தெரியாத நபர் தந்த சுன்னி சுகம்

தெரியாத நபர் தந்த சுன்னி சுகம்.

இடம் – திருச்சி மத்திய பேருந்து நிலையம். நேரம் – இரவு 1.

கடமுட கடமுட என்று சத்தத்துடன் பேருந்து வளைந்து வேகமாக திரும்பியது. மெதுவாக கண்களை திறக்க முயற்சித்தேன். திருச்சியை அடைந்து விட்டோம் என தெரிந்தது. கண்களை கசக்கிகொண்டேன். ஓரளவு தெளிவு தெரிந்தது. மணியை பார்த்தேன் ஒன்று. நேற்று 9 மணிக்கு காரைக்காலில் ஏறிய பேருந்து.. உருட்டி எடுத்து அதிகாலையில் சேர்ந்திருக்கிறது.

திருச்சி எல்லாம் இறங்கிக்கோங்க. யாராவது தூங்குனா எழுப்பி விடுங்கப்பா என்று கண்ரேக்டர் கத்தினார். அதுவரை சவ ஊர்வலம் போல அமைதியாக இருந்த பேருந்தில் ஒரு பதற்றம் ஏற்பட்டது. படபடவேன அங்கும் இங்கும் பைகளை எடுத்தார்கள். சிலர் எழுந்து வேகமாக வரிசை கட்டினார்கள். நான் என் காலுக்கடியில் இருந்த பேக்கை எடுத்து.. மிச்சமிருந்த பௌவண்டோவை குடித்தேன். பேருந்து நின்றதும்.. எல்லோரும் வேகவேகமாக இறங்க. நான் ஆமை போல மெதுவாக எழுந்து இடுப்பில் கை வைத்து இரண்டு மூன்று முறை குணிந்து எழுந்து எரிந்து கொண்டிருந்த சூத்தை தடவி கொடுத்து பின்பு இறங்கினேன்.

அதற்குள் பேருந்திலிருந்து இறங்கியவர்கள் அத்தனை பேரும் தூரத்தில் சென்றிருந்தார்கள். நான் இலவச சிறுநீர் கழிப்பிடம் நோக்கி இருட்டில் நகர்ந்தேன். கோயம்புத்தூர் பேருந்து ஒன்று ஒளிவெள்ளம் பாய்ச்சி சென்றது. அதன் பின் இருட்டு. சற்று நேரத்தில் இலவச சிறுநீர் கழிப்படம் வந்தது. சரியான இருட்டு பகுதி. தூரத்தில் பேருந்து நிற்கும் அருகே இருக்கும் கழிவறையில் எண்ணற்றோர் இருந்தனர். இங்கு ஆளே இல்லை.

கையில் செல்லை எடுத்து டார்ச் ஆண் செய்தேன். நாள்பட்ட சிறுநீர் மணம் வீசியது. வேறு எங்கும் இந்த வாசனையை அனுபவிக்க முடியாது. அதற்காக ஒரு முறை மூச்சை இழுத்து விட்டேன். ஒரு முறைதான். அதற்கு மேல் வீச்சம் தாங்காது. என் ஜீன்சின் பொத்தானை கழட்டி இலகுவாக்கி ஜிப்பை திறந்தேன். பேண்டை கீழே தள்ளி பூமர் ஜட்டியை கீழே இழுத்தேன். அப்பாடா என சுன்னி சுகந்தர காற்றை எட்டிப் பார்த்தது. கொஞ்சம் முக்கி சிறுநீர் பாய்ந்தது. இறுதியாக ஒரே கடுகடுப்பு… ஸ்..ஆ… என சத்தமாக கூறி சுன்னியை இரண்டு ஆட்டு ஆட்டி ஜட்டிக்குள் சிறை வைத்தேன். பேன்டை சரி செய்துவிட்டு.. மணியை பார்த்தேன். 1.15 என இருந்தது.

