்களை காமத்தில் மெதுவாக கரைக்க ஆரம்பித்தது.

அன்று அந்த வாய்ப்பும் எங்களுக்குள் தனிமையை உருவாக்க அதே இடத்தில் இருவரும் அணைத்து முத்தமிட்டு காமத்தை அனுபவிக்க துடித்தோம். என் கொழுந்தனின் வாலிப வயசு அவனை மேலும் உசுப்பேத்த அவனும் அண்ணன் பாவத்து பரிகாரமாக என்னை புரட்டி உருட்டி உண்டு இல்லை என்று வச்சு செய்ய ஆரம்பித்தான். நானும் அந்த கணத்தில் இது தான் தேவன் விட்ட வழி, இதை என் கணவரை பழிவாங்கும் செயலாக கருதவில்லை. ஆனால் அந்த காயத்துக்கு இங்கே நான் கொழுந்தன் மூலம் நான் போட்டுக் கொள்ளும் மருந்து என்று நினைத்து என் கொழுந்தனுக்கு முழுமையாக ஒத்துழைத்தேன்.

இருவரும் அன்று எதுவும் பேசிக் கொள்ளவில்லை. ஆனால் ஆசை மட்டும் உள்ளுக்குள் கொழுந்து விட்டு எறிந்தது. ஒரு தப்புக்கு இன்னொரு தப்பு தீர்வாக முடியாது. ஆனால் எத்தனை நாள் தான் நானும் கணவரின் துரோகத்தை என் மனசுக்குள் போட்டு என் புழுங்கிக் கொண்டு இருக்க முடியும். அந்த புழுக்கத்தை கொழுந்தனோடு நான் கொள்ளும் காம இணக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கும் என்ற நம்பிக்கை எனக்குள் வர என் கொழுந்தனை கட்டி அணைத்து கிஸ் அடித்து அவனை மேலும் உற்சாகப் படுத்தி உசுப்பேத்தினேன்.

அவனும் என் நைட்டியை உருவி பிரா, பேண்டி போடாத என் பாவாடையோடு என்னை அணைத்து முத்தமிட்டான். அன்று கிடைத்த அரிய வாய்ப்பை இருவரும் மிஸ் பண்ண விரும்பாமல் ஒருவரை ஒருவர் காமத்தோடு ஆண்டு அனுபவிக்க நினைத்தோம். நானும் அவனை அம்மணமாக்க இருவரும் அம்மணத்தில் கட்டிப் பிடித்த உருள ஆரம்பித்தோம்.

இருவரும் காமத்தில் களைப்பாகி, காமத்தை பரிமாறி, காமத்தில் இளைப்பாறி முடித்த பிறகு என் கொழுந்தன் என்னை முத்தமிட்டு, கவலைப்படாதீங்க அண்ணி நான் இருக்கேன் என்று காதில் சொல்ல நானோ, இப்ப வரைக்கும் கர்த்தர் தான் என் கூட இருக்கார்னு நினைச்சுகிட்டு இருந்தேன். இனிமே எனக்கு கவலை இல்லை என்று அவன் மார்பில் புதைந்தேன்.

மீண்டும் ஒரு முறை இருவரும் இப்போது எந்த வெட்கமோ, குற்ற உணர்ச்சியோ இல்லாமல் இரண்டாவது காம ஆட்டத்தை ஆரம்பித்து காமத்தில் கலக்க ஆரம்பித்தோம். அதற்கு பிறகு என் கொழுந்தனுக்கு வெளிநாட்டுக்கு போக விருப்பம் இல்லை என்பதை அறிந்த என் கணவரும் காரணம் அறியாமல் சந்தோஷத்தோடு சர்ச் நிர்வாகத்தை நீ பார்த்துக்கோ டா என்று சொல்ல, இப்போது என் கொழுந்தனை சர்ச்சை மட்டும் இல்லை என்னையும் சுகமாக பார்த்து காமத்தோடு கவனித்துக் கொள்கிறார்.

என் கணவரின் லீலைகளை நான் கண்டு கொள்வதில்லை என்றாலும் என் கணவரை வீழ்த்தியது போல் வெளிப் பெண்கள் என் கொழுந்தனை வீழ்த்தி என் கள்ள காம உறவு சுகத்துக்கும் ஆப்பு வைத்து விடக் கூடாது என்பதில் மட்டும் நான் கண்காணிப்போடு இருக்கிறேன். வாலிப வயதில், வித விதமாக அனுபவிக்க துடிக்கும் ஆண் சமூகத்தில் அப்படி என் கொழுந்தன் என் காமக் கோட்டை தாண்டினாலும் தான் நான் என்ன செய்து விட முடியும்.

சுயச் சார்புள்ள ஒரு பெண்ணாக இருந்து, அவளுக்கு தன்னம்பிக்கை, சொந்த காலில் நின்று குடும்பத்தை காப்பாத்தும் திறமை, குடும்பத்தின் ஒத்துழைப்பு, நம்பிக்கை, சமூகத்தில் ஒரு அந்தஸ்து மதிப்பு இதெல்லாம் இருந்தால் மட்டும் அவள் வார்த்தை மீடூவில் மட்டும் இல்லை இந்த சமூகத்திலும் எடுபடும். மேல் வர்க்கத்திலும், கீழ் மட்டத்திலும் நீ எப்படியும் வாழ்ந்துக்கோ, நான் இப்படித் தான் வாழ்வேன் என்கிர டேக்இட் ஈஸி வாழ்க்கையை எல்லோராலும் வாழ்ந்து விட முடியாது.

அது வரை ஏற்படும் மனக் காயங்களுக்கு யார் பொறுப்பாவது. தப்புக்கு தப்பு, பழிக்கு பழி என்பதை எல்லாம் தாண்டி முதலில் ஆணோ, பெண்ணோ தன் நிலையை காத்துக் கொள்ள ஏதாவது ஒரு முடிவு எடுத்தாக வேண்டும்.

இந்த நிலை ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ கூட நேரலாம். ஆனால் இது தான் தீர்வு என்று யாரும் யாரையும் ஒப்புக் கொள்ள வைத்து விட முடியாது. அவரவர்களுக்கு ஏற்படும் சூழல், கிடைக்கும் வாய்ப்பு இதை வைத்து தான் அவர்கள் காயங்களுக்கு அவர்களே மருந்து போட்டுக் கொள்ள முடியும். இந்த சமூகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் நிரந்தர காயங்களோ, நிரந்த மருந்துகளோ கிடையாது. எல்லாமே டெம்பவரி தான். இன்பமோ, துன்பமோ எல்லாம் ஒரு கட்டத்தில் கடந்து போகும். கடந்து போனது திரும்ப வருமோ என்று கவலைப்பட்டு கொண்டிருக்காமல் மனம் இடும் கட்டளைக்கு அடிபணிந்து காலத்தை கடத்தோம்.

நன்றி!

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000