பெரிய வீட்டு ரகசியம்….

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

என் பெயர் மலர் நான் 19 வயதிலேயே ஒரு வசதியானவரை காதலித்து திருமணம் செய்துகொண்டேன். என் பெற்றோர்க்கு இதில் இஷ்டம் இல்லை. என் கணவர் குடும்பமும் அவர்களை மதிப்பதில்லை அதனால் என் பெற்றோர் என்னை கைகழுவிவிட்டனர். இப்போது எனக்கு வயது 35 என் கணவர் குடும்பம் மிகவும் பெரிய கூட்டுக்குடும்பம். ஒரே பெரிய பங்களா வீடு அதில் கீழ் வீட்டில் ஒரு அறையில் என் மாமனார் மாமியார் இருக்கிறார்கள்.

இன்னொரு அறையில் என் கணவரின் அண்ணன் மற்றும் அவர் மனைவி மகன் மகள் இருக்கிறார்கள். இன்னொரு அறையில் நானும் என் கணவரும் என் மகனும் இருக்கிறோம். மேல் வீட்டில் உள்ள ஒரு அறையில் கணவரின் தம்பி இருக்கிறன் அடுத்த அறையில் வீட்டில் வேலை செய்யும் வயதான தம்பதிகள் அவர்களின் விதவை மகளும் அவள் மகனும் இருக்கிறார்கள்.

அவள் மகனுக்கும் என் மகனுக்கும் ஒரே வயது என் குடும்பம் பெரிது என்பதால். குழந்தை பிறந்த பிறகு எங்களால் சவுகரியமாக இருக்க முடியவில்லை. இந்த வீட்டில் யாரும் என்னிடம் சாதாரணமாக பேச மாட்டார்கள். அந்நியமாக தன் வைத்திருப்பார்கள். என் கணவர் கூட்டு குடும்பத்தில் வளர்ந்தவர் அதனால் அவர் எப்போதும் குடும்பமாக ஒன்றாக இருக்கவே விரும்புவார் அதுமட்டுமல்லாமல் தோட்டம் வயல் பார்த்துக்கொள்ளவும். வேலை விஷயமாகவும் அடிக்கடி வெளியில் தங்குவார்.

அதனால் நாங்கள் தனிமையில் கொஞ்சி விளையாடி பல வருடம் ஆகிறது. மகனும் வளர்ந்துவிட்டான் இப்பொது என் மகனுக்கு 16 வயது. வேலைக்காரி விதவை பெண் தேவி அவள் மட்டும் தான் என்ன உயிர் தோழி. வீட்டின் மேல் அறையில் என் கொழுந்தன் ஒருவன் இருக்கிறான் அவனுக்கு வயது 28. இன்னும் திருமணம் ஆகவில்லை. நான் எப்போது மொட்டை மாடிக்கு துணி துவைக்க போனாலும் அங்கே வந்து புத்தகம் பிடிப்பதுபோல் நின்று என்னையே பார்த்துக்கொடு இருப்பான்.

பல முறை எனக்கு கூச்சமாக இருந்தது. நமக்கு தான் வயசாகிடுச்சே ஏன் நம்மை இப்படி பார்க்கிறான் என்று எனக்கு ஒரு உறுத்தல். நான் வேலைக்காரி மகாவிடம் இதை பற்றி பேசினேன். மலர்: ஆமா டீ. பின்னாடியே வாரான் ஆனால் யாராவது இருந்தால் போதும் அப்படியே ஒன்னும் தெரியாத குழந்தைபோல நடிக்கிறான். தேவி: அவன் அப்படிதான் டீ. என்கிட்ட நெறய முறை சீண்டி பாத்தான் நான் கண்டுக்கவே இல்ல.

அவனுக்கு காலாகாலத்துல கல்யாணம் பன்னிவெச்சாதான ஆகும். மலர்: ஆமா இந்த வீட்ல தான் அவனை தண்ணிதெளிச்சி விட்டாங்கலே. ஒருநாள் அதிகாலை எங்கள் வீட்டில் தோட்டவேலைக்கு-னு என் கணவர். வயதான வேலைக்கார தம்பதிகள். என் கொழுந்தன் மற்றும் பக்கத்துல இருக்குற இளவட்டங்களை எல்லாம் மாட்டு-வண்டில ஏத்தி கூட்டிட்டு போய்ட்டாங்க இப்படி அடிக்கடி நடக்கும். போனவங்க வர இரவு 10 மணி ஆகும். அன்னைக்கு காலை 10 மணி இருக்கும். வத்தல் காயவெக்கலாம்-னு மொட்டைமாடிக்கு போனேன்.

This website is for sale. If you're interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000