என்னுடைய ஊருக்கு காலை 5 மணிக்குதான் பேருந்து. திருச்சி டூ சேலம் சாலையில் தொட்டியத்திற்குள் நுழைந்து போக வேண்டும். தொட்டியம் வரையாவது செல்லலாம் என்றால் சேலம் பேருந்தில் ஏற்றவே மாட்டார்கள். மெதுவாக நடந்து சென்று பேருந்து நடைமேடையில் ஏறினேன். பயணிகள் ஓய்வு இடம். இடது ஓரத்தில் வழக்கமாக நான் படுத்துக் கொள்ளும் இடம்.

அதிக ஆட்கள் நடமாட்டம் இல்லாத, சத்தம் இல்லாத இடம். 4.30 க்கு அலாரம் வைத்து படுத்தால் நிம்மதியாக குட்டி தூக்கம் போடலாம். இரண்டு குடும்பங்கள் அங்கு தூங்கி கொண்டிருந்தன. அவர்களை தொந்தரவு செய்யாமல் நான் உள்ளே நுழைந்தேன். இடது ஓரத்தில் ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க ஆண் படுத்திருந்தார். அவருக்கு சற்று விலகி பேன் காற்று படும் இடத்தில் பையிலிருந்த ஒரு துண்டை விரித்து விட்டு தலைக்கு பையை வைத்து கண்களை மூடினேன். சிறிது நேரத்தில் ஒரு அலாரம் கேட்டது. சின்ன சலசலப்பு.

என்னவென பார்க்க கண்திறந்தேன்.. அந்த குடும்பம் கிளம்பிக்கொண்டிருந்தது. அவர்களை பார்த்துவிட்டு எனக்கு அருகே படுத்திருந்தவரை பார்த்தேன். அவர் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கு உள்ளுக்குள் கருக் என்றது. தம்பி மணி என்ன என்றார். 2 ஆகப்போகுது என்றேன். மீண்டும் அமைதி.

நன்றாக தூங்கிவிட்டேன். என் தொடையில் ஏதோ.. உணர்வு வந்தது. கண்கள் தூக்கத்திற்காக ஏங்கின. கைகளை தொடையருகே கொண்டு சென்றேன். வேறொரு கை தென்பட்டது. சுர்ரென மூளைக்குள் ஒரு பொறி தட்டியது. பேன்ட் பாக்கெட்டிற்குள் இருக்கும் செல்போனை திருட முயற்சி என்றது.

நான் கண்களை திறந்தேன். என்னருகே அந்த நபர் படுத்துக்கொண்டே கைகளை மட்டும் பேன்ட் மீது வைத்திருந்தார். அவருடைய கண்கள் மூடி இருந்தன. ஆனால் கைகள் மட்டும் சற்று நேரத்திற்கு ஒரு இன்ச் நகர்ந்தது. ஸ்.. திருடுகிற முயற்சி அல்ல.. என பெரு மூச்சு விட்டேன்.

அவர் கை சுன்னியை எட்டியது. ஜீன்சுடன் சேர்த்து அழுத்தினார். என் சுன்னிய விரைத்து சம்மதம் சொன்னது. இனி எதுவும் செய்யக்கூடாது. நாம் முழித்துக் கொண்டோம் என்று தெரிந்தால் அந்த நபர் இதையெல்லாம் விட்டு விட்டு ஓடிவிடுவார். நான் அமைதியாக சிறிது கண்களை மட்டும் திறந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் புது தெம்பு வந்தவராய் என் பேண்ட் ஜிப்பை திறந்தார். மூன்று விரலை உள்ளே நுழைத்து ஜட்டியோடு சுன்னியை தடவினார். என் சுன்னி துடித்தது.

தூங்கும் மனிதருடைய சுன்னி மட்டும் எழாது என்பது அவருக்கும் தெரிந்திருக்கும். நான் சும்மா கண்களை மூடிக்கொண்டு இருக்கிறேன் என்பதும் அவருக்கு தெரிந்திருக்கும். என் இடுப்புக்கு அருகே இருந்த கைகளையும் கொண்டு வரும்படி அசைந்து படுத்தார். ஜீன்சின் மேல் பொத்தானை அவிழ்க்க வசதியாக என் வயிற்றை உள்ளே இழுத்தேன். நானே ஜட்டியோடு கீழே தள்ளிவிட வேண்டும் என உள்ளம் துள்ளினாலும் அடக்கி கொண்டேன்.

அவர் ஜீன்சை கீழே இழுத்துவிட்டு.. என் ஜட்டியோடு சுன்னியை பிசைந்தார். ஏற்கனவே விறைத்திருந்த சுன்னி.. குதுகலத்துடன் குதித்தது. ஒரு கையை ஜட்டியின் உள்ளே நுழைத்து சுன்னி தண்டை பிடித்தார். மேல் தோலை கீழாக நகர்த்தி மேலாக இழுத்தார். என் முழு சம்மதம் தெரிந்து. இனி பயமில்லை என ஜட்டியை வேகமாக கீழே இழுத்தார். சுன்னி நட்டுக்கொண்டு இருந்தது. மங்கலான வெளிச்சத்திலும் சிவப்பாய் சுன்னி மொட்டு தெரிந்தது. எழுந்து இடுப்பருகே அமர்ந்து என் முகத்தை பார்த்தார்.

நான் எப்போதும் போல அரைக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தேன். பட்டென சுன்னியின் மொட்டினை நாக்கால் வருடினார். ஒன்னுக்கு போகும் ஓட்டையிலிருந்து சுன்னி கொட்டை வரை நக்கினார். சுன்னையை வாய்க்குள் வைத்து சப்பினார். மேலும் கீழும் தலை அசைந்து கொடுக்க.. எனக்கு தாங்க முடியாத இன்பமாக இருந்தது. இதற்கு மேல் நடிப்பதில் பலன் இல்லையென அவர் தலையை ஒரு கையால் கோதினேன். இன்னும் வேகமாக என் சுன்னியை ஊம்பினார். பக்கவாட்டில் இருந்து ஊம்பிக்கொண்டே நகர்ந்து என் கால்களுக்கு இடையே வந்தார். பேண்டையையும் ஜட்டியையும் தொடைவரை இழுத்துவிட்டு கைகளை அடியில் விட்டு குண்டிகளை பிசைந்தார். நான் அவருக்கு ஏற்றபடி வசதியாக கைகளை இடுப்பில் முட்டுக் கொடுத்தேன்.

சைலக்.. பசக்.. லப்..சப் என என் சுன்னி அவருடைய எச்சிலால் குளிப்பாட்டி சத்தம் போட்டது. குண்டியிருந்து கைகளை என் இடுப்புக்கு மேல் தடவினார். இடுப்பு சதையை அழுத்தி அழுத்தி விட்டு ஊம்பினார். நான் இறுதிகட்டத்திற்கு வந்தேன். சுன்னி துடித்தது‌. ஐயோ.. வரப்போகுது என்றேன் மெதுவாக. ஆனாலும் அவர் நிறுத்துவதாக இல்லை. ப்பீளிச் என விந்தை அவர் வாய்க்குள் பீச்சி அடிக்க. வாயிலிருந்து வழிந்து என் சுன்னி கொட்டை வரை விந்து போனது. நான் என்னுடைய துண்டை அவரிடம் கொடுத்தேன். எல்லா கஞ்சியையும் அவர் துடைத்துவிட்டு வாயையும் துடைத்துக் கொண்டார். பிறகு ஜட்டியை மேலே ஏற்றி போட்டுவிட்டு ஜீன்சையும் மேலே தள்ளினார். நான் இரண்டையும் சரியாக போட்டுக் கொண்டேன்.

எதுவுமே நடக்காது போல அவர் தம்பி மணி என்ன என்று கேட்டார். நான் 3.40 என்றேன். அவர் என் அருகிலேயே படுத்தார். என் விந்து நிறைந்த துண்டை பக்கத்தில் வைத்துவிட்டு.. வாசனையை முகந்து கொண்டே படுத்தேன்